Saturday, September 1, 2018

வளம் சேர்க்கும் வழிபாடும்,பரிகாரமும்


வளம் சேர்க்கும் வழிபாடும்,பரிகாரமும்:
எந்த ஒரு பிரச்சினையையும் தீர்க்க நம் வழிபாட்டு முறை பல பரிகாரங்களைச் சொல்லி வைத்திருக்கிறது. அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
மக்கள் அனைவரும் இன்பங்களாலும், துன்பங்களாலும் சூழப்பட்டவர்கள். இன்பங்களை வரவேற்கத் தெரிந்தவர்களுக்கு, துன்பங்களை தாண்டிப் போகும் மன தைரியம் இல்லாமல் போய்விடுகிறது. தங்களின் துயரங்களை துடைத்தெரிய அவர்கள் கடவுளை வழிபடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். எந்த ஒரு பிரச்சினையையும் தீர்க்க நம் வழிபாட்டு முறை பல பரிகாரங்களைச் சொல்லி வைத்திருக்கிறது. அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
சிவன்‬ கோவிலில் இருக்கும் தல விருட்சங்களுக்கு சக்தி அதிகம். சிவாலயத்தில் இருக்கும் வன்னி மரம் அல்லது வில்வ மரத்தை 21 முறை வலம் வந்து நமது பிரச்சினைகளைத் தெரிவித்தால் நல்ல பலன் கிடைக்கும். வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாக அமையும். ஆலய தல விருட்சங்களுக்கு நாம் கூறுவதைக் கேட்கும் சக்தி இருப்பதாக ஐதீகம் உண்டு.
இரண்டு சர்ப்பங்கள் இணைந்தது போல் இருக்கும் நாகராஜா சிலைக்கு, வெள்ளிக்கிழமை காலை ராகு கால வேளையில் மஞ்சள் மற்றும் குங்குமம் வைத்து, செவ்வரளிப்பூ சூட்டி, அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். மேலும் நெய் தீபம் ஏற்றி தம்பதியரின் பெயருக்கு அர்ச்சனை செய்து வழிபட தம்பதியர்களிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.
குடும்பத்தில் தாங்க முடியாத கஷ்டங்கள் வந்தால், மன அமைதி குறைந்தால், நீங்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள ஆலயத்திற்குச் சென்று தீபம் ஏற்றி வழிபட்டால் அது சரியாகும். இது ரிஷிகள் கூறிய எளிய பரிகாரமாகும்.
அதிக கடன் பிரச்சினையில் அவதிப்படுபவர்கள், யோக நரசிம்மரையும், லட்சுமி நரசிம்மரையும் வழிபடுவது நல்ல பரிகாரம் ஆகும். நரசிம்மரின் எந்த திருக்கோலத்தை தரிசித்தாலும் கடன் தொல்லை, பில்லி, சூனியம், ஏவல், கண் திருஷ்டி, திருமணத் தடை போன்றவை விலகும். இது தவிர திருஷ்டி, செய்வினை போன்றவை நீங்குவதற்கு, ஆலயத்தில் உள்ள திரிசூலத்தில் குங்குமம் இட்டு எலுமிச்சைப் பழத்தை குத்தி வைத்து வழிபடலாம்.
வீட்டில் ஏதாவது துர்ஷ்ட சக்திகளின் சேட்டைகள் இருப்பதாக நீங்கள் நினைத்தால், வெள்ளெருக்கு விநாயகரை வீட்டு அறைகளில் கைக்கு எட்டாத உயரத்தில் வைத்து வழிபட்டால் அந்த துர்சக்திகள் அடங்கிவிடும்.
சக்கரத்தாழ்வார் சன்னிதியில் தொடர்ச்சியாக 48 நாட்கள், நெய் தீபம் ஏற்றிவைத்து 12 முறை வலம் வந்து வழிபாடு செய்தால், தொழில் விருத்தி ஏற்படும். 21 செவ்வாய்க்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் வராமல் இருக்கும் கடன் தொகை வசூலாகும். கொடுத்த கடன் வசூலாக, பைரவர் சன்னிதியில் தொடர்ந்து 8 செவ்வாய்க்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி, சகஸ்ர நாம அர்ச்சனையும் செய்யலாம்.
ஒருவரது ஜாதகத்தில் சனி பகவானின் பாதிப்பு அதிகமாக இருந்தால், அந்த நபர் திங்கட்கிழமைகளில் சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்து, அர்ச்சனை செய்ய வேண்டும். இதனால் சனி பகவானின் பாதிப்பு குறையலாம். மேலும் சனிக்கிழமைகளில் சனி பகவான் சன்னிதியில் தேங்காய் உடைத்து, இரண்டு மூடிகளிலும் நல்லெண்ணெய் ஊற்றி, எள்ளு முடிச்சு தீபம் ஏற்றுவதும் நல்ல பலன் தரும்.
சிவன் கோவிலில் வீற்றிருக்கும் கால பைரவரையும், விஷ்ணு கோவிலில் வீற்றிருக்கும் சக்கரத்தாழ்வாரையும் வழிபட்டு வந்தால் செய்வினை தோஷம் நெருங்காது.
வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரகத்தில் இருக்கும் சுக்ரனுக்கு, அகல் விளக்கில் கற்கண்டு போட்டு, அதில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் கணவன்- மனைவி இடையிலான கருத்து வேறுபாடு நீங்கும்.
பிரதோஷ காலத்தில், ரிஷப வாகனத்தில் அருளும் அம்பாளையும் ஈசனையும் வழிபாடு செய்தவர்கள், 1000 அஸ்வமேத யாகம் செய்த பலனைப் பெறுவார்கள். அதிலும் ஈசான்ய மூலையில் சிவபெருமானுக்கு தீபாராதனைக் காட்டும் போது தரிசனம் செய்தால் நோய்களும், வறுமையும் நீங்கும்.
மாதந்தோறும் வரும் உத்திர நட்சத்திரத்தன்று சிவனுக்கு, பால் அபிஷேகம் செய்து வழிபட்டால் விரைவில் திருமணம் நடந்தேறும். இந்த பரிகாரத்தை தொடர்ச்சியாக 11 மாதங்கள் செய்ய வேண்டும்.
நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும் தடையின்றி நடைபெற துர்க்கை வழிபாட்டை மேற்கொள்வது சிறந்தது. அதுவும் ராகு காலத்தில் கடைசி அரைமணி நேரமான அமிர்த கடிகை நேரத்தில் நெய் விளக்கேற்றி வழிபடுவது சிறப்பான பலனைத் தரும். ஞாயிற்றுக்கிழமை மாலை 4.40 மணி முதல் 6 மணிக்குள் துர்க்கைக்கு விளக்கேற்றி வழிபட்டால் பிரார்த்தனைகள் நிறைவேறும்.
அதே போல் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி முதல் 12 மணி வரையிலான ராகு காலத்தில் துர்க்கைக்கு தாமரை தண்டில் திரி போட்டு, நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால் தெய்வ குற்றம் மற்றும் குடும்பத்திற்கு ஏற்பட்ட சாபங்கள் விலகிடும். ஹஸ்தம் நட்சத்திரத்தன்று துர்க்கைக்கு சிவப்பு பட்டு துணி சாற்றி, சிவப்பு தாமரையை பாதத்தில் வைத்து, 27 எண்ணிக்கை கொண்ட எலுமிச்சை பழ மாலை சாற்றி, குங்கும அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். பின்னர் அந்த குங்குமத்தை நெற்றியில் வைத்து வர, திருமண பாக்கியம் கைகூடும்.
சங்கடஹர சதுர்த்தியில் விநாயகருக்கு அருகம் புல் மாலை சாற்றி, அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால், சங்கடங்கள் தீரும். அதே போல் அந்த நாளில் எருக்கம் திரி போட்டு விளக்கு ஏற்றி வழிபட்டால் பிள்ளைகளின் கல்வியின் முன்னேற்றம் காணப்படும். இரட்டைப் பிள்ளையார் அருளும் ஆலயத்தில், ரோகிணி நட்சத்திரத்தில் சந்தனக் காப்பு செய்து வழிபட்டால் கடன் பிரச்சினை நீங்கும்.
செவ்வாய்க்கு அதிபதியாக இருப்பவர் முருகப்பெருமான். எனவே அன்றைய தினம் முருகப்பெருமானுக்கு நெய்விளக்கு ஏற்றி வழிபாடு செய்தால், மூன்று மாதத்திற்குள் உத்தியோகம் கிடைக்கும். விபத்துகளில் இருந்து தப்பிக்க அவிட்ட நட்சத்திரத்தன்று, முருகனுக்கு வேலில் எலுமிச்சைப் பழம் சொருகி வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
இறைவனின் அருள்கடாட்சம் உள்ள ருத்ராட்சம், சாளக்கிராமம், துளசி, வில்வம் ஆகியவை உள்ள இடத்தில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு செய்வினை அண்டாது என்று சொல்லப்படுகிறது.
பஞ்சகவ்ய கலவையை வாரம் ஒரு முறை வீடுகளில் தெளித்து வந்தால், தோஷம், தீட்டு நீங்கி, வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும். பசுவில் இருந்து கிடைக்கும் பால், தயிர், நெய், கோமியம், சாணம் கலந்த கலவையே ‘பஞ்ச கவ்யம்’ ஆகும்.
புத்திர பாக்கியம் இல்லாதவர்கள், தொடர்ச்சியாக 6 தேய்பிறை அஷ்டமி நாளில், கால பைரவருக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்து வந்தால் மகப்பேறு பாக்கியம் உண்டாகும். இது தவிர வியாழக்கிழமைகளில் ஒரு நேரம் உணவருந்தாமல் விரதம் இருந்து, மாலையில் தட்சிணாமூர்த்திக்கு நெய் விளக்கு ஏற்றி வந்தால் விரைவில் கருத்தரிப்பு ஏற்பட வாய்ப்புண்டு.
பெருமாள் கோவிலில் உள்ள கருடாழ்வார் சன்னிதியை சுற்றி வந்து, நெய் விளக்கு ஏற்றி வழிபட சர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம் நீங்கும்.
வறுமையில் இருப்பவருக்கு தானம் கொடுத்தல், பூஜை நடக்காமல் இருக்கும் கோவில்களில் பூஜை நடக்க உதவுதல், ஆதரவற்று இறந்து போனவர்களின் உடல் தகனத்திற்கு உதவுதல் ஆகிய மூன்றும் செய்தால், அசுவமேத யாகம் செய்த பலன் உண்டாகும்.
பவுர்ணமி நாட்களில் நடைபெறும் சத்திய நாராயண பூஜையில் கலந்து கொண்டால், தொழிலில் இருந்து வந்த தடை அகலும். கணவன்- மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். வெளிநாட்டு வேலைக்கான முயற்சி கைகூடும்.
எத்தைகய கிரக தோஷத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலும் சரி, அந்த நபர் சுந்தர காண்டத்தில் வரும் ஒரு அத்தியாயத்தை பாராயணம் செய்து வந்தால் நன்மை ஏற்படும். வாழைத் தண்டு திரியால் வீட்டில் தீபம் ஏற்றினால், குலதெய்வ சாபம் நீங்கும்.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989
visit as: mantrakali.blogspot.com

Thursday, August 30, 2018

அஷ்டகர்ம பிரயோகத்தில் மிகவும் சக்தி வாய்ந்தது மாரணம்


அஷ்டகர்ம பிரயோகத்தில் மிகவும் சக்தி வாய்ந்தது மாரணம்:
மாரணம் 8 வகை
1)சர்வ மாரணம்
2)அரச மாரணம்
3)சத்துரு மாரணம்
4)சர்வபூத மாரணம்
5)சர்வஜீவஜெந்து மாரணம்
6)சர்வவிஷ மாரணம்
7)சர்வதேவ மாரணம்
8)சர்வரிஷி மாரணம் என்பதாகும்.
மாரணம் எட்டுக்கும் மந்திரம்:
ஆமப்பா பேதனத்தை நன்றாய்ச் சொன்னேன்
அரகரா மாரணத்தினருமை கேளு
தாமப்பா சொல்கிறே மந்திரசித்து
தனதாக ஓம் ஆம்றீங்றீங் சிம்றீங் கிலிறீங்
பிறீங் பிறீங் பிறீங் சுவாகாவென்று
ஓமப்பா ஒருமனதாய்ச் செபிக்கக்கேளு
உறுதியுடன் சூலமிட்டு அடியிலேதான்
நாமப்பா சொல்லுகிறோங் கம்மென்றேதான்
நாட்டமுடன் தானெழுதி நயனம்பாரே.
பாரப்பா நயனமென்ற சூலந்தன்னை
பத்தியுடன் மானதமாய் பூசைபண்ணி
காரப்பா மந்திரத்தைத் தினம் நூறாக
கண்ணார உருச்செபித்து கருணையானால்
நேரப்பா மாரணந்தா னிமிஷத்துள்ளே
நினைத்தபடி நின்றுவிளையாடும் பாரே
தேரப்பா மனந்தேறி யறிவில்நின்று
சிவசிவா மாரணத்தைத் தீர்க்கம் பண்ணே.
தீர்க்கமுடன் மாரணந்தான் சித்தியானால்
தெளிந்துகொண்டு தன்னுயிர்போல் செகத்தைப்பார்த்து
மார்க்கமுடன் சிவயோக வாழ்வில்நின்று
மைந்தனே பூரணத்தை தினமும்நோக்கி
ஏர்க்கையுடன் தானிருக்க வேண்டுமானால்
இடும்பாக மாரணத்தைச் செய்ய வேண்டாம்
ஆர்க்கும்வெகு கொடுமைகளைச் செய்தபேரை
அப்போதே மாரணிக்க அந்தந்தானே.
எந்திரம்:
ஒரு வெள்ளித்தகட்டில் சூலம் வரைத்து அச்சூலத்தின்
அடிமுனையில் கம் என்று எழுதவும்.
பின்னர் ஒரு சனிக்கிழமை நாளில் உடல்மன சுத்தியுடன்
தூய்மையானஇடத்தில் கருமைநிற ஆடை அணிந்து தெற்கு
நோக்கி அத்திப்பலகையில்அமர்ந்து கொண்டு உன் எதிரில்
மேற்கூறியமாரண எந்திரத்தை வைத்து அதனைச்சுற்றி
கடலை மலர்களை வைத்து அதன் எதிரில் வேப்பெண்ணெய்
ஊற்றி விளக்கேற்றி வைத்து இதர பூசை பொருட்களையும்
வைத்துக்கொண்டு மன ஓர்நிலையோடு
"ஓம் ஆம்றீங்றீங் சிம்றீங் கிலிறீங் பிறீங் பிறீங் பிறீங் சுவாகா"
வென்று நாளொன்றுக்கு 108 உரு வீதம் 48 நாட்கள் செபிக்க
மாரணம் சித்தியாகும்.
......................................................................................
ஸ்ரீ மந்திரகாளி மந்திராலயம்:
கணவன்/மனைவி வசியம்:
புருஷ வசியம்(கணவர் ஒற்றுமை ஏற்படுத்துதல்):
கணவன்-மனைவிக்குள் ஏற்படும் பிரிவு,மனைவியை கொடுமைப்படுத்துதல்,மனைவியுடன் வாழாமல் பிரிந்து செல்லுதல்,குடும்பத்தை கவனிக்காமல் இருத்தல்,கள்ள தொடர்புகள் போன்ற பிரச்சினைகளை சரி செய்து பிரிந்த கணவனை மனைவியுடன் ஒன்று சேர்த்து வைத்தல்,குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ வைக்க புருஷ வசியம் செய்து தரப்படும்.
ஸ்திரீ வசியம்(மனைவி,பெண்கள் ஒற்றுமை ஏற்படுத்துதல்):
தவறான வழியில் செல்லும் மனைவி,பெண் பிள்ளைகளை கணவன் அல்லது குடும்பத்தாருடன் திருத்தி சந்தோஷமாக வாழவைப்பதாகும்.கள்ள தொடர்பு அல்லது தவறான வழியில் கணவனை விட்டு பிரிந்த பெண்கள் ஒன்று சேர்த்து வாழ ஸ்திரீ வசியம் செய்து தரப்படும்.
தொழில் வியாபார வசியம்(சர்வஜன ஆகர்ஷண வசியம்):
தொழில் வியாபாரத்தில் ஏற்படும் முடக்கம்,தடை,தடங்கல்கள்,வியாபாரம் இல்லாமை,வேலையாட்களால் ஏற்படும் பிரச்சினைகள்,தொழில் வியாபார திருஷ்டி கோளாறுகள்,தொழில் ஸ்தாபனத்தில் உள்ள வாஸ்து கோளாறுகள்,தொழில் வியாபாரத்தில் ஏற்படும் சகல பிரச்சினைகளும் சரி செய்து தொழில் வியாபாரம் சிறப்பாகவும்,லாபகரமாகவும் நடைபெற தொழில் வியாபார வசியம் செய்து தரப்படும்.
தொழிலுக்கு ஏற்றாற்போல் தொழில் வியாபார வசிய யந்திரத்தகடு,தொழில் வசிய மை,தாயத்துக்கள் கொடுக்கப்படும்.
உத்தியோக ராஜ வசியம்(தனியார்,அரசுதுறை-அரசியல் முன்னேற்றம்):
அரசியல்-அரசு,தனியார் சம்மந்தப்பட்ட துறையில் உங்கள் திறமை மேம்படவும்,உயர் பதவிகள் கிடைக்க,அரசியல் உள்ளவர்கள் பெயர் புகழ் பெற்று நல்ல பதவி அடையவும்,உயர் அதிகாரிகள்,அரசியல் தலைவர்களின் நன்மதிப்பை பெற உத்தியோக ராஜ வசியம் செய்து தரப்படும்.சர்வராஜ வசிய மை கொடுக்கப்படும்.
அபிசார தோஷ நிவர்த்தி:
ஏவல் பில்லி சூன்யம் செய்வினை கோளாறு,பேய்பிசாசு,தீயசக்திகள்,கண்திருஷ்டி கோளாறுகள்,மனக்கோளாறு,மனபயம்,தீராத வியாதி,சாபதோஷம்,கிரகதோஷம்,தெய்வகுற்றத்தால் ஏற்படும் தோஷம்,மாந்திரீக பாவைகள் மூலம் சகல மாந்திரீக கட்டுக்களையும் முறிக்க,
சகல தோஷங்களும் நிவர்த்தி செய்து பூஜைப் பொருட்கள் கொடுக்கப்படும்.
தெய்வதேவ வசியம்:
குலதெய்வம்,இஷ்டதெய்வம்,குலதெய்வம் அறிய,சகல தெய்வதேவ வசிய கலை மூலம் நமது கோரிக்கைகள் நிறைவேற்றி கொள்ள,அனுக்கிரக பெற தெய்வ வசிய யந்திரத்தகடு,தெய்வதேவ வசிய மை,தாயத்துக்கள்,பரிகாரப் பொருட்கள் பூஜித்து கொடுக்கப்படும்.
சத்துரு வசியம்:
வீடு,வெளி இடம் மற்றும் வேலை செய்யும் இடங்களில் உறவினர்கள்,நண்பர்கள்,எதிரிகள்,பகைவர்கள்,சத்துருக்களால் ஏற்படும் தொல்லைகள்,தடைகள்,பிரச்சினைகள் நீங்கி எதிரிகளின் தொல்லையிலிருந்து விடுபட சத்துரு வசியம் செய்து தரப்படும்.
பண வசியம்:
பணம் முடக்கம்,லட்சுமி கட்டு,எவ்வளவு பணம் வந்தாலும் சேமிப்பு இல்லாமை,வீண் விரயங்கள் ஏற்படுதல் நீங்கி பண வரவு உண்டாக பணம்(தனம்) வசியம்,தன வசிய மை,லட்சுமி கடாட்சம் உண்டாக தன வசிய யந்திரத்தகடுகள்,மற்றும் பரிகார பொருட்கள் செய்து தரப்படும்.
திருமண தோஷ நிவர்த்தி:
மாங்கல்ய தோஷம்,செவ்வாய் தோஷம்,கால சர்ப்ப தோஷம்,நாக தோஷம்,களத்திர தோஷம்,தார தோஷம்,மறுமண தோஷம் இவைகள் நிவர்த்தியாகி திருமணம் உடனே நடக்க பரிகார பூஜைகள் செய்து தரப்படும்.
புத்திரபாக்கியம் கிடைக்க:
முன்னோர்கள் சாபம்,கர்ம வினைகளால் குழந்தைபேறு தடை,ஜாதக ரீதியான புத்திர பாக்கிய தோஷத்தால் புத்திர பாக்கியம் இல்லாமை நீங்கி குழந்தை பாக்கியம் கிடைக்க புத்திரபாக்கிய தாயத்து,தகடுகள்,சித்த மருந்துகள் செய்து தரப்படும்
பாலகிரக தோஷம்:
1வயது முதல் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படும் பாலகிரக தோஷ பாதிப்புக்கள்,பயம்,மனக்குழப்பங்கள் நீங்க,
பள்ளி கல்வி தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற பரிகார தாயத்துக்கள்,பூஜைப்பொருட்கள் கொடுக்கப்படும்.
போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று வேலை வாய்ப்புக்கள் கிடைக்க,
வீடு மனை,வண்டி வாகன யோகம் பெற,
கடன் தொல்லைகள் நீங்க,
கோர்ட்கேஸ் வழக்குகளில் வெற்றி பெற,
விவசாயத்தில் நல்ல விளைச்சல் பெருக மற்றும் பிராணிகள்(ஆடு,மாடு,கோழி,முயல்) வளர்ப்பு முறையில் லாபம் உண்டாக,
அதிர்ஷ்டம் உண்டாக,அன்றாடம் பண வரவு வர,நினைத்தது நடக்க,
சகல தெய்வ வழிபாட்டு முறைகள்,
அருள்வாக்கு/குறி சொல்ல தெய்வ வசியம் மற்றும் அஞ்சனம் மை,யந்திரத் தகடுகள்,மற்றும் சகல பிரச்சினைகள் மற்றும் காரியங்களுக்கு சித்த மாந்திரீகம்,மலையாள மாந்திரீகம்,மந்திர யந்திர தாந்த்ரீக பரிகாரங்கள் மூலம் தீர்வு காண அணுகவும். சகல பிரச்சினைகளுக்கும் பரிகார பூஜைகள் மற்றும் தாயத்துக்கள்,தகடுகள் செய்து கொடுக்கப்படும்.
நேரில் வர இயலாதவர்கள்,வெளிநாடு,வெளி மாநிலம் மற்றும் தொலைதூரத்தில் இருப்பவர்கள் பரிகார பூஜை பொருட்கள்,தாயத்துக்கள்,தகடுகள்,வசிய மை,சித்த மருந்துக்கள் கூரியரில் அனுப்பி வைக்கப்படும்.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989
visit as: mantrakali.blogspot.com

Monday, August 20, 2018

ஏவல் பில்லி சூன்யம்


ஏவல் பில்லி சூன்யம் :
ஏவல் பில்லி சூன்யம் காத்து கருப்பு பேய் பிசாசு தீய சக்தி தொந்தரவு மற்றும் திருஷ்டி கடுமையான கண்பார்வை திருஷ்டி முற்றிலும் நீங்க மறுபடியும் தொடராமல் இருக்க ஒரு மந்திர பரிகாரம்
இந்த பூஜை பெளர்ணமி யில் ஆரம்பிக்க வேண்டும்.
ஒரு வாழை இலை விரித்து கிழக்கு முகமாக அமர்ந்து அதில் குங்குமம் மற்றும் மஞ்சள் பரப்பி கொண்டு பிறகு மூலமந்திரத்தை தினமும் 308 எண்ணிக்கை வீதம் 38 நாட்கள் உருவேற்றி பூசணிக்காயில் துளை போட்டு உருவேற்றிய குங்குமம் மஞ்சளை உள்ளே போட்டு குடும்ப நபர்கள் வீடு என அனைத்தையும் சுத்தி போட வேண்டும். முடிந்தபின்
30 நிமிடங்களுக்கு எதுவும் சாப்பிடக்கூடாது.
பிறகு அனைவரும் குழித்து விட்டு குலதெய்வத்தை வழிபட்ட பிறகு அவரவர் வேலையை செய்யலாம்.
38 நாட்கள் மூலமந்திரத்தை குளித்து விட்டு கூறவேண்டும். வீட்டில் யார் வேண்டுமானாலும் ஒருவர் 38 நாட்கள் மூலமந்திரம் கூறலாம். மூலமந்திரம் கூறும் நபர் 38 நாட்கள் மிகவும் சுத்தத்துடன் இருக்க வேண்டும். மது, மாது, மாமிசம், புகையிலை ஆகாது.
மூலமந்திரம் :-
ஓம் ஹ்ரீம் ஸர்வ தோஷ
நிவாரணய ஸர்வ பூதப்யாஸா ஹும்பட் ஸ்வாஹா.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989
visit as: mantrakali.blogspot.com

Friday, August 17, 2018

அஷ்டகர்மங்களில் ஏழாவது பேதனமாகும்


அஷ்டகர்மங்களில் ஏழாவது பேதனமாகும்:
பேதனத்தின் அதிதேவதை குபேரன்
பேதனம் என்பது ஒருவரை தான் என்னசெய்கிறோம் என்ற சிந்தனையே இல்லாமல்
அவரின் புத்தியை பேதலிக்கச்செய்வதாகும். உதாரணமாக நமக்கு
முன்னால்
நிற்பவரின் புத்தியை பேதலிக்கச்செய்து விடுவது இதனால் எதிரில்
நிற்பவர் தன்னுடன் இருப்பவர்களையே மறந்து விடுவார்.
இதற்கு காரணம் நாம் அவரின் புத்தியை வேறு நிலைக்கு
மாற்றியதுதான் இதுவும் நோக்குவர்மத்தைப்போல் ஒருவகை
தாக்குதல்தான். ஒருவரை பார்த்து இவண் பேதலிக்க வேண்டுமென
எண்ணினால் அவன் பேதலித்துப்போய் விடுவான்.
இப்பேதனம் எட்டு வகைப்படும்.
பேதனம் எட்டு வகைப்படும்.
1)சர்வ பேதனம்
2)இராஜ பேதனம்
3)புருஷ பேதனம்
4)ஸ்திரி பேதனம்
5)மிருக பேதனம்
6)தேவ பேதனம்
7)அக்கினி பேதனம்
8)லோக பேதனம்
பாரப்பா வித்துவே ஷணத்தைச் சொன்னேன்
பத்தியுடன் பேதனத்தைப் பகரக்கேளு
மாரப்பா பேதனந்தானதீத வித்தை
மக்களே ஓம்றீயுஞ்சவ்வும் ஸ்ரீயும் கிலியு
அங்அங் நசி நசி சுவாகாவென்று
நிசமான யெண்கோணம் நன்றாய்க்கீறி
காரப்பா கோணம்நடு விந்துபோட்டு
கமலநடு டங்கெனவே கனிவாய்ப்போடே.
போட்டெடுத்துச் சக்கரத்தை முன்னேவைத்து
புத்தியுடன் மானதமாய்ப் பூசைபண்ணி
நாட்டமுடன் மந்திரத்தைத் தினம்நூறப்பா
நன்மையுடனுருச் செபித்து நயனங்கண்டு
வாட்டமில்லா வாசியிலே நின்றாயானால்
மகத்தான பேதனந்தான் மார்க்கமாக
காட்டும்முன்னே பேதலிக்குமந்திரசித்து
கைகண்டவித்தையடா கனிந்துபாரே.
பேதன மந்திரம்:
வித்தைகளில் பேதனம்தான் அதிக வித்தைகளை உள்ளடக்கியது. பேதனத்தை சித்தி செய்யும்
முறை யாதெனில் ஒரு இரும்புத்தகட்டில் தாமரை இதழைப்போல
எண்கோணம் வரைந்துஅதன் நடுவில் ஒரு வட்டம் போட்டு
அவ்வட்டத்தினுல் "டங்" என்று எழுதவும்.
பின்னர் இச்சக்கரத்தை பன்னீரால் கழுவி இதன் நான்கு மூலையிலும் சந்தனம் குங்குமம் தொட்டு வைக்கவும்.பின்னர் இதை பூசை
அறையில் வைத்து ஒரு வியாழக்கிழமை நாளில் உடல்மன சுத்தியுடன்
வெள்ளை நிற வஸ்திரம் அணிந்து வடக்கு நோக்கி மரத்தோலாடையில்
அமர்ந்து கொண்டு ஊமத்தம் பூவால் இச்சக்கரத்தை அலங்கரித்து
அதன் எதிரில் புன்னை எண்னெண்யை உற்றி விளக்கேற்றி வைத்து
மன ஓர் நிலையோடு
'ஓம் றீயும் சவ்வும் ஸ்ரீயும் கிலியும் அங்அங் நசிநசி சுவாகா'
என்று
நாளொன்றுக்கு நூறு உரு வீதம் 48 நாட்கள் செபிக்க பேதனம்
சித்தியாகும்
பேதனம் சித்தியான பின்பு உனக்கு தேவைப்படும் சமயத்தில் இதை பிரயோகிக்க எண்ணினால் உன் மூச்சை நன்கு இழுத்தடக்கிக்கொண்டு இப்பேதனமந்திரத்தை 3 முறை மனதால் நினைத்தவாறு உன் எதிரில்
இருப்பவர்களைப் பார்க்க அவர்கள் உன்னை கண்ட மாத்திரத்தில்
பேதலித்து மிரண்டு ஓடிவிடுவார்கள் அல்லது அவர்களை நம்
எண்ணப்படி செயல்படச்செய்யலாம்.
...........................................................................................
ஸ்ரீ மந்திரகாளி மந்திராலயம்:
கணவன்/மனைவி வசியம்:
புருஷ வசியம்(கணவர் ஒற்றுமை ஏற்படுத்துதல்):
கணவன்-மனைவிக்குள் ஏற்படும் பிரிவு,மனைவியை கொடுமைப்படுத்துதல்,மனைவியுடன் வாழாமல் பிரிந்து செல்லுதல்,குடும்பத்தை கவனிக்காமல் இருத்தல்,கள்ள தொடர்புகள் போன்ற பிரச்சினைகளை சரி செய்து பிரிந்த கணவனை மனைவியுடன் ஒன்று சேர்த்து வைத்தல்,குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ வைக்க புருஷ வசியம் செய்து தரப்படும்.
ஸ்திரீ வசியம்(மனைவி,பெண்கள் ஒற்றுமை ஏற்படுத்துதல்):
தவறான வழியில் செல்லும் மனைவி,பெண் பிள்ளைகளை கணவன் அல்லது குடும்பத்தாருடன் திருத்தி சந்தோஷமாக வாழவைப்பதாகும்.கள்ள தொடர்பு அல்லது தவறான வழியில் கணவனை விட்டு பிரிந்த பெண்கள் ஒன்று சேர்த்து வாழ ஸ்திரீ வசியம் செய்து தரப்படும்.
தொழில் வியாபார வசியம்(சர்வஜன ஆகர்ஷண வசியம்):
தொழில் வியாபாரத்தில் ஏற்படும் முடக்கம்,தடை,தடங்கல்கள்,வியாபாரம் இல்லாமை,வேலையாட்களால் ஏற்படும் பிரச்சினைகள்,தொழில் வியாபார திருஷ்டி கோளாறுகள்,தொழில் ஸ்தாபனத்தில் உள்ள வாஸ்து கோளாறுகள்,தொழில் வியாபாரத்தில் ஏற்படும் சகல பிரச்சினைகளும் சரி செய்து தொழில் வியாபாரம் சிறப்பாகவும்,லாபகரமாகவும் நடைபெற தொழில் வியாபார வசியம் செய்து தரப்படும்.
தொழிலுக்கு ஏற்றாற்போல் தொழில் வியாபார வசிய யந்திரத்தகடு,தொழில் வசிய மை,தாயத்துக்கள் கொடுக்கப்படும்.
உத்தியோக ராஜ வசியம்(தனியார்,அரசுதுறை-அரசியல் முன்னேற்றம்):
அரசியல்-அரசு,தனியார் சம்மந்தப்பட்ட துறையில் உங்கள் திறமை மேம்படவும்,உயர் பதவிகள் கிடைக்க,அரசியல் உள்ளவர்கள் பெயர் புகழ் பெற்று நல்ல பதவி அடையவும்,உயர் அதிகாரிகள்,அரசியல் தலைவர்களின் நன்மதிப்பை பெற உத்தியோக ராஜ வசியம் செய்து தரப்படும்.சர்வராஜ வசிய மை கொடுக்கப்படும்.
அபிசார தோஷ நிவர்த்தி:
ஏவல் பில்லி சூன்யம் செய்வினை கோளாறு,பேய்பிசாசு,தீயசக்திகள்,கண்திருஷ்டி கோளாறுகள்,மனக்கோளாறு,மனபயம்,தீராத வியாதி,சாபதோஷம்,கிரகதோஷம்,தெய்வகுற்றத்தால் ஏற்படும் தோஷம்,மாந்திரீக பாவைகள் மூலம் சகல மாந்திரீக கட்டுக்களையும் முறிக்க,
சகல தோஷங்களும் நிவர்த்தி செய்து பூஜைப் பொருட்கள் கொடுக்கப்படும்.
தெய்வதேவ வசியம்:
குலதெய்வம்,இஷ்டதெய்வம்,குலதெய்வம் அறிய,சகல தெய்வதேவ வசிய கலை மூலம் நமது கோரிக்கைகள் நிறைவேற்றி கொள்ள,அனுக்கிரக பெற தெய்வ வசிய யந்திரத்தகடு,தெய்வதேவ வசிய மை,தாயத்துக்கள்,பரிகாரப் பொருட்கள் பூஜித்து கொடுக்கப்படும்.
சத்துரு வசியம்:
வீடு,வெளி இடம் மற்றும் வேலை செய்யும் இடங்களில் உறவினர்கள்,நண்பர்கள்,எதிரிகள்,பகைவர்கள்,சத்துருக்களால் ஏற்படும் தொல்லைகள்,தடைகள்,பிரச்சினைகள் நீங்கி எதிரிகளின் தொல்லையிலிருந்து விடுபட சத்துரு வசியம் செய்து தரப்படும்.
பண வசியம்:
பணம் முடக்கம்,லட்சுமி கட்டு,எவ்வளவு பணம் வந்தாலும் சேமிப்பு இல்லாமை,வீண் விரயங்கள் ஏற்படுதல் நீங்கி பண வரவு உண்டாக பணம்(தனம்) வசியம்,தன வசிய மை,லட்சுமி கடாட்சம் உண்டாக தன வசிய யந்திரத்தகடுகள்,மற்றும் பரிகார பொருட்கள் செய்து தரப்படும்.
திருமண தோஷ நிவர்த்தி:
மாங்கல்ய தோஷம்,செவ்வாய் தோஷம்,கால சர்ப்ப தோஷம்,நாக தோஷம்,களத்திர தோஷம்,தார தோஷம்,மறுமண தோஷம் இவைகள் நிவர்த்தியாகி திருமணம் உடனே நடக்க பரிகார பூஜைகள் செய்து தரப்படும்.
புத்திரபாக்கியம் கிடைக்க:
முன்னோர்கள் சாபம்,கர்ம வினைகளால் குழந்தைபேறு தடை,ஜாதக ரீதியான புத்திர பாக்கிய தோஷத்தால் புத்திர பாக்கியம் இல்லாமை நீங்கி குழந்தை பாக்கியம் கிடைக்க புத்திரபாக்கிய தாயத்து,தகடுகள்,சித்த மருந்துகள் செய்து தரப்படும்
பாலகிரக தோஷம்:
1வயது முதல் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படும் பாலகிரக தோஷ பாதிப்புக்கள்,பயம்,மனக்குழப்பங்கள் நீங்க,
பள்ளி கல்வி தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற பரிகார தாயத்துக்கள்,பூஜைப்பொருட்கள் கொடுக்கப்படும்.
போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று வேலை வாய்ப்புக்கள் கிடைக்க,
வீடு மனை,வண்டி வாகன யோகம் பெற,
கடன் தொல்லைகள் நீங்க,
கோர்ட்கேஸ் வழக்குகளில் வெற்றி பெற,
விவசாயத்தில் நல்ல விளைச்சல் பெருக மற்றும் பிராணிகள்(ஆடு,மாடு,கோழி,முயல்) வளர்ப்பு முறையில் லாபம் உண்டாக,
அதிர்ஷ்டம் உண்டாக,அன்றாடம் பண வரவு வர,நினைத்தது நடக்க,
சகல தெய்வ வழிபாட்டு முறைகள்,
அருள்வாக்கு/குறி சொல்ல தெய்வ வசியம் மற்றும் அஞ்சனம் மை,யந்திரத் தகடுகள்,மற்றும் சகல பிரச்சினைகள் மற்றும் காரியங்களுக்கு சித்த மாந்திரீகம்,மலையாள மாந்திரீகம்,மந்திர யந்திர தாந்த்ரீக பரிகாரங்கள் மூலம் தீர்வு காண அணுகவும். சகல பிரச்சினைகளுக்கும் பரிகார பூஜைகள் மற்றும் தாயத்துக்கள்,தகடுகள் செய்து கொடுக்கப்படும்.
நேரில் வர இயலாதவர்கள்,வெளிநாடு,வெளி மாநிலம் மற்றும் தொலைதூரத்தில் இருப்பவர்கள் பரிகார பூஜை பொருட்கள்,தாயத்துக்கள்,தகடுகள்,வசிய மை,சித்த மருந்துக்கள் கூரியரில் அனுப்பி வைக்கப்படும்.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989
visit as: mantrakali.blogspot.com

Tuesday, August 14, 2018

பேச்சியம்மன் வழிபாடு


பேச்சியம்மன் வழிபாடு:
பொதுவாக தமிழகத்தில் எந்த ஒரு குலதெய்வம் இருந்தாலும் அங்கு பேச்சியம்மன் என்ற பெரியாச்சி அம்மன் இல்லாமல் குலதெய்வம் இருக்காது. ஒவ்வொரு குலதெய்வத்திலும் பல பேர்களோடு அவர்களின் வம்சபேரோடு இந்த பேச்சியம்மன் இருக்கும். இந்த அம்மன் வீட்டில் இருக்கும் கர்ப்பவதிகளுக்கு மிகமுக்கியமான ஒரு தெய்வமாகவே இருக்கின்றது. அவர்களை பாதுகாக்கும் வேலையை பேச்சியம்மன் தான் செய்யும். பேச்சியம்மனை வயதான மூதாட்டிபோல் சில இடங்களில் வைத்திருப்பார்கள். பேச்சி ஆத்தா என்று அழைப்பார்கள். அந்த காலத்தில் மகப்பேறு என்பது எல்லாம் வயதான பெண்மணிகள் தானே பார்த்தார்கள் அதனால் கூட இதனை அப்படி வைத்திருக்கலாம். நீங்கள் கிராமகோவில்களுக்கு சென்று பார்த்தால் கண்டிப்பாக அங்கு பேச்சியம்மன் வழிபாடு இல்லாமல் இருக்காது. பொதுவாக இதற்கு அசைவம் வைத்து தான் படைப்பார்கள். அதிலும் களி, கருவாட்டுக்குழம்பு. முருங்கை கீரை போன்றவற்றை வைத்து படைப்பார்கள். பேச்சியம்மன் வழிபாடு எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகின்றது என்றே நினைக்கின்றேன். மனிதன் நாகரீகத்தை நோக்கி வந்துவிட்டான். அப்பொழுது குழந்தை இல்லை என்றால் பேச்சியம்மனை வணங்கி வருவார்கள் குழந்தை பிறக்கும். இந்த காலத்தில் அனைவரும் வேறு வழிப்பாட்டை தொடங்கிவிட்டனர். குழந்தை பிறக்கமாட்டேன்க்கிறது. இந்த காலத்தில் நூற்றுக்கு தொண்ணூறு சதவீதம் குழந்தைகளை ஊசி மருந்தில் தான் பிறக்கின்றது. ஒன்றும் இயற்கையாகவே உருவாகவே இல்லை. திருமணம் முடிந்த கையோடு மருத்துமனையில் தான் குடியாகவே இருக்கின்றனர். எப்படி இயற்கையாக பிறக்கும். இந்தியாவில் இன்னும் கொஞ்சம் காலத்தில் விளையாட்டுதுறையே இல்லாமல் போய்விடும். யாருக்கு தெம்பு இருக்கின்றது விளையாடுவதற்க்கு அவன் அவன் இடரி கீழே விழுவது போல் இருக்கின்றான். இவன் எங்கு போய் விளையாடுவது. ஒரு வழக்கத்தையும் எளிதில் மாற்றக்கூடாது.குலதெய்வத்தை மறந்துவிட்ட ஆட்களைபோய் குலதெய்வம் கோவிலில் இருக்கும் பேச்சியம்மனை வணங்கசொன்னால் எப்படி தெரியும்.குலதெய்வம் இருக்கும் ஆட்கள் பேச்சியம்மனையும் சேர்த்து வணங்கிவாருங்கள். உங்கள் குலம் தழைக்கும். முதலில் குழந்தை பிறந்தவுடன் குலதெய்வ கோவிலில் முடிக்காணிக்கை எல்லாம் செய்வது பேச்சியம்மனுக்காக மட்டுமே தான். ஊரு ஊராக குழந்தை வேண்டி அலைவதை விட குலதெய்வத்தில் இருக்கும் பேச்சியம்மனை வேண்டினால் நல்லது. நான் சொல்லும் குலதெய்வம் வழிபாடு மற்றும் குலதெய்வத்தை வீட்டில் வைத்து பச்சை பரப்புதல் வழிபாடு எல்லாம் பல கோடி விசயங்கள் அதன் உள்ளே இருக்கின்றது.
பேச்சி தமிழக கிராமங்களில் வழிபடும் ஒரு பெண் காவல் தெய்வம். தென்மாவட்ட மக்கள் அதிகம் வழிபட்டாலும், தமிழ்நாடு முழுக்க பேச்சிக்கு கோவில்கள் இருக்கின்றன.
பேச்சியின் மறுபெயர்கள்:
பேச்சி
பேச்சியம்மன்
பேச்சியாயி
வழிபாடு:
பொங்கல் வைத்து பூசை செய்யப்படுகிறது. பல இடங்களில் சைவ வழிபாடு என்றாலும், சில இடங்கள் ஆடு வெட்டியும் பூசை நடத்துகின்றார்கள்.
பிறப்பின் போதே பேச்சாற்றல் வராமல் பாதிக்கப்பட்டவர்களும், திக்கி திக்கி பேசுபவர்களும் பேச்சியை வழிபாடு செய்தால் குறை தீரும் என்பது நம்பிக்கை.
பே(ய்)ச்சியம்மன்:
'பேச்சியம்மன்' என்பது 'பே(ய்)ச்சியம்மன்' என்பதின் திரிந்த வடிவமாக கருதப்படுகிறது. சங்க இலக்கியங்களில் பேய் மகளிர் குறித்த பதிவுகள் இருக்கின்றன.
"பிணக்கோட்ட களிற்றுக் குழம்பி னிணம்வாய்ப் பெய்த பேய்மகளி ரினையொலி யிமிழ் துணைங்கைச் சீர்ப் பிணை யூப மெழுந்தாட வஞ்சு வந்த போர்க்களம்" (மதுரைக்காஞ்சி 24 -28)

"போரிலே வீழ்ந்த நல்ல தந்தங்களையுடைய யானைப் பிணங்களின் குருதியைக் குடித்து, சிதறிக் கிடந்த குறைதலைப் பிணம் எழுந்து தன்னோடு ஆடும்படி பேய்மகள் துணங்கைக் கூத்தாடுவாள்" என்று பாடுகிறார் மாங்குடி மருதனார். புறநானூற்றிலும் இவை மிகுதியாகக் காணப்படுகிறது.

"பெருமிழலைக் குறும்பர்க்கும் பேயார்க்கு மடியேன்" என காரைக்கால் அம்மையார் குறித்து திருத்தொண்டர் தொகை போற்றுகிறது.

"பேயரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்" என பாரதியின் பாஞ்சாலி சபதத்தில் திரௌபதை கூறுவதையும் நோக்கலாம். எனவே பேய் மகளிர்க்கும், பிணத்திற்குமான தொடர்பு சங்க காலம் தொட்டு நீடித்து வந்துள்ளது எனவும் கருதுகிறார்கள்.
பேச்சியம்மன் வரலாறு
வல்லாளன் என்ற அரசன் மிகவும் கொடுங்கோலனாக இருந்தான். அவனுடைய எல்லா கொடுமைகளுக்கும் அவனுடைய மனைவியும் உறுதுணையாக இருந்தாள். இதனால் அந்நாட்டு மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகினர். அவனது மனைவியின் பிரசவ நேரத்தில், அவனுக்குப் பிறக்க இருக்கும் குழந்தையின் உடல் இந்தப் பூமியைத் தொட்டவுடன் அவன் அழிந்து விடுவான் என்றும், மாறாக அது பூமியைத் தொடாமல் ஒரு நாள் இருந்து விட்டால், அதற்குப் பிறகு அவனுக்கு அழிவே இருக்காது என்றும் அவன் ஒரு சாபம் பெற்றிருந்தான். இந்தச் சாபத்தை அறிந்த அந்நாட்டு மக்கள், அவனுக்குப் பிறக்கும் குழந்தை தன் கொடூரத்தால் நாட்டையே அழித்து விடும் என்று பயந்து கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் அவனது மனைவி கருவுற்றாள். பிறக்கும் குழந்தை பூமியை உடனே தொட்டுவிட்டால் தனக்கு மரணம் ஏற்படும் என்றாலும், அந்தச் சாபம் தோல்வி அடைந்து விட்டால் அதற்குப் பிறகு தனக்கு அழிவே கிடையாது என்பதால், மனைவியின் பிரசவத்தின் போது, குழந்தையின் உடல் பூமியைத் தொடாதபடி பிரசவம் பார்ப்பதற்கு ஏற்ற பெண்மணியைத் தேடி வந்தான்.
அவனது மனைவிக்குப் பிரசவ நேரம் நெருங்கியது. அரசனான அவன் தனது மனைவிக்குப் பிரசவம் பார்க்கத் தகுந்த மருத்துவச்சியை அழைத்து வரச் சென்றான். அப்போது அவன் எதிரில் வயதான ஒரு பெண்மணி வந்து கொண்டிருந்தாள். அவன் அவளிடம் யாரென்று விசாரித்தான். அவள் தனது பெயர் பெரியாச்சி என்றும், தான் ஒரு மருத்துவச்சி என்றும் சொன்னாள்.
அரசன் மகிழ்ச்சியடைந்தான். அவளிடம், ‘நான் இந்நாட்டின் அரசன். எனது மனைவிக்குப் பிரசவம் பார்க்க வேண்டும். பிறக்கும் குழந்தை பூமியைத் தொடாமல் ஒரு நாள் முழுவதும் பார்த்துக் கொண்டால், நிறைய பொன்னும் பொருளும் தருவதாகச் சொன்னான். வயதான அந்தப் பெண் மணியும் அதற்குச் சம்மதித்து அவனுடன் அரண்மனைக்குச் சென்றாள்.
அந்தப் பெண்மணி அரசிக்கு நல்லமுறையில் பிரசவம் பார்த்து, குழந்தையைப் பூமியில் பிறக்கும்படியாக விடாமல், தன் கைகளில் ஏந்திக் கொண்டாள். அரசனின் விருப்பப் படியே பிரசவம் பார்த்த அவள், தனக்குத் தருவதாகச் சொன்ன பொன்னையும் பொருளையும் உடனடியாகத் தரும்படி அவனிடம் கேட்டாள். அவன் அதைத் தராமல், அவளைத் தன்னுடைய அடிமை என்றும், இனி அரண்மனையை விட்டு வெளியேற முடியாது என்றும் சொல்லி மூதாட்டியை இகழ்ந்து பேசினான்.
இதைக் கேட்டு கோபம் கொண்ட அந்தப் பெண்மணி, பயங்கர தோற்றம் கொண்டவளாக உருமாறினாள். அரசனைக் கீழே தள்ளி அவனைத் தன் கால்களால் மிதித்துக் கொண்டு, அவன் மனைவியைத் தூக்கித் தன் மடியில் போட்டுக்கொண்டு அவள் வயிற்றைத் தன் கரங்களால் பிளந்தாள். அந்த அரசனையும் காலால் மிதித்துக் கொன்றாள். கொடுங்கோல் ஆட்சி புரிந்த அரசனும், அவன் மனைவியும் அழிக்கப்பட்டார்கள் என்று அறிந்த அந்நாட்டு மக்கள், அனைவரும் அங்கு ஒன்று கூடினர்.
அரசனையும், அவன் மனைவியையும் அழித்து, தங்களைக் காப்பாற்றியது ‘பெரியாச்சி’ என்ற பெயரில் வந்திருந்த காளியம்மன் என்பதையும் தெரிந்து கொண்டனர், அன்னையை வணங்கினர். தங்களைக் காப்பாற்றிய அம்மனுக்கு ‘பெரியாச்சியம்மன்’ என்ற பெயரிலேயே கோவில் அமைத்து வழிபட்டு வந்தனர். இந்தப் பெரியாச்சியம்மன் என்பதே நாளடைவில் ‘பேச்சியம்மன்’ என்றாகிப் பல இடங்களில் கோவில் கொண்டு விட்டார் என்பதாக கூறப்படுகிறது.
இது ஒரு புறம் இருக்க, கல்விக் கடவுளான சரஸ்வதியின் மறு தோற்றம்தான் பேச்சியம்மன். பேச்சு அம்மன் என்றிருந்ததே பின்னர் பேச்சியம்மன் என்று மருவிவிட்டது என்று சொல்பவர்களும் உண்டு.
பேச்சியம்மன் குறித்த வரலாற்றுத் தகவல்கள் ஒவ்வொன்றும் வேறாக இருந்தாலும், பேச்சியம்மனுக்குத் தமிழ்நாடு மட்டுமின்றி இலங்கை, சிங்கப்பூர் மற்றும் மலேசிய நாடுகளிலும் அதிகமான கோவில்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இது தவிர மற்றொரு கதையும் சொல்லப்படுகிறது. அதையும் பார்க்கலாம்.
ஒரு குடும்பத்தில் சகோதரர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, அவர்களிடமிருந்து இளைய சகோதரன் ஒருவன் மட்டும் பிரிந்து சென்றான். பிரிந்து சென்ற அவன் நீண்ட நாட்களுக்குப் பிறகு, தொலைவிலிருந்த ஒரு ஊரைச் சென்றடைந்தான். அவனுக்கு அந்த ஊரிலிருந்த பேச்சி எனும் பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பின் தொடர்ச்சியாக அவன், அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டான். இந்தத் திருமணத்திற்கு அந்த ஊரிலிருந்த பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த தம்பதியரால் ஊரில் இருக்க முடியாத நிலை ஏற்பட்டது. அவர்கள் இருவரும் அங்கிருந்து வெளியேறி அருகில் இருந்த காட்டுப்பகுதியில் குடிசை போட்டு வசித்து வந்தனர்.
இந்நிலையில், தங்கள் குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்ற சகோதரனைத் தேடி, அவனுடைய மற்ற சகோதரர்கள் அந்த ஊருக்கு வந்தடைந்தனர். தம்பியைப் பற்றி விசாரித்தபோது, அவன் அங்குள்ள ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும், ஊரார் எதிர்ப்பு தெரிவித்ததால், காட்டுப் பகுதியில் வசித்து வருவதாகவும் தகவல் கிடைத்தது. இதனால் மிகவும் கவலையடைந்த அவர்கள் காட்டுக்குள் வசிக்கும் தங்கம் சகோதரனைத் தேடிச் சென்றனர். அங்கு ஆடு மேய்க்கும் சிலர், அவர்களுடைய சகோதரனும், அவன் மனைவியும் காட்டுக்குள் இருக்கும் இடத்தைத் தெரிவித்தனர்.
அந்த இடத்திற்குச் சென்ற அவனது சகோதரர்கள், தங்கள் சகோதரனையும், கர்ப்பிணியான அவன் மனைவியையும் பார்த்தனர். பின்னர் சகோதரனை மட்டும், தங்களுடன் வந்துவிடும்படி அழைத்தனர். அவன் தன்னுடைய கர்ப்பிணி மனைவியை விட்டு வர முடியாது என்று மறுக்க, கோபம் கொண்ட அவனுடைய மூத்த சகோதரர்கள் அனைவரும் சேர்ந்து அவனது மனைவியை கர்ப்பிணி என்றும் பார்க்காமல் கொன்றுவிட்டனர். அவர்களைத் தடுக்கச் சென்ற சகோதரனும் கொல்லப்பட்டான்.
இதைக் கண்ட ஊர்க்காரர்கள், ‘கருவுற்ற பெண்ணைக் கொன்றதால் தங்கள் ஊருக்கு ஏதாவது தீயசெயல்கள் நடந்து விடக்கூடாதே?’ என்று அச்சமடைந்தனர். இதையடுத்து ஊர் பெரியவர்கள் அனைவரும் பேசி, அந்தப் பெண்ணுக்கு ஒரு கோவில் எழுப்பி வணங்கி வர முடிவெடுத்தனர். அந்த வழிபாடே பேச்சியம்மன் வழிபாடு என்று கூறப்படுகிறது. செவி வழிக் கதையாக இது உள்ளது. அதே நேரத்தில் காளியம்மனின் மற்றொரு தோற்றம்தான் பேச்சியம்மன் என்பதும் சிலரது கருத்தாக உள்ளது.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989
visit as: mantrakali.blogspot.com