Tuesday, February 21, 2017

பிரிந்த கணவணுடன் சேர்வதற்கு உதவும் பரிகாரம் !!!


பிரிந்த கணவணுடன் சேர்வதற்கு உதவும் பரிகாரம் !!!


பெண்கள் நன்றாக குளித்துவிட்டு முதலில் குங்குமம் நெற்றியில் இட்டுக்கொள்ளவேண்டும் தட்டு ஒன்றில் கொஞ்சம் குங்குமத்தை பரப்பிக்கொள்ளவேண்டும், அதில் தன் கணவரின் பெயரை எழுதி கொள்ள வேண்டும் கீழ்க்காணும் மந்திரத்தை தினமும் 108 முறை ஜபித்துவரவேண்டும். 

த்ரை லோக்ய மோகனா ரங்கே
த்ரை லோக்ய பரி பூஜிதே
த்ரை லோக்ய வஸீதே தேவீ
த்ரை லோக்ய மே வஸம் குரு

இந்த மந்திரத்தை பூஜை செய்து முடித்ததும் அந்த தட்டுக்கு பூஜை செய்ய வேண்டும். அதற்க்கு தீபாராதனை செய்ய வேண்டும். பிறகு பூஜை செய்யப்பட்ட குங்குமத்திலிருந்து பொட்டு இட்டுக் கொள்ள வேண்டும்

மறுநாளும் இதேபோல் அந்த தட்டில் உள்ள குங்குமத்தில் கணவரின் பெயரை எழுதி, அதே சுலோகத்தை 108 முறை ஜபித்து தட்டுக்கு பூஜை செய்து, அந்தகுங்குமத்தை நெற்றியில் இட்டுக் கொள்ளவேண்டும்.(மாதவிலக்கு காலத்தில் 4 நாட்கள் வரை பூஜிக்க வேண்டாம்). கணவருடன் சேரும் வரை தினமும் தொடர்ந்து இந்த பரிகார வழிபாட்டை விடாமல் மேற்கொள்ள வேண்டும்

ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989