Tuesday, February 21, 2017

பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்தவர்களுக்கு பரிகாரம்:


பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்தவர்களுக்கு பரிகாரம்:
பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்தவர்களும்,காதல் திருமணம் செய்தவர்களும் தம்பதிக்குள் சகிதம் ஏற்பட திருப்பரங்குன்றம் முருகன் சன்னதிக்கு சென்று வணங்கி வரலாம்.
கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் மயில் இறகை,முருகன் படத்தின் முன்பு வைத்து வணங்கி வர வேண்டும்.அதாவது தினசரி காலையில் பூசை செய்யும்போது மயில் இறகை கையில் வைத்துக் கொண்டு,"முருகப் பெருமானே எங்களது மணவாழ்க்கையில் எவ்வித இடையூறுகளும்,இடர்பாடுகளும் வராமல் காத்து அருள் புரிய வேண்டுகிறேன்" என்று சொல்லி வணங்கிட வேண்டும்.குடும்பத்தை எதிர்த்து திருமணம் செய்தவர்களும்,பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்தவர்களும் இவ்வாறு வணங்கி வர குடும்பத்தில் குழப்பம் வராது.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989