Saturday, October 6, 2018

உங்களுக்கு செய்வினை வைத்திருந்தால் எப்படி கண்டுபிடிப்பது?


உங்களுக்கு செய்வினை வைத்திருந்தால் எப்படி கண்டுபிடிப்பது? என்ன மாதிரியான அறிகுறிகள் வெளிப்படும்?:
செய்வினை இப்பவும் எல்லாராலும் நம்பப்படுகிறது. எல்லா வினைகளுக்கும் ஒரு எதிர்வினை இருக்கும் என்ற நியூட்டன் விதி அறிவியலின்படி உண்மையாகிறது. அப்படி பார்த்தால் உலகில் நன்மை என்று இருக்கும் போது தீமை என்று ஒன்று இருக்கத்தான் செய்யும். நல்ல சக்தி இருக்கிறது என நம்பும்போது தீய சக்தி ஒன்று இருக்கிறது என நம்பியாக வேண்டும்.
நல்ல சக்திக்கு நாம் கடவுள் என்று உருவகப்படுத்துகிறோம், கெட்ட சக்திக்கு சாத்தான் என்று உருவப்படுத்துகிறோம். கடவுள், சாத்தான் என்பவை கற்பனையாகக் கூட இருக்கலாம். ஆனால் கண்களுக்கு தெரியாத இந்த இரண்டு நல்ல மற்றுஜ் தீய சக்திகளும் இருக்கிறது என்பது கற்பனையாகாது. ஏனென்றால் ஏறக்குறைய எல்லாராலும் இந்த சக்திகளை அனுபவபூர்வமாக உணர்ந்திருப்போம். அதற்காகவே இந்த கட்டுரை.
செய்வினை :
செய்வினை என்பது தீய சக்திகளை குவியலால் வரச் செய்து அதனை பிடிக்காதவர்கள் மீது ஏவச் செய்வதுதான். அந்த தீய சக்திகள் அடுத்தடுத்து கெடுதலை அந்த நபரின் மீதி தாக்குதல் நடத்துகின்றன.
செய்வினை வைத்தால் அடுத்த நொடியிலிருந்து வினோதங்கள் உணர்வீர்கள். காரணங்கள் புரியாமல் ஒன்றன்பின் ஒன்றாக உங்களுக்கு பாதிப்புகள் ஏற்படும். அப்படி நீங்கள் செய்வினையால் பாதிக்கப்பட்டிருந்தால் எந்த மாதிரியான அறிகுறிகளால் கண்டுபிடிக்கலாம் என பார்க்கலாம்.
எப்படி செய்வினை வைப்பார்கள்? ஒரு நபரின் முடி, துணி அல்லது உடலோடு ஒட்டியிருக்கும் பொருளைக் கொண்டு செய்வினை வைப்பார்கள். அந்த நபரின் புகைப்படத்தைக் கூட வைத்து செய்வினை செய்ய முடியும்.
அறிகுறி -1 : உங்கள் அருகில் யாரோ இருப்பது போல் ஒரு உணர்வு எப்போதும் இருந்து கொண்டேயிருப்பது. யாரோ உங்களை தொடுவது போல் உணர்வது . ஆனால் பார்த்தால் யாரும் அருகில் இருக்கமாட்டார்கள்.
அறிகுறி- 2 நீங்கள் வைத்த ஒரு பொருள் திடீரென காணாமல் போகும். சில நிமிடங்களில் அதே இடத்தில் மீண்டும் இருக்கும். இங்கே பார்த்தோம். அப்போ இல்லை. இப்போ எப்படி வந்தது என குழம்புவீர்கள். இந்த நிகழ்வு அடிக்கடி நடக்கும்.
அறிகுறி -3 நன்றாக போய்க் கொண்டிருந்த உங்களது வேலையில் அல்லது சுயதொழிலில் திடீரன தொடர் தோல்விகள் ஏற்படும். காரணங்கள் தெரியாமலே அடுத்தடுத்த பிரச்சனைகள் ஏற்படும். பணத்தை இழந்து கொண்டேயிருப்பீர்கள்.
அறிகுறி-4 உடலில் நோய்கள் ஏற்பட்ட வண்ணம் இருக்கும். எந்த நோய் என மருத்துவர்களாலேயே கண்டுபிடிக்க முடியாது. ஆனால் காரணமின்றி உடலில் உபாதைகள் வந்த வண்ணம் இருக்கும். தொடர்ந்து வாந்தி அல்லது காய்ச்சல், அல்லது மூட்டு, தோள்பட்டைகளில் தாள முடியாத வலி என சொல்லிக் கொன்டே போகலாம்.
அறிகுறி- 5: கெட்ட கனவுகள் தினமும் வரும்,. நடு ராத்திரியில் பயந்து எழுந்து கொள்வீர்கள். பெரும்பாலும் ஏதோ தீயவை நடப்பது போலவே கனவுகள் தொடரும்.
அறிகுறி- 6 : உணவில் சிறு சிறு முடிகள் காணப்படுவது போல் ஒரு உணர்வு இருக்கும். அலறி போய் வேறு சாப்பாடு எடுத்து வந்தாலும், அந்த உணவிலும் சிறிய முடி ஆங்காங்கே காணப்படுவது போலிருக்கும். ஆனால் அது மற்றவர் கண்களுக்கு தெரியாது.
அறிகுறி- 7: மனப் பிரம்மை பிடிக்கும். சித்தம் கலங்கி போவார்கள். வெளியே போக விரும்ப மாட்டார்கள். வீட்டிற்குள்ளேயே, தீய சக்திகள் அதிகம் நடமாடும் இடத்திலேயே இருக்க விரும்புவார்கள்.
அறிகுறி- 8: சுற்றத்தை இழந்து நிற்பார்கள். மனைவியையோ, கணவனையோ இழப்பார்கள். கூட இருந்த நண்பர்களும் விலகுவார்கள். உறவினர்கள் எட்டியும் பார்க்கமாட்டார்கள். யாருமில்லாமல் தனிமையில் இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள். அவர்களுக்கு செய்வினை வைத்திருந்திருப்பதால் இவ்வாறு நடக்கலாம்.
செய்வினைதான் என எப்படி உறுதிப்படுத்துவது? துளசி : ஒரு மண்பானையில் துளசி இலைகளை போட்டு வைத்து கண்காணியுங்கள். தீய சக்திகள் வீட்டிற்குள் இருந்தால் உடனே துளசி இலைகள் வாடிப் போய்விடும். தீயசக்தி இல்லையென்றால் அவை வாடாது.
எலுமிச்சை : எலுமிச்சை மாலை செய்து உங்கள் வீட்டருகில் இருக்கும் துர்கா தேவிக்கு மாலையாய் போடச் சொல்லுங்கள். பின்னர் அதிலிருந்து ஒரு எலுமிச்சையை பெற்று வந்து வீட்டில் ஒரு இடத்தில் வைத்திருங்கள், ஒரு வாரம் கழித்து அந்த எலுமிச்சை நன்றாக காய்ந்திருந்தால் உங்கள் வீட்டில் தீய சக்தி இல்லை. ஆனால் அந்த எலுமிச்சைப் பழம் அழுகிப் போயிருந்தால் தீய சக்தி அந்த இடத்தில் நிலவுகிறது என அர்த்தம்.
அபிசார தோஷ நிவர்த்தி:
ஏவல் பில்லி சூன்யம் செய்வினை கோளாறு,பேய்பிசாசு,தீயசக்திகள்,கண்திருஷ்டி கோளாறுகள்,மனக்கோளாறு,மனபயம்,தீராத வியாதி,சாபதோஷம்,கிரகதோஷம்,தெய்வகுற்றத்தால் ஏற்படும் தோஷம்,மாந்திரீக பாவைகள் மூலம் சகல மாந்திரீக கட்டுக்களையும் முறிக்க,
சகல தோஷங்களும் நிவர்த்தி செய்து பூஜைப் பொருட்கள் கொடுக்கப்படும்.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989
visit as: mantrakali.blogspot.com

கிழமைகளும் கருட தரிசனமும் - தீரும் பிரச்சனைகளும்


கிழமைகளும் கருட தரிசனமும் - தீரும் பிரச்சனைகளும்:
வாழ்வில் ஏற்படும் அனைத்துவித பிரச்சினைகளுக்கும் நிரந்தரத் தீர்வைத் தருவது கருட தரிசனம் ஆகும். எந்த கிழமையில் கருட தரிசனம் என்ன பிரச்சனையை தீர்க்கும் என்று பார்க்கலாம்.
ஞாயிறு: ஞாயிற்றுக்கிழமையில் கருட தரிசனம் செய்ய சர்வ ரோகங்களை (நோய்கள்) நிவர்த்தி செய்து தேக, மன ஆரோக்கியத்தைத் தரும் என்பது பெரியோர்களின் வாக்கு! பிதுர் சாபம், தோஷம், பிதுர் துரோகம், தந்தை வர்க்காதிகளின் குரோத, விரோத எண்ணங்களின் தாக்கங்கள் போன்ற தோஷங்கள் விலக ஞாயிற்றுக்கிழமை கருட தரிசனம் செய்ய நல்ல பலன் கிடைக்கும். சூரியன் ஜாதகத்தில் 6, 8, 12 பாதகம், நீச்சம், பகை, செவ்வாய், சனி, ராகு, கேது போன்ற எதிரிடையான பலன்கள் விலகி சுபங்கள் ஏற்பட ஞாயிறு கருட தரிசனம் செய்ய வேண்டும்! சூரியனின் சிம்ம ராசி, லக்னம், உத்திரம், உத்திராடம், கிருத்திகை, நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஞாயிற்றுக் கிழமையில் கருட தரிசனம் செய்ய வேண்டும்.இதனால் வாழ்வில் நல்ல ஏற்றம், மாற்றம் காணலாம்.
திங்கள்: ஜாதகத்தில் சந்திரபலம் பெறவும், சந்திரகிரக தோஷம் நீங்கி சுபிட்சம் பெறவும், மாதுர் தோஷம், சாபம் நிவர்த்தி அடைய திங்கட்கிழமை கருடதரிசனம் செய்யவும். கடகராசி, லக்னகாரர்கள் திங்கட்கிழமை கருட தரிசனம் செய்வது வாழ்வில் நல்ல உயர்வை எதிர்நோக்கலாம்.
ஜாதகத்தில் சந்திரன் 6, 8, 12ல் இருப்பவர்களும் நீச்சம், சனி, செவ்வாய், ராகு, கேது போன்ற தீய கிரகங்களின் சேர்க்கை, பார்வை பெற்றிருப்பது போன்ற சந்திர பாதிப்படைந்த ஜாதகர்கள் திங்கட்கிழமையில் சந்திர ஓரையில் கருட தரிசனம் செய்வது சந்திர தோஷ நிவர்த்தியும், சந்திர அனுக்கிரகமும் பெற்றுத்தரும்!
லக்னத்திற்கு 1, 5, 9ல் சந்திரன் இருப்பவர்கள் திங்கட்கிழமை கருட தரிசனம் செய்வது வாழ்வில் பெரிய முன்னேற்றங்களை அடையலாம்.
செவ்வாய்: செவ்வாய் கிரகம் 6, 8, 12ல் உள்ளவர்களும், நீச்சம்- அஸ்தமனம், பகை, வக்ரம், பாதகஸ் தானம், சனி, ராகு, கேது தொடர்பு பெற்றிருத்தல் போன்ற நிலையில் உள்ள ஜாதகர்கள் செவ்வாய்க்கிழமை கருட தரிசனம் செய்வது செவ்வாய் கிரக தோஷம் நீங்கி, யோக பலன் கள் சித்திக்கும்.
நிலம், வீடு, மனைகள் போன்ற வற்றில் குறைகள், பிரச்சினை கள் நிவர்த்தி அடைய செவ் வாய்க்கிழமை கருட தரிசனம் உத்தம பலன் தரும்!
செவ்வாய்க்கிரகத்தின் ராசி, லக்னம், நட்சத்திரங் களில் கிழமையில், ஓரையில் பிறந்தவர்கள் செவ்வாய்க் கிழமை கருட தரிசனம் செய்வது வாழ்வில் சிறந்த நிலை அடைய வழி வகுக்கும். வாழ்வில் ஏற்படும் அனைத்துவித துன்பங்களும், துயரங்களும் நீங்கிட, சுபிட்சம் ஏற்பட வேண்டுவோர் தவறாமல் செவ்வாய்க்கிழமை கருட தரிசனம் செய்ய வேண்டும்.
ய்க்கிழமை கருட தரிசனம் உத்தம பலன் தரும்!
செவ்வாய்க்கிரகத்தின் ராசி, லக்னம், நட்சத்திரங் களில் கிழமையில், ஓரையில் பிறந்தவர்கள் செவ்வாய்க் கிழமை கருட தரிசனம் செய்வது வாழ்வில் சிறந்த நிலை அடைய வழி வகுக்கும். வாழ்வில் ஏற்படும் அனைத்துவித துன்பங்களும், துயரங்களும் நீங்கிட, சுபிட்சம் ஏற்பட வேண்டுவோர் தவறாமல் செவ்வாய்க்கிழமை கருட தரிசனம் செய்ய வேண்டும்.
புதன்: அறிவு கிரகமான புதன் கருடனை வாகனமாகக் கொண்ட ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் அம்சமாகும். கல்விகளில் ஏற்படும் தடைகள், தோல்விகள் நீங்கி வெற்றிகள் ஏற்பட புதன்கிழமை கருட தரிசனம் செய்ய வேண்டும்! புதனின் ராசி, லக்ன, நட்சத்திரங்களில் (மிதுனம், கன்னி, ஆயில்யம், கேட்டை, ரேவதி) பிறந்தவர்கள் புதன்கிழமை கருட தரிசனம் செய்வது வாழ்வில் நல்ல உயர்வு கிட்டும். புதன் ஜாதகத்தில் 6, 8, 12ல் பாதகம், நீச்சம், வக்கிரம், அஸ்தமனம், நீச்சாம்சம் போன்ற எதிரிடையான அமைப்பைப் பெற்றவர்கள் புதன்கிழமையில் கருட தரிசனம் செய்வது நல்லது.
வியாழன்: வாழ்வில் ஏற்படும் அனைத்துவித பிரச்சினைகளுக்கும் நிரந்தரத் தீர்வைத் தருவது வியாழக்கிழமை மாலை நேர கருட தரிசனம் ஆகும். இன்றும் வியாழக்கிழமை கருட தரிசனத் திற்காக ஏரிக்கரைகளில் பல கருட தரிசன பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருக்கும் வைபோகத்தைக் காணலாம்.
குருவார கருட தரிசனத்தால் எடுத்த காரிய வெற்றி, பணவரவு, சத்ரு ஜெயம்,தேர்வுகளில் வெற்றி போன்றவைக் கிட்டுவது உறுதி ஆகும்!!
புத்திரப்பேறு வேண்டுவோர் குருவார கருட தரிசன பலன் ஜோடியுடன் தரிசனம் செய்ய வேண்டும்.
வெள்ளி: வெள்ளிக்கிழமை கருட தரிசனம் நோய், கடன், சத்ரு உபாதைகள் நீங்க வழிவகுக்கும். கொடுத்த கடன் வசூல் ஆகும். சுக்கிரன் ஜாதகத்தில் 6, 8, 12லும், நீச்சம், அஸ்தமனம், வக்கிரம், பாதகம், பகை, பாபிகளின் சூழல் போன்ற எதிரிடையான தன்மையில் இருந்தால் வெள்ளிக்கிழமை கருட தரிசனம் சுக்கிர கிரக சாந்திக்கு வழிவகை செய்யும்! சுபிட்சங்கள் உண்டாகும். சுக்கிரனின் ரிஷப, துலா ராசி, லக்னம், பரணி, பூரம், பூராடம் போன்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சுக்கிர வார கருட தரிசனம் செய்வது வாழ்வில் உன்னத நிலையைத் தரும்.
சனி: வேலைக்காரர்கள், ஊழியர் கள், கடின உழைப்பாளிகள், வியர்வை சிந்த உழைப்பவர் கள்சனிக்கிழமை கருட தரிசனம் செய்வதால் வாழ் வில் நல்ல நிலை கிட்டும். சனி ஜாதகத்தில் 6, 8, 12லும், பாதகம், நீச்சம், பகை, அஸ்தமனம், வக்கிரம், செவ்வாய், சூரியன், ராகு, கேது போன்ற கிரக தொடர்புகள் பெற்று எதிரிடையாக இருப்பின், சனிக்கிழமை கருட தரிசனம் செய்வதால் சனியின் எதிர்மறை பலன்கள் தணியும். சுபங்கள் உண்டாகும்.
.................................................................................
ஸ்ரீ மந்திரகாளி மந்திராலயம்:
கணவன்/மனைவி வசியம்:
புருஷ வசியம்(கணவர் ஒற்றுமை ஏற்படுத்துதல்):
கணவன்-மனைவிக்குள் ஏற்படும் பிரிவு,மனைவியை கொடுமைப்படுத்துதல்,மனைவியுடன் வாழாமல் பிரிந்து செல்லுதல்,குடும்பத்தை கவனிக்காமல் இருத்தல்,கள்ள தொடர்புகள் போன்ற பிரச்சினைகளை சரி செய்து பிரிந்த கணவனை மனைவியுடன் ஒன்று சேர்த்து வைத்தல்,குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ வைக்க புருஷ வசியம் செய்து தரப்படும்.
ஸ்திரீ வசியம்(மனைவி,பெண்கள் ஒற்றுமை ஏற்படுத்துதல்):
தவறான வழியில் செல்லும் மனைவி,பெண் பிள்ளைகளை கணவன் அல்லது குடும்பத்தாருடன் திருத்தி சந்தோஷமாக வாழவைப்பதாகும்.கள்ள தொடர்பு அல்லது தவறான வழியில் கணவனை விட்டு பிரிந்த பெண்கள் ஒன்று சேர்த்து வாழ ஸ்திரீ வசியம் செய்து தரப்படும்.
தொழில் வியாபார வசியம்(சர்வஜன ஆகர்ஷண வசியம்):
தொழில் வியாபாரத்தில் ஏற்படும் முடக்கம்,தடை,தடங்கல்கள்,வியாபாரம் இல்லாமை,வேலையாட்களால் ஏற்படும் பிரச்சினைகள்,தொழில் வியாபார திருஷ்டி கோளாறுகள்,தொழில் ஸ்தாபனத்தில் உள்ள வாஸ்து கோளாறுகள்,தொழில் வியாபாரத்தில் ஏற்படும் சகல பிரச்சினைகளும் சரி செய்து தொழில் வியாபாரம் சிறப்பாகவும்,லாபகரமாகவும் நடைபெற தொழில் வியாபார வசியம் செய்து தரப்படும்.
தொழிலுக்கு ஏற்றாற்போல் தொழில் வியாபார வசிய யந்திரத்தகடு,தொழில் வசிய மை,தாயத்துக்கள் கொடுக்கப்படும்.
உத்தியோக ராஜ வசியம்(தனியார்,அரசுதுறை-அரசியல் முன்னேற்றம்):
அரசியல்-அரசு,தனியார் சம்மந்தப்பட்ட துறையில் உங்கள் திறமை மேம்படவும்,உயர் பதவிகள் கிடைக்க,அரசியல் உள்ளவர்கள் பெயர் புகழ் பெற்று நல்ல பதவி அடையவும்,உயர் அதிகாரிகள்,அரசியல் தலைவர்களின் நன்மதிப்பை பெற உத்தியோக ராஜ வசியம் செய்து தரப்படும்.சர்வராஜ வசிய மை கொடுக்கப்படும்.
அபிசார தோஷ நிவர்த்தி:
ஏவல் பில்லி சூன்யம் செய்வினை கோளாறு,பேய்பிசாசு,தீயசக்திகள்,கண்திருஷ்டி கோளாறுகள்,மனக்கோளாறு,மனபயம்,தீராத வியாதி,சாபதோஷம்,கிரகதோஷம்,தெய்வகுற்றத்தால் ஏற்படும் தோஷம்,மாந்திரீக பாவைகள் மூலம் சகல மாந்திரீக கட்டுக்களையும் முறிக்க,
சகல தோஷங்களும் நிவர்த்தி செய்து பூஜைப் பொருட்கள் கொடுக்கப்படும்.
தெய்வதேவ வசியம்:
குலதெய்வம்,இஷ்டதெய்வம்,குலதெய்வம் அறிய,சகல தெய்வதேவ வசிய கலை மூலம் நமது கோரிக்கைகள் நிறைவேற்றி கொள்ள,அனுக்கிரக பெற தெய்வ வசிய யந்திரத்தகடு,தெய்வதேவ வசிய மை,தாயத்துக்கள்,பரிகாரப் பொருட்கள் பூஜித்து கொடுக்கப்படும்.
சத்துரு வசியம்:
வீடு,வெளி இடம் மற்றும் வேலை செய்யும் இடங்களில் உறவினர்கள்,நண்பர்கள்,எதிரிகள்,பகைவர்கள்,சத்துருக்களால் ஏற்படும் தொல்லைகள்,தடைகள்,பிரச்சினைகள் நீங்கி எதிரிகளின் தொல்லையிலிருந்து விடுபட சத்துரு வசியம் செய்து தரப்படும்.
பண வசியம்:
பணம் முடக்கம்,லட்சுமி கட்டு,எவ்வளவு பணம் வந்தாலும் சேமிப்பு இல்லாமை,வீண் விரயங்கள் ஏற்படுதல் நீங்கி பண வரவு உண்டாக பணம்(தனம்) வசியம்,தன வசிய மை,லட்சுமி கடாட்சம் உண்டாக தன வசிய யந்திரத்தகடுகள்,மற்றும் பரிகார பொருட்கள் செய்து தரப்படும்.
திருமண தோஷ நிவர்த்தி:
மாங்கல்ய தோஷம்,செவ்வாய் தோஷம்,கால சர்ப்ப தோஷம்,நாக தோஷம்,களத்திர தோஷம்,தார தோஷம்,மறுமண தோஷம் இவைகள் நிவர்த்தியாகி திருமணம் உடனே நடக்க பரிகார பூஜைகள் செய்து தரப்படும்.
புத்திரபாக்கியம் கிடைக்க:
முன்னோர்கள் சாபம்,கர்ம வினைகளால் குழந்தைபேறு தடை,ஜாதக ரீதியான புத்திர பாக்கிய தோஷத்தால் புத்திர பாக்கியம் இல்லாமை நீங்கி குழந்தை பாக்கியம் கிடைக்க புத்திரபாக்கிய தாயத்து,தகடுகள்,சித்த மருந்துகள் செய்து தரப்படும்
பாலகிரக தோஷம்:
1வயது முதல் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படும் பாலகிரக தோஷ பாதிப்புக்கள்,பயம்,மனக்குழப்பங்கள் நீங்க,
பள்ளி கல்வி தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற பரிகார தாயத்துக்கள்,பூஜைப்பொருட்கள் கொடுக்கப்படும்.
போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று வேலை வாய்ப்புக்கள் கிடைக்க,
வீடு மனை,வண்டி வாகன யோகம் பெற,
கடன் தொல்லைகள் நீங்க,
கோர்ட்கேஸ் வழக்குகளில் வெற்றி பெற,
விவசாயத்தில் நல்ல விளைச்சல் பெருக மற்றும் பிராணிகள்(ஆடு,மாடு,கோழி,முயல்) வளர்ப்பு முறையில் லாபம் உண்டாக,
அதிர்ஷ்டம் உண்டாக,அன்றாடம் பண வரவு வர,நினைத்தது நடக்க,
சகல தெய்வ வழிபாட்டு முறைகள்,
அருள்வாக்கு/குறி சொல்ல தெய்வ வசியம் மற்றும் அஞ்சனம் மை,யந்திரத் தகடுகள்,மற்றும் சகல பிரச்சினைகள் மற்றும் காரியங்களுக்கு சித்த மாந்திரீகம்,மலையாள மாந்திரீகம்,மந்திர யந்திர தாந்த்ரீக பரிகாரங்கள் மூலம் தீர்வு காண அணுகவும். சகல பிரச்சினைகளுக்கும் பரிகார பூஜைகள் மற்றும் தாயத்துக்கள்,தகடுகள் செய்து கொடுக்கப்படும்.
நேரில் வர இயலாதவர்கள்,வெளிநாடு,வெளி மாநிலம் மற்றும் தொலைதூரத்தில் இருப்பவர்கள் பரிகார பூஜை பொருட்கள்,தாயத்துக்கள்,தகடுகள்,வசிய மை,சித்த மருந்துக்கள் கூரியரில் அனுப்பி வைக்கப்படும்.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989


visit as: mantrakali.blogspot.com

Wednesday, October 3, 2018

பஞ்சமஹா பீஜ பரமேஸ்வரி மந்திரம்


பஞ்சமஹா பீஜ பரமேஸ்வரி மந்திரம்:
மூல மந்திரம் :-
ஓம் ஐம் க்லீம் சௌம் ஹ்ரீம் ஸ்ரீம் பரமேஸ்வர்யை நமஹ


இம்மந்திரத்தில் உள்ள பீஜ மந்திரங்களின் சக்தியும்,அவற்றின் விளக்கமும்:-


ஐம் - இது வாக் பீஜம் என்றும் வாக்பவ பீஜம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பீஜ மந்திரத்தின் அதிதேவதைகள் ப்ரம்மா,சரஸ்வதி.இந்த பீஜ மந்திரம் வாக்குவன்மை, நினைவாற்றல்,கலைகளில் தேர்ச்சி தரும்.

க்லீம் - இது காமராஜ பீஜம் என்று அழைக்கப்படுகிறது.இந்த பீஜ மந்திரத்தின் அடங்கியுள்ள தேவதைகள் விஷ்ணு ,லக்ஷ்மி,ரதி,மன்மதன்,காளி.இந்த பீஜ மந்திரம் உடல்,மன பலம்,வசீகர சக்தி, செல்வம், செல்வாக்கு,கௌரவம் தரும்.

சௌம் - இது பரா பீஜம் என்று அழைக்கப்படுகிறது.இந்த பீஜ மந்திரத்தின் அடங்கியுள்ள தேவதைகள் ருத்ரன்,பார்வதி.இந்த பீஜ மந்திரம் உடல்,மன பலம்,தைர்யம்,சௌபாக்கியம் தரும்.சௌபாக்கியம் என்ற சொல் இந்த பீஜ மந்திரத்தில் இருந்து தோன்றியதாக மந்திர சாஸ்திரம் சொல்கிறது.

ஹ்ரீம் - இது மாயா பீஜம் என்று அழைக்கப்படுகிறது.இந்த பீஜ மந்திரத்தின் அடங்கியுள்ள தேவதைகள் மகேஸ்வரன்,மஹேஸ்வரி ,புவனேஸ்வரி.இந்த பீஜ மந்திரம் எல்லா நன்மைகளையும் தரவல்லது.இந்த ஒன்றை ஜெபித்தே நலமும்,வளமும் கொண்ட அடைந்தவர்கள் பலர்.

ஸ்ரீம் - இது லக்ஷ்மி பீஜம் என்று அழைக்கப்படுகிறது.இந்த பீஜ மந்திரத்தின் அடங்கியுள்ள தேவதைகள் சதாசிவன்,மனோண்மணி,லட்சுமி.இந்த பீஜ மந்திரம் ஐஸ்வர்யம்,மரியாதை,தேஜஸ்,கவர்ச்சி தரும்.


இவை ஐந்தும் பஞ்ச மஹா பீஜங்கள் எனப்படும்.

இதை வளர்பிறைத் திங்கள் அன்று அல்லது பௌர்ணமி அன்று ஜெபிக்க ஆரம்பிக்கலாம்.வடக்கு முகமாக அமர்ந்து ஜெபித்து வாருங்கள்.ஆரம்பம் செய்யும் அன்று அதிகாலையில் சிவாலயம் சென்று அங்குள்ள அம்மன் சன்னதிக்குச் சென்று அம்மனை மந்திரம் பலிக்க வேண்டி வணங்கி அங்கிருந்து குறைந்தது 108 எண்ணிக்கையாவது ஜெபித்துப் பின்வரும் நாட்களில் வீட்டில் வைத்து ஜெபித்து வருதல் சிறப்பு.

எதுவும் குறைவில்லாதபடி வளமும்,நலமும் கூடிய நல்வாழ்விற்கு இம்மந்திரம் வழிசெய்யும்.எனவே,பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் பராசக்தி திருப்பாதத்தை.
................................................................................
ஸ்ரீ மந்திரகாளி மந்திராலயம்:
கணவன்/மனைவி வசியம்:
புருஷ வசியம்(கணவர் ஒற்றுமை ஏற்படுத்துதல்):
கணவன்-மனைவிக்குள் ஏற்படும் பிரிவு,மனைவியை கொடுமைப்படுத்துதல்,மனைவியுடன் வாழாமல் பிரிந்து செல்லுதல்,குடும்பத்தை கவனிக்காமல் இருத்தல்,கள்ள தொடர்புகள் போன்ற பிரச்சினைகளை சரி செய்து பிரிந்த கணவனை மனைவியுடன் ஒன்று சேர்த்து வைத்தல்,குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ வைக்க புருஷ வசியம் செய்து தரப்படும்.
ஸ்திரீ வசியம்(மனைவி,பெண்கள் ஒற்றுமை ஏற்படுத்துதல்):
தவறான வழியில் செல்லும் மனைவி,பெண் பிள்ளைகளை கணவன் அல்லது குடும்பத்தாருடன் திருத்தி சந்தோஷமாக வாழவைப்பதாகும்.கள்ள தொடர்பு அல்லது தவறான வழியில் கணவனை விட்டு பிரிந்த பெண்கள் ஒன்று சேர்த்து வாழ ஸ்திரீ வசியம் செய்து தரப்படும்.
தொழில் வியாபார வசியம்(சர்வஜன ஆகர்ஷண வசியம்):
தொழில் வியாபாரத்தில் ஏற்படும் முடக்கம்,தடை,தடங்கல்கள்,வியாபாரம் இல்லாமை,வேலையாட்களால் ஏற்படும் பிரச்சினைகள்,தொழில் வியாபார திருஷ்டி கோளாறுகள்,தொழில் ஸ்தாபனத்தில் உள்ள வாஸ்து கோளாறுகள்,தொழில் வியாபாரத்தில் ஏற்படும் சகல பிரச்சினைகளும் சரி செய்து தொழில் வியாபாரம் சிறப்பாகவும்,லாபகரமாகவும் நடைபெற தொழில் வியாபார வசியம் செய்து தரப்படும்.
தொழிலுக்கு ஏற்றாற்போல் தொழில் வியாபார வசிய யந்திரத்தகடு,தொழில் வசிய மை,தாயத்துக்கள் கொடுக்கப்படும்.
உத்தியோக ராஜ வசியம்(தனியார்,அரசுதுறை-அரசியல் முன்னேற்றம்):
அரசியல்-அரசு,தனியார் சம்மந்தப்பட்ட துறையில் உங்கள் திறமை மேம்படவும்,உயர் பதவிகள் கிடைக்க,அரசியல் உள்ளவர்கள் பெயர் புகழ் பெற்று நல்ல பதவி அடையவும்,உயர் அதிகாரிகள்,அரசியல் தலைவர்களின் நன்மதிப்பை பெற உத்தியோக ராஜ வசியம் செய்து தரப்படும்.சர்வராஜ வசிய மை கொடுக்கப்படும்.
அபிசார தோஷ நிவர்த்தி:
ஏவல் பில்லி சூன்யம் செய்வினை கோளாறு,பேய்பிசாசு,தீயசக்திகள்,கண்திருஷ்டி கோளாறுகள்,மனக்கோளாறு,மனபயம்,தீராத வியாதி,சாபதோஷம்,கிரகதோஷம்,தெய்வகுற்றத்தால் ஏற்படும் தோஷம்,மாந்திரீக பாவைகள் மூலம் சகல மாந்திரீக கட்டுக்களையும் முறிக்க,
சகல தோஷங்களும் நிவர்த்தி செய்து பூஜைப் பொருட்கள் கொடுக்கப்படும்.
தெய்வதேவ வசியம்:
குலதெய்வம்,இஷ்டதெய்வம்,குலதெய்வம் அறிய,சகல தெய்வதேவ வசிய கலை மூலம் நமது கோரிக்கைகள் நிறைவேற்றி கொள்ள,அனுக்கிரக பெற தெய்வ வசிய யந்திரத்தகடு,தெய்வதேவ வசிய மை,தாயத்துக்கள்,பரிகாரப் பொருட்கள் பூஜித்து கொடுக்கப்படும்.
சத்துரு வசியம்:
வீடு,வெளி இடம் மற்றும் வேலை செய்யும் இடங்களில் உறவினர்கள்,நண்பர்கள்,எதிரிகள்,பகைவர்கள்,சத்துருக்களால் ஏற்படும் தொல்லைகள்,தடைகள்,பிரச்சினைகள் நீங்கி எதிரிகளின் தொல்லையிலிருந்து விடுபட சத்துரு வசியம் செய்து தரப்படும்.
பண வசியம்:
பணம் முடக்கம்,லட்சுமி கட்டு,எவ்வளவு பணம் வந்தாலும் சேமிப்பு இல்லாமை,வீண் விரயங்கள் ஏற்படுதல் நீங்கி பண வரவு உண்டாக பணம்(தனம்) வசியம்,தன வசிய மை,லட்சுமி கடாட்சம் உண்டாக தன வசிய யந்திரத்தகடுகள்,மற்றும் பரிகார பொருட்கள் செய்து தரப்படும்.
திருமண தோஷ நிவர்த்தி:
மாங்கல்ய தோஷம்,செவ்வாய் தோஷம்,கால சர்ப்ப தோஷம்,நாக தோஷம்,களத்திர தோஷம்,தார தோஷம்,மறுமண தோஷம் இவைகள் நிவர்த்தியாகி திருமணம் உடனே நடக்க பரிகார பூஜைகள் செய்து தரப்படும்.
புத்திரபாக்கியம் கிடைக்க:
முன்னோர்கள் சாபம்,கர்ம வினைகளால் குழந்தைபேறு தடை,ஜாதக ரீதியான புத்திர பாக்கிய தோஷத்தால் புத்திர பாக்கியம் இல்லாமை நீங்கி குழந்தை பாக்கியம் கிடைக்க புத்திரபாக்கிய தாயத்து,தகடுகள்,சித்த மருந்துகள் செய்து தரப்படும்
பாலகிரக தோஷம்:
1வயது முதல் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படும் பாலகிரக தோஷ பாதிப்புக்கள்,பயம்,மனக்குழப்பங்கள் நீங்க,
பள்ளி கல்வி தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற பரிகார தாயத்துக்கள்,பூஜைப்பொருட்கள் கொடுக்கப்படும்.
போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று வேலை வாய்ப்புக்கள் கிடைக்க,
வீடு மனை,வண்டி வாகன யோகம் பெற,
கடன் தொல்லைகள் நீங்க,
கோர்ட்கேஸ் வழக்குகளில் வெற்றி பெற,
விவசாயத்தில் நல்ல விளைச்சல் பெருக மற்றும் பிராணிகள்(ஆடு,மாடு,கோழி,முயல்) வளர்ப்பு முறையில் லாபம் உண்டாக,
அதிர்ஷ்டம் உண்டாக,அன்றாடம் பண வரவு வர,நினைத்தது நடக்க,
சகல தெய்வ வழிபாட்டு முறைகள்,
அருள்வாக்கு/குறி சொல்ல தெய்வ வசியம் மற்றும் அஞ்சனம் மை,யந்திரத் தகடுகள்,மற்றும் சகல பிரச்சினைகள் மற்றும் காரியங்களுக்கு சித்த மாந்திரீகம்,மலையாள மாந்திரீகம்,மந்திர யந்திர தாந்த்ரீக பரிகாரங்கள் மூலம் தீர்வு காண அணுகவும். சகல பிரச்சினைகளுக்கும் பரிகார பூஜைகள் மற்றும் தாயத்துக்கள்,தகடுகள் செய்து கொடுக்கப்படும்.
நேரில் வர இயலாதவர்கள்,வெளிநாடு,வெளி மாநிலம் மற்றும் தொலைதூரத்தில் இருப்பவர்கள் பரிகார பூஜை பொருட்கள்,தாயத்துக்கள்,தகடுகள்,வசிய மை,சித்த மருந்துக்கள் கூரியரில் அனுப்பி வைக்கப்படும்.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989
visit as: mantrakali.blogspot.com

Tuesday, September 25, 2018

கணவன் மனைவி ஒற்றுமைக்கு உதவும் மந்திரங்கள்


கணவன் மனைவி ஒற்றுமைக்கு உதவும் மந்திரங்கள்:
மந்திரம் 1:
ஓம் காம் காமமாலினி பதிம் மே வசமானய ட்டஹ ட்டஹ ||

சூர்ய அல்லது சந்திர கிரகண நேரத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்து மேற்கண்ட மந்திரத்தை 1008 தடவை ஜெபித்தால் மந்திரம் சித்தியாகிவிடும்.

அதன் பின்னர் குங்குமம் கஸ்தூரி கோரோசனை மூன்றையும் சேர்த்து அரைத்துக் குழைத்து வைத்துக் கொள்ளவும்.தினமும் குளித்து முடித்தபின் கிழக்கு நோக்கி நின்று அல்லது அமர்ந்து வலது கைப் பெருவிரலில் அந்தக் கலவையைத் தொட்டு இம்மந்திரத்தை 7 தடவை ஜெபித்து நெற்றியில் அல்லது புருவ நடுவில் வைத்து வரத் தம்பதிகளுக்குள் ஒற்றுமையும் பிரியமும் உண்டாகும்.
--------------------------------------------------------------------------------------------

மந்திரம் 2 :-

ஓம் ஹும் ஜும் ஸஹ அர்த்தநாரிஸ்வர ரூபே ஹ்ரீம் ஸ்வாஹா

இம்மந்திரத்தை மனைவி 41 நாட்கள் தொடர்ந்து நாள் ஒன்றுக்கு 108 தடவை ஜெபித்து வரத் தம்பதிகளுக்குள் அன்பும்,ஒற்றுமையும் உண்டாகும்.(மாதவிலக்கு நாட்கள் தவிர இடைவெளி இல்லாமல் 41 நாட்கள் ஜெபிக்கவும்).

-------------------------------------------------------------------------

மந்திரம் 3 :-
ஓம் கம் கம் க்யாம் க்யஹ மம ..............வஷ்யம் குரு குரு ஸ்வாஹா ||

குறிப்பு :
கணவன் ஜெபித்தால் அடிக்கோடிட்ட இடத்தில் பத்னி என்ற வார்த்தையும் ,

மனைவி ஜெபித்தால் அடிக்கோடிட்ட இடத்தில் பதி என்ற வார்த்தையும்
சேர்த்து ஜெபிக்கவும்.

இம்மந்திரத்தை தினமும் குறைந்தது 27 தடவை கிழக்கு அல்லது வடக்கு நோக்கி இன்று அல்லது அமர்ந்து ஜெபித்து வரத் தம்பதிகளுக்குள் அன்பும்,ஒற்றுமையும் உண்டாகும்.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989

Sunday, September 23, 2018

தாது பலம்பெற கல்யாண பூசணி லேகியம்


தாது பலம்பெற கல்யாண பூசணி லேகியம்:
நன்கு முற்றிய கல்யாண பூசணிக்காயிலிருந்து 250 மி.லி சாறு எடுக்கவும்.
பாதாம் பருப்பு – 10 கிராம்
பிஸ்தா பருப்பு – 10 கிராம்
அக்ரோட் பருப்பு – 10 கிராம்
சாரப் பருப்பு – 10 கிராம்
கசகசா – 10 கிராம்
பாதாம் பிசின் – 10 கிராம்
வேலம் பிசின் – 10 கிராம்
ஆவாரம் பிசின் – 10 கிராம்
முருங்கைப் பிசின் – 10 கிராம்
மேற்கண்ட பருப்பு மற்றும் பிசின் வகைகளை பொடித்து, சலித்து வைத்துக்கொள்ளவும்.
கல்யாணப் பூசணிச் சாற்றில் 500 கிராம் கற்கண்டு, ½ லிட்டர் பசும்பால் சேர்த்துக் கரைத்து அடுப்பேற்றி, சிறுதீயாய் எரிக்கவும். பாகுபதத்தில் முன்பு பொடித்து வைத்துள்ள பருப்பு, பிசின் வகைகளை முறைப்படி கலந்து கிண்டி கீழிறக்கவும். லேகியம் ஆறிய பின் 250 கிராம் நெய் சேர்த்துக் கிளறி பத்திரப்படுத்தவும்.
தினசரி காலை, இரவு உணவுக்குப்பின் பாலுடன் 5 கிராம் அளவு லேகியம் சாப்பிட உடல் உஷ்ணம் தணிந்து, தேகம் வலுத்து தாது பெருகும். அதி உஷ்ணம் எனப்படும் வெட்டை அதிகரித்த நிலையில், உயிர்துளியில் (விந்து) உள்ள அணுக்கள் அசையும் தன்மையை இழக்கவும், மடிந்து போகவும் விந்து நீர்த்து வீணாக்கிவிடவும் வாய்ப்பிருந்தால் மேற்கண்ட லேகியம் ஆண்மைக் குறைவு உள்ளவர்கள் அவசியம் சாப்பிட வேண்டிய மருந்தாகும்.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989
visit as: mantrakali.blogspot.com

துஷ்ட சல்லியங்கள் தோஷங்கள் விலக காலபைரவா் சுப மந்திர யந்திரம்


துஷ்ட சல்லியங்கள் தோஷங்கள் விலக காலபைரவா் சுப மந்திர யந்திரம்:
துஷ்டதேவதைகள் இக்கலியில் உண்டென்று நம்பி, இப்பக்கத்தில் வரும் சுபமந்திரம் சுபயந்திரம் பதிவுகளை வாசித்து உள்வாங்கி பயனில் கொள்ளும் ஏனைய சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் பற்றான இரவு வணக்கம். இதற்கு வெள்ளெருக்கன் நார். அல்லது 5 வர்ணநூல், (கருப்பு நூல் தவிர்த்து) சயார் செய்து வைத்திருக்க வேண்டும். சிறுபிள்ளைகளானாலும் சரி, பெரியவர்களானாலும் சரி, மேற்குறிப்பிட்ட தேவதைகளாலும், மற்றும் தோஷங்களால் பாதிக்கப்பட்டிருந்தால், அமாவாசை அல்லது பௌர்ணமி அன்று ஸ்நானஞ்செய்து, பூஜை அறையில் அமர்ந்து, படத்திலுள்ள எந்திரத்தை, தாம்பாலத் தட்டில் விபூதியைப் பரப்பி அதில் எழுதி, அதன் மீது புஷ்பம் தூவி அத்தர் தெளித்து, அதன் எதிரில் வாழைஇலை வைத்து, கனிவர்க்கங்கள் வைத்து, தாம்பூலம், வாழைபழம் வைத்து நெய்தீபமேற்றி, தேங்காயுடைத்து வைத்து கற்பூர தீபராதனை செய்து. (நூல் அல்லது நாரில்) கீழ்வரும் பைரவ ஸ்தோத்திரத்தை ஒரு முறைச் சொல்லி விட்டு, பின் கீழ் வரும் மூலமந்திரத்தை 108 முறை உச்சரித்தவாறே முடிபோட வேண்டும். மூலமந்திரத்தை ஒரு முறை உச்சரித்து நூலில் (அ) நாரில் ஒரு முடிபோட வேண்டும். இது போல் உச்சரித்து 108 முடிச்சு போட்டுப் பாதிக்கப்பட்டக் குழந்தைகள் பெரியவர்கள் கழுத்தில் கட்ட மேற்குறிப்பிட்ட துஷ்ட சல்லியங்கள் தோஷங்கள் விலகும்.
ஸ்தோத்திரம் : முதலில் இதை 1 முறை ஜபிக்கவும்
தேவராஜ ஸேவ்யமான பாவனங்கிரி பங்கஜம் வியாளயக்ஞ க்ஷேத்ரபிந்து சேகரம் க்ருபாகரம் நாரதாதியோகி ப்ருந்தவந்திதம் திகம்பரம் காசிகா புராதிநாத காலபைரவ ஸம்பஜே.
மூலமந்திரம்:
108 முறை ஜபித்து முடிபோடவேண்டும்
"ஓம் ஆம் பம் பம் பைரவா சர்வதோஷம் நசிமசி அம்தம் சுவாஹ"
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989
visit as: mantrakali.blogspot.com

சிவ மந்திரமும்-பலன்களும்


சிவ மந்திரமும்-பலன்களும்
நங்சிவயநம என்று உச்சரிக்க - திருமணம் நிறைவேறும்
அங்சிவயநம என்று உச்சரிக்க - தேகநோய் நீங்கும்
வங்சிவயநம என்று உச்சரிக்க - யோகசித்திகள் பெறலாம்.
அங்சிவயநம என்று உச்சரிக்க - ஆயுள் வளரும், விருத்தியாகம்
ஓம் அங்சிவாய என்று உச்சரிக்க - எதற்கும் நிவாரணம் கிட்டும்.
கிலி நமசிவய என்று உச்சரிக்க - வசிய சக்தி வந்தடையும்
ஹிரீநமசிவய என்று உச்சரிக்க - விரும்பியது நிறைவேறும்
ஐயும் நமசிவய என்று உச்சரிக்க - புத்தி வித்தை மேம்படும்.
நம சிவய என்று உச்சரிக்க - பேரருள், அமுதம் கிட்டும்.
உங்யுநமசிவய என்று உச்சரிக்க - வியாதிகள் விலகும்.
கிலியுநமசிவய என்று உச்சரிக்க - நாடியது சித்திக்கும்
சிங்வங்நமசிவய என்று உச்சரிக்க - கடன்கள் தீரும்.
நமசிவயவங் என்று உச்சரிக்க - பூமி கிடைக்கும்.
சவ்வுஞ் சிவாய என்று உச்சரிக்க -சந்தான பாக்யம் ஏற்படும்.
சிங்றீங் என்று உச்சரிக்க - வேதானந்த ஞானியாவார் உங்றீம்
சிவயநம என்று உச்சரிக்க - மோட்சத்திற்கு வழி வகுக்கும்.
அங்நங் சிவாய என்று உச்சரிக்க - தேக வளம் ஏற்படும்.
அவ்வுஞ் சிவயநம என்று உச்சரிக்க - சிவன் தரிசனம் காணலாம்.
ஓம் நமசிவாய என்று உச்சரிக்க - காலனை வெல்லலாம்.
லங் ஸ்ரீறியுங் நமசிவாய என்று உச்சரிக்க - தானிய விளைச்சல் மேம்படும்.
ஓம் நமசிவய என்று உச்சரிக்க - வாணிபங்கள் மேன்மையுறும்
ஓம் அங்உங்சிவயநம என்று உச்சரிக்க - வாழ்வு உயரும், வளம் பெருகும். ஓம் ஸ்ரீறியும் சிவயநம என்று உச்சரிக்க - அரச போகம் பெறலாம்.
ஓம் நமசிவய என்று உச்சரிக்க - சிரரோகம் நீங்கும்.
ஓங் அங்சிவாய நம என்று உச்சரிக்க - அக்னி குளிர்ச்சியைத் தரும்.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989
visit as: mantrakali.blogspot.com