Sunday, September 10, 2017

ஜன ஆகர்ஷண செய்யும்-நின்றால் சிணுங்கி மூலிகை:

ஜன ஆகர்ஷண செய்யும்-நின்றால் சிணுங்கி மூலிகை:
மலைப்பிரதேசங்களில் மிக மிக அரிதாக காணப்படும் நின்றால் சிணுங்கி மூலிகை மனிதர்கள் நிழல்பட்டாலே போதும் சிணுங்கும்.
முறையாக பௌர்ணமி அன்று காப்புகட்டி சாபநிவர்த்தி செய்து மந்திரம் உரு கொடுத்து எடுக்க வேண்டும்.ஜன ஆகர்ஷண யந்திரத்துடன் இந்த மூலிகையை வீடு,அலுவலம்,தொழில் வியாபார ஸ்தலங்களில் மஞ்சள் துணியில் வைத்து கட்ட புருஷர்கள்(ஆண்கள்),முதல் 
ஸ்திரீகள்(பெண்கள்) வரை ஆக்ருசணமாகி தேடி வருவார்கள்.வியாபாரம் சிறக்கும்.லாபம் அதிகரிக்கும்.கேட்ட பொருளும் தருவார்கள்.உங்க வாசலில் காத்து கொண்டிருப்பார்கள்,உங்களை தேடி சிணுங்குவார்கள்.
நேற்று பௌர்ணமி அன்று சில நின்றால் சிணுங்கி மூலிகை எடுத்து உருவேற்றப்பட்டது.இத்துடன் இணைத்துள்ள படம்,புகைப்படம் எடுக்கும்போது அதில் பதிவான மந்திர சக்தி ஓளிகள் தான் இவை.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989


கண்திருஷ்டி தோஷ நிவர்த்தி மை மற்றும் யந்திரம்:

கண்திருஷ்டி தோஷ நிவர்த்தி மை மற்றும் யந்திரம்:
பொதுவாகவே எப்பேர்பட்ட மனிதரும் கண்திருஷ்டி தோஷத்தால் பாதிக்கப்படுகிறார்கள்.இதனால் அன்றாட வேலைகளில் தொய்வுநிலை,மனச்சோர்வு,உடல்நிலை பாதிப்புக்கள்,மனத் தெளிவின்மை,தடைகள்,தொழில் வியாபார ஸ்தலங்களில் முடக்கம்,தொழில் விருத்தியின்மை,வாகனங்களில் சிறுசிறு விபத்துக்கள் ஏற்படும்,குழந்தைகளுக்கு படிப்பில் ஆர்வமின்மை,பசியின்மை போன்ற பிரச்சினைகளை உருவாக்கும்.இதற்க்கான நிவர்த்தி முறைகளை அக்காலத்தில் சித்தர்கள் மூலிகை கொண்டு மை தயார் செய்தனர்,யந்திரம் கீறி மந்திர உருவேற்றி பாதுகாப்பு கவசத்தை உருவாக்கினார்கள்.
பழைய ஒலைச்சுவடிகளில் உள்ளவைகள் தான் நாங்கள் பயன்படுத்தும் இம்முறைகள்.
11 மூலிகைகளை சமூலமாக முறையாக எடுத்து மை தயாரித்து கொடுக்கிறோம்.அதேபோல் யந்திரத்தகடும் முறையாக மந்திர உருவேற்றிக் கொடுக்கிறோம்.நாங்கள் சொல்லும் முறைப்படி இவற்றை பயன்படுத்த சகல கண்திருஷ்டி தோஷங்களும் நீங்கும்,மேற்க்கொண்டு நம்மை பாதிக்காது.
கண்திருஷ்டி தோஷ நிவர்த்தி மை,யந்திரம்,தாயத்துக்கள் எங்களிடம் கிடைக்கும்.
ஸ்ரீ காளிதேவி-போன்:7598758989

திரிமுக ருத்ராட்சம்:

திரிமுக ருத்ராட்சம்:
திரிமுகம் என்னும் மூன்று முக ருத்ராடசத்தின் ஆதிக்க கோள் செவ்வாய்.பஞ்சபூதங்களில் அக்னி தத்துவத்தைக் கொண்டது.மனச்சோர்வு,தாழ்வு மனப்பான்மை,மன பயம்,குற்ற உணர்வு இருப்பவர்கள் இதை அணிய அவைகள் நீங்கி மன தைரியம்,தன்னம்பிக்கையும் உண்டாகும்.மேலும் ராணுவத் துறை,விளையாட்டுத்துறை,தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களுக்கு மிகுந்த நற்பலனைக் கொடுக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

தச முக ருத்ராட்சம்:

தச முக ருத்ராட்சம்:
தச முகம் என்னும் பத்து முக ருத்ராட்சம் ஸ்ரீ மஹா விஷ்ணு அம்சமாகும்.இதில் விஷ்ணு,முருகன்,யமதேவர்,திக்பாலகர்,தசமஹாவித்யா போன்ற அனைத்து தெய்வங்களின் ஆற்றலும்,அருளும் இந்த மணியில் இணைந்து உள்ளதால் மிகவும் சக்தி வாய்ந்தது.நவகிரஹ கோள்களினால் ஏற்படும் தீய கெடுபலன்களை இது சாந்தப்படுத்தும்.இது உடலுக்கு கேடயம் போல் செயல்பட்டு பில்லி சூன்யம் ஏவல்,பேய் பிசாசு,பிரம்ம ராட்சங்கள்,கண்திருஷ்டி,மந்திர-தந்திரங்களால் பாதிக்கப்பட்டவர்கள் அணிந்தாலே போதும்,அப்பிரச்சினைகளை ஒடஒட விரட்டும் சக்தி இதற்க்கு உண்டு.மேலும் வாழ்க்கையில் எந்த தொழில் செய்தாலும் முன்னேற்றம் இல்லாதவர்களுக்கு தொழில் வியாபார சிக்கல்கள்,வழக்குகள் நீங்கி,முன்னேற்றம் ஏற்படும்.வாஸ்து தோஷம் யாவும் நீங்கும்.
இதை அணிந்து வணங்குவோர்களுடைய குடும்பம் பரம்பரை பரம்பரையாக செல்வ செழிப்புடன் வாழும்.
இந்த ருத்ராட்சம் கிடைப்பதும் மிகமிக அரிது.
இதன் விலை மதிப்பு ரூ15000/- மேல் உள்ளது.
சென்ற பௌர்ணமியன்று பத்து முக ருத்ராட்சம் ஒன்று மலேசியா நண்பர் ஒருவருக்கு அனுப்பி வைத்தேன்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Sunday, September 3, 2017

27 நட்சத்திரங்களுக்கான ருத்ராக்ஷம்


27 நட்சத்திரங்களுக்கான ருத்ராக்ஷம்
ருத்ராக்ஷத்தை சிவனின் வடிவமாகவே கருதி பூஜைகள் செய்வர். பல முகங்களில் ருத்ராக்ஷங்கள் உள்ளன.
நட்சத்திரங்கள் இருபத்தி ஏழாகும். ஒருவன் இந்த 27 நட்சத்திரங்களில் ஒன்றில் தான் பிறப்பான் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்ததே, அனால் 27 நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் அணிய வேண்டிய ருத்ராக்ஷங்கள் மாறுபடும். எந்த நட்சத்திரதாரர் எந்த ருத்ராக்ஷத்தை அணிய வேண்டும் என்பதை பாப்போம் ;
1. அஸ்வினி – ஒன்பது முகம்.
2. பரணி – ஆறுமுகம், பதிமூன்று முகம்.
3. கார்த்திகை – பனிரெண்டு முகம்.
4. ரோஹிணி – இரண்டு முகம்.
5. மிருகசீரிஷம் – மூன்று முகம்.
6. திருவாதிரை – எட்டு முகம்.
7. புனர்பூசம் – ஐந்து முகம்.
8. பூசம் – ஏழு முகம்.
9. ஆயில்யம் – நான்கு முகம்.
10. மகம் – ஒன்பது முகம்.
11. பூரம் – ஆறுமுகம், பதிமூன்று முகம்.
12. உத்திரம் – பனிரெண்டு முகம்
13. ஹஸ்தம் – இரண்டு முகம்.
14. சித்திரை – மூன்று முகம்.
15. ஸ்வாதி – எட்டு முகம்.
16. விசாகம் – ஐந்து முகம்.
17. அனுஷம் – ஏழு முகம்.
18. கேட்டை – நான்கு முகம்.
19. மூலம் – ஒன்பது முகம்.
20. பூராடம் – ஆறுமுகம். பதிமூன்று முகம்.
21. உத்திராடம் – பனிரெண்டு முகம்.
22. திருவோணம் – இரண்டு முகம்.
23. அவிட்டம் – மூன்று முகம்.
24. சதயம் – எட்டு முகம்.
25. பூரட்டாதி – ஐந்து முகம்.
26. உத்திரட்டாதி – ஏழு முகம்.
27. ரேவதி – நான்கு முகம்
அந்தந்த நட்சத்திரதாரர்கள் அவரவருக்கு உரிய ருத்ராக்ஷத்தை அணிந்து பயன் பெறுங்கள்.

சித்தர்கள் உருவாக்கிய அற்புதமான ஸ்ரீ வாலை ரசமணி:


சித்தர்கள் உருவாக்கிய அற்புதமான ஸ்ரீ வாலை ரசமணி:
வெறும் வைத்தித்தோடு நில்லாமல் யோகம், ஞானம் மார்க்கத்திலும் சிறந்தவர்களாக திகழ்ந்தார்கள். இவர்கள் கண்டறிந்த உலோகமாற்று இன்று வரை யாராலும் அவிழ்க்க முடியாத பரம ரகசியம். மிக சாதாரண உலோகங்களை தங்கங்களாக மாற்றும் வித்தை. இதை ரசவாதம் என்பார்கள்.
இந்த சித்தர்களின் அரிய கண்டுபிடிப்புதான் இரசமணி. சித்தர்கள் ஒரிடத்தில் இருந்து வேறோர் இடத்திற்கு செல்ல இரசக்குளிகை என்னும் இரசமணியை பயன்படுத்தினார்களாம்.
முறையாக செய்யப்பட்ட இரசமணியை மந்திர ஜெபயங்கள் உருவேற்றி வைத்திருப்பார்கள். வேறிடம் செல்ல நினைக்கும் போது, இந்த இரசமணியை வாயில் போட்டுக் கொண்டால் காற்றில் பறக்கும் சக்தி அவர்களுக்கு வந்துவிடும். இந்த முறையில்தான் போகர் இந்தியாவில் இருந்து சீனாவிற்கு சென்றாக கோரக்க சித்தர் சொல்கிறார்.
மந்திர சித்திபெற நாம் மகான்கள் அல்ல, யோகிகளோ, ஞானிகளோ அல்ல. சித்தர்களும் அல்ல. சாதாரண மனிதர்கள். பந்தபாசம் அற்றவர்களுக்கும், பணத்தாசை இல்லாதவர்களுக்கும் மட்டுமே மந்திர சித்தி கிடைக்கும். ஆனால் மருத்துவப் பயன்கள் எண்ணில் அடங்கா.
மனித உடல் வாதம், பித்தம், கபம் என்னும் மூன்று நிலைகளால் ஆனது. இம்மூன்றும் சமமாக இருக்கும் போது, உடல் ஆரோக்கியமாக இருக்கிறது. இந்த சமநிலை கெடும்பபோது ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.
வாதம் என்பது நம் உடல் வளர்ச்சிக்கு உரிய வாயு. பித்தம் என்பது உடல் நம் உடலில் தங்கி இருப்பதற்கு உரிய வெப்பத்தை தருவது, கபம் என்பது உடலுக்கு தேவையான குளிர்ச்சியைத் தருவது. இம் மூன்றும் கூடினாலும், குறைந்தாலும் ஆரோக்கியம் பாதிக்கப்டும்.
அந்த வகையில் வாதம் கூடி குறைந்தால் 1482 வியாதிகளும், பித்தம் கூடிக் குறைந்தால் 1482 வியாதிகளும், கபம் கூடிக் குறைந்தால் 1482 வியாதிகளும் தோன்றுமாம். இதை சமநிலைப்படுவதுதான் இரசமணி.
இரசமணி அணிந்தால் உடல் சோர்வு நீங்கி சுறுசுறுப்பாக இருக்கும்.
இரத்த ஓட்டத்தை ஒரே சீராக இருக்க உதவுகிறது. இரத்தத்தை சுத்தி செய்து உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது, முக்கியமாக இரத்த அழுத்த சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கபட்டவர்கள் இதை அணிவதால் இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப முடியும்.
குண்டிலினியின் அடி நாதமான கருமையத்தை சுத்திசெய்யும் தன்மை இந்த இரசமணிக்கு உண்டு.
உடல் உறுப்புகள் சரியாக இயங்குவதற்கு இரசமணிகள் மிகவும் பயனுள்ளவையாக இருக்கின்றன.
இரசமணியை அணிந்துகொண்டால் சம்பந்தப்பட்டவரின் உள்ளொளி தூண்டப்பட்டு முகம் பிரகாசிக்கிறது. சிந்தனை, புத்திசாலித்தனம் மிளிரும்.
வயதானாலும் இளைமையுடன் வைத்திருக்கும் சக்தி இந்த ரசமணிக்கு எப்பொழுதும் உண்டு, மேலும் ரசமணி அணிபவரை தோற்ற பொலிவுடன் வைத்திருக்கும்.
விந்தணுவை கெட்டிப்படுத்தும் சக்தி இரசமணிக்கு உண்டு.
பேய், பிசாசு, காத்து, கருப்பு மற்றும் துர்சக்திகளிடம் இருந்து நம்மை கத்து நிற்கும் சக்தி இதற்கு உண்டு.
செய்வினை கருப்பு, பில்லி, சூன்யம் போன்ற கெட்ட சக்திகளின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கவும், மீட்டு எடுக்கவும் இரசமணியை பயன்படும்.
நியாயமான வியாபாரம் மற்றும் தொழில் வளர்ச்சியின் வெற்றிக்கு பெரிதும் துணைபுரியும்.
வண்டி, வாகனங்களில் செல்லும்பொழுது விபத்துகளை தடுக்கும் தன்மை இரசமணிக்கு நிச்சயம் உண்டு.
ஞாபக சக்தியை மேலோங்கி நிற்கும், தம்பத்திய வாழ்க்கை மகிழ்ச்சியை தரும், கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும்.
சிறு குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பு தருவதில் இரசமணி மிகவும் பயன்படும், குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்ப்படும் நோய்களில் இருந்து பாதுகாக்கும்.
இப்படி இதன் பலன்களை அடுக்கிக் கொண்டே போகலாம். திரவ நிலையில் இருக்கும் பாதரசத்தை மூலிகை சாறுகளால் சுத்தி செய்து, அதே மூலிகை சாற்றால் திடப் பொருளாக மாற்றி, மருத்துவ குணமாகக்கி அணிந்து கொள்வதுதான் இரசமணி.
இரமணியை வைத்துக் கொண்டு அஷ்டமா சித்துக்களும் ஆடலாம் என்பது சித்தர்கள் வாக்கு. ஆனால் அந்த சூட்சும திறவுகோலை அவர்கள் விளக்கவில்லை. விளக்கியவைகளும் புரியும் நிலையில் இல்லை. ஒருவேளை கலியுகத்திற்கு இது தேவை இல்லை என்று நினைத்திருக்கலாம்.
நமக்கு அஷ்டமா சித்திகள் கை கூடா விட்டாலும் ஆரோக்கியம் கூடினால், நோயற்ற வாழ்வு அமைந்து விட்டால், எதிர்மறை சக்திகளில் இருந்து பாதுகாப்பு கிடைத்து விட்டால் போதும். அதற்கு இந்த இரசமணிகள் பெரிதும் உதவுகிறது.
ஸ்ரீ வாலை ரசமணி:
ஸ்ரீ வாலை சக்கரத்தை செம்புத் தகட்டில் எழுதி கலசம் நிறுத்தி முன்னால் தகட்டை வைத்து தகட்டின் மீது ரச மணி வைத்து அதற்கு முன்னால் படையலிட்டு தேங்காய் பழம் வெற்றிலை பாக்கு வைத்து கிழ்க்கண்ட மந்திரத்தை 11 நாட்கள் காலை , இரவு என ஜெபித்து உருவேற்றி .அணிந்தால் ஏவல் பில்லி சூனியம். தூண்டு ,தாண்டு, தூவல் செய்வினை என்னும் மாந்திரிக அஷ்ட கர்மங்கள் விலகும்.
மூல மந்திரம் .
ஓம் சங்கராய நமா சண்முகாய நமா தேவி தேவி
பஞ்சாட்சர ரூபி வாலை ரூபி பீஜாக்ஷரி
சகல ஏவல் பில்லி சூனியங்கள் மார் மார்
நசி நசி சுவாஹா
இரசமணியின் பலன்கள்
1.கணவன் மனைவி இடையில் ஏற்படும்,வீண் சண்டைகளை தவித்து குடும்ப ஒற்றுமைக்கு வழிவகுக்கும்.
2.வியாபாரம் மற்றும் தொழில் உயர்வு போன்றவற்றை சிறந்த முறையில் ஏற்ப்படுத்தி தரும்.
3.எந்த ஒரு கெட்ட சக்தியும் பலிக்காது ,ஏவியவரை உடனே தாக்கும். செய்வினை ,ஏவல் ,பில்லி,சூன்யம் போன்ற கெட்ட சக்திகளில் இருந்து பாதுகாக்கவும்,இவற்றின் பாதிப்புகளை அகற்றவும்.
4.எதிரிகள் தொல்லை மற்றும் கடன் தொல்லைகளில் இருந்து விடுபட வைக்கும்.
5.நவ கிரகங்களையும் கட்டுபடுத்தும் பண்பு ரசமணிக்கு உண்டு என்பதால் ,எல்லாவிதமான ஜாதக தடைகளையும் கலைந்து அதிரடியான மாற்றத்தை உணரலாம்..
6.ஜோதிடர் ,எண் கணிதர் ,குறியாடி ,பிரசன்னம் பார்ப்போர் இவர்களின் வாக்கு வன்மையை அதிகரிக்க செய்யும் ,மேலும் காரிய சித்தி ,வாக்கு பலித்தல் எளிதில் கிடைக்கும்.
7.இந்த ரசமணி அணிந்தவர்கள் நினைத்த சகலவிதமான நல்ல காரியங்களும் நடக்கும்.
8.திருமண தடையை நீக்கும்.
9.வேலைவாய்ப்புக்கான தடையை நீக்கி நல்ல வாய்ப்பை உருவாக்கி தரும்
10.இடி,மின்னல்,புயல்,கடல் கொந்தளிப்பு போன்ற இயற்கை அழிவுகளில் இருந்து பாதுகாக்கும்,அணித்து இருப்போரை எதுவும் அண்டாது.
11.ரசமணி அணிந்தால் காரியசித்தி,வாக்கு பலிதம் போன்றவறை எளிதாக அடையலாம்.
12.வாகனங்களில் போகும் போது ஏற்படும் விபத்துகளை தடுக்க வல்லது,நம்முடைய விழுப்புணர்வை அதிகப்படுத்தும்.
13.குழந்தைகளுக்கு ஏற்படும் சகலவிதமான பிரச்சினைகளை வரவிடாமல் பாதுகாப்பு அரண் போல் இருந்து காக்கும்.
ஸ்ரீ வாலை ரசமணி தேவைக்கு அணுக
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Saturday, September 2, 2017

மாந்திரீக சூச்சும பரிகாரங்கள்



மாந்திரீக சூச்சும பரிகாரங்கள்
(1) சுவாதி நட்சத்திரம் வரும் நாளில் கடன்,பொன்,பொருள் எதுவும் கொடுக்க கூடாது. கொடுத்தால் திரும்பி வராது. கண்டிப்பாக கடனாளி ஏமாற்றி விடுவார்.
(2) கணவன் அன்பாக நடந்து கொள்ள விசாக நட்சத்த்திரத்தில் மனைவியானவர் விரதமிருந்து முருகரையும்,வள்ளி யையும் வழிபட கணவரின் அனுசரணையும் அன்பும் பெருகும்.திருமணமாகாத பெண்கள்,நல்ல கணவன் அமையவும் இப்படி செய்யலாம்.
(3) நீண்ட கால நோய்களுக்கு பரிகாரம், மரண பயத்திற்கு பரிகாரம், மற்றும் ரகசிய ஒப்பந்தங்களில் ஈடுபட, மாந்திரீகம் கற்க கேட்டை நட்சத்திரத்தை தேர்ந்தெடுக்கலாம்.
(4) எதிரிகளை வெற்றி கொள்ள, ஏவல், பேய், பில்லி சூனியன்களில் இருந்து விடுபட பரிகாரங்கள் அவிட்ட நட்சத்திரத்தில் செய்ய உடனடி பலன் உண்டு.
(5) அரசியலில் வெற்றி அடைய, அரசு வேலைகளில் உயர் பதவி அடைய திருவண்ணாமலையரை தொடர்ந்து 3 மாத காலம் அஸ்வினி நட்சத்திரம் வரும் நாளில் வழிபட்டு வந்தால் கை மேல் பலன் கிடைக்கும்எல்லோர்க்கும் ஏற்ற எளிய பரிகாரங்கள்
6) முக்கியமான காரியங்களுக்கு வெளியில் செல்லும் பொழுது சிறிது மஞ்சள் தூள் அல்லது ஒரு மஞ்சள் கட்டை எடுத்து செல்ல, போகிற காரியம் தடையில்லாமல் முடிவடையும்.
(7) புதிய வீடு அல்லது கடைகளுக்கு : முழு மஞ்சள் 7, கொட்டை பாக்குகள் 7, சிறிய வெள்ளி தகடு,உலோகத்தால் ஆன நாகர்-2, இவற்றை எல்லாம் மூடியுடன் கூடிய வெண்கல கலசத்தில் இட்டு மேற்கு புறமாக வைத்திருக்க சகல நன்மைகளும் உண்டாகும்.
(8) வீட்டில் உள்ளவர்க்கு ஏதேனும் தொற்று நோய் வந்து அவதிப்பட்டால்-சிறிய மண் சட்டியில் மஞ்சள் லட்டு,ஒரு முட்டை, 2 நாணயங்கள் மற்றும் சிறிது குங்குமம் வைத்து நோய்வாய்பட்டவரின் தலையை 3 முறை வலமாக மட்டும் சுற்றி 4 ரோடுகள் சேரும் இடத்தில் மதியம் 12 மணிக்கு எறிந்து விட, நோய் விலகும்.
(9) கடன்களால் வெகு காலம் துன்பப்படும் நபர்களுக்கு : ஒன்னேகால் அடி வெள்ளை துணியை எடுத்து அதில் நான்கு பக்கங்களிலும் சிகப்பு ரோஜாவை வைத்து கட்டி, பின்பு நடுவிலும் ஒரு ரோஜாவை வைத்து அதை 3 நதிகள் சங்கமிக்கும் இடத்தில் விட, கடன்கள் அடியோடு அழியும்.
(10) வியாபாரம் செழிக்க, வியாபார போட்டி,வியாபாரத்தில் செய்வினை அகல : ஒரு ஞாயிறு அன்று ஐந்து எலுமிச்சைகளை பாதியாக வெட்டி, அத்துடன் சிறுது வெண்கடுகு மற்றும் மிளகு தூவி பின்பு மூடி விடவும். மறு நாள் திறந்தவுடன், அனைத்தையும் கூட்டி இடத்தை விட்டு சிறிது தூரம் சென்று அனைத்தையும் எரித்து விடவும். எரிப்பதற்க்கு மண்எண்னை அல்லது பெட்ரோல் உபயோகிக்க கூடாது. அனைத்தும் எறிந்ததும் வியாபார இடத்தில் உள்ள அனைத்து எதிர் மறை சக்திகளும் அழிந்து போய், வியாபாரம் செழிக்கும்.
(11) வேலை இண்டெர்வியூ அல்லது ஏதேனும் புதிய தொழில், முயற்சி தொடங்குமுன், சம்பந்தபட்டவரை கிழக்கு முகமாக நிற்க வைத்து மூன்று முறை தலையை வலது புறமாக சிறிது பச்சை பயிரை வைத்து சுற்றி பின்பு அவர் மேல் தூவி விட வேண்டும். அவர் சென்றதும் அவற்றை கூட்டி வெளியில் பறவைகளுக்கு கொட்டி விடலாம். இது செயலில் வெற்றியை தேடித்தரும்.
திருவோணம் அன்று விஷ்ணுவை துளசி மாலை போட்டு துவரம் பருப்பு பாயசத்தினால் நிவேதனம் செய்து அதை தானம் செய்து வர நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். தீருவீழிமலை சென்று படிக்காசு வைத்து வணங்கி வர பண வருவாய் அதிகரிக்கும்.
திருவாதிரை அன்று சிவனை வணங்கி விட்டு மருத்துவ சிகிச்சை மேற்கொண்டால், பல வருடங்களாக தீராத நோயும் எளிதில் குணமாகும்.
வறுமை நீங்க ரோகிணி நட்சத்திரம் வரும் நாளில் விரதமிருந்து சிவ பெருமானை வழிபட சுபிட்சம் பெறலாம்.
பிறரிடம் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் மிருகசீஷ நட்சத்திரத்தில் முருகரை வழிபட்டு பின் சென்று கேட்டால் கட்டாயம் கிடைக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989