Saturday, February 4, 2017

பணத் தேவைகள் பூர்த்தியாக:

பணத் தேவைகள் பூர்த்தியாக:
இந்த பரிகாரத்தை தொடர்ந்து 8 சனிக்கிழமைகள் செய்ய வேண்டும்.முதல் நாள் இரவில் கையளவு கருப்பு உளுந்தை எடுத்து தயிரில் ஊற வைக்கவும்.மறுநாள் காலையில் அதனுடன் வெல்லத்தை சேர்த்து அரச மரத்தின் அடியில் இட்டு விட்டுக்கு திரும்பி பார்க்காமல் வரவும்.இதனை மதியம் 12 மணிக்குள் செய்து விடவும்.இவ்வாறு 8 சனிக்கிழமைகள் செய்து முடிக்க நீங்கள் எதிர்பார்க்கும் பணத் தேவைகள் பூர்த்தியாகும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989