Tuesday, May 2, 2017

மாந்திரீக தச்சுக்கழித்தல் வித்தை:


மாந்திரீக தச்சுக்கழித்தல் வித்தை:
பொதுவாக ஒரு குடும்பத்துக்கோ அல்லது மனிதருக்கோ மூன்று ஆண்டுக்கு ஒரு முறையாவது பச்சரிசி மாவினால் பாவை உருவம் செய்து மந்திர உருவேற்றி,அப்பாவையால் தலையை சுற்றி,எடுத்து கொண்டு போய் மாயானத்தில் வைத்து சாந்தி பரிகார பூஜை செய்து வைத்து விட வேண்டும்.இதற்கு மாந்திரீக தச்சுக்கழித்தல் என்று பெயர்.
இந்த தச்சுக் கழிப்பது மூலம் வீட்டில் வைத்த செய்வினை யந்திரத் தகடு-மாற்றான் மந்திரம்-எதிரிகள் ஏவி விட ஏவல் பில்லி சூன்யம்-உடலில் இறங்கி இருக்கும் துஷ்டதேவதைகளின் செயல்பாடுகள்-தீராத உடல் உபாத நோய்கள்-தெய்வ கட்டு-லட்சுமி கட்டு-கண்திருஷ்டி,ஒமளிப்பு-மாந்திரீக கட்டுக்கள் மற்றும் இவைகள் அனைத்தும் சக்தி இழந்து,ஒரு வாரத்திற்க்குள் பிறகு மாற்றங்கள் நிகழும்.
மாந்திரீக தச்சுக்கழித்தல் பரிகாரம் செய்து தரப்படும்.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

செய்வினை பாதிப்புக்கள் நீங்க யந்த்ரம்:



செய்வினை பாதிப்புக்கள் நீங்க யந்த்ரம்:
செய்வினை,ஏவல் பில்லி சூன்ய பாதிப்புக்கள்,எதிரிகளால் தொல்லைகள்,மிரட்டல்கள்,வழக்குகளைச் சந்தித்து வருபவர்கள் இந்த யந்திரத்தை செம்புத் தகட்டில் வரைந்து யந்திரத்திற்க்கு பால்,மஞ்சள் நீர்,விபூதி,பன்னீர் இவற்றால் அபிசேகித்து மந்திர உருவேற்றி தாயத்தாக்கி நன்னாளில் குலதெய்வத்தையும்,துர்க்கையும் வழிபட்டு வலது கை அல்லது கழுத்தில் அணிந்து கொள்ளலாம்.இதனால் மேற்கண்ட பாதிப்புகளிலிருந்து நமக்கு பாதுகாப்பு கிடைக்குமே தவிர யாருக்கும் எந்த கெடுதலும் உண்டாகாது.தாந்த்ரீக யந்திரங்களில் இது மிக உயர்வான பலனைத் தரக்கூடியவை.
பூஜிக்கப்பட்ட தாயத்து,யந்திரம்,ரட்சை கயிறு,குங்குமம் தேவைக்கு அணுகவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

பாவங்களை போக்கும்,"பசு கண் சங்கு" :

பாவங்களை போக்கும்,"பசு கண் சங்கு" :
சர்வ தோஷங்கள்,பாவங்களை போக்கும் தன்மை கொண்டது இந்த பசு கண் சங்கு.இந்த சங்கு இருக்குமிடத்தில் எதிர்மறை சக்திகள் விலகி நேர்மறை சக்திகளை தன் வசம் இழுக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989


வாகன விபத்துக்களை உருவாக்கும் வாதை தேவதைகள்:


வாகன விபத்துக்களை உருவாக்கும் வாதை தேவதைகள்:
துஷ்ட தேவதைகளில் வாதை தேவதை என்றொரு வகை உண்டு.இவைகள் சாலையோரங்களில் மட்டுமே நடமாடிக் கொண்டிருக்கும்.இந்த வாதை தேவதைகளை முன்னோர்கள் தோட்டங்களில் காவலுக்காக பயன்படுத்தி வந்தார்கள்.தோட்டத்தில் திருடர்கள் வந்தால்,அவர்களோட கண்ணை மறைத்து வழி தெரியாமல் செய்து முடக்கி விடும்.இதற்கு வாரம் ஒரு கோழி பலிக்க வேண்டும்.காலப்போக்கில் இந்த வழிபாடு கை விடப்பட்டதால் அவைகள் சாலையோரங்களில் நடமாடி வாகன ஒட்டினர்கள் கண்ணை மறைத்து விபத்தை உருவாக்கி இரத்த பலி வாங்க ஆரம்பித்தது.இதோட விளைவு தான் சாலையோரங்களில் அடிக்கடி விபத்துக்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் நடந்து கொண்டே இருக்கும்.ஒட்டுனர்களை கேட்டால் எப்படி நடந்தது என்றே தெரியவில்லை என குழப்பத்தோடு பதில் சொல்வார்கள்.கண்ணை மறைத்து ஒரு நொடியில் வாகனங்களில் விபத்தை உருவாக்கும் சக்தி கொண்டது இந்த வாதை தேவதைகள்.
வாதை தேவதையை முறியடிக்கும் சக்தி ஆஞ்சேனயருக்கு உண்டு.
வாகன விபத்து ஏற்படாமல் இருக்க உதவும்,ஆஞ்சேனயர் யந்திரத் தகடு தேவைக்கு அணுகலாம்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Wednesday, April 26, 2017

மனஅமைதி தரும் சாய்பாபா ஸ்லோகம்


மனஅமைதி தரும் சாய்பாபா ஸ்லோகம்

குடும்பத்தில் மனஅமைதி கிடைக்க சாய்பாபாவுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது வியாழக்கிழமைகளில் சொல்லி வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.

ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் நமோ பகவதே
ஸர்வலோக ஹிதங்கராய ஸர்வதுக்க வாரகாய
ஸர்வாபீஷ்ட பலப்ரதாய ஸ்ரீ ஸாயிநாதாய நம

பொதுப்பொருள்  :

மும்மூர்த்திகளும் ஒருவராய் ஷீரடிசாயியாய் அவதரித்தவரே, நமஸ்காரம். இந்த உலகத்தை காப்பவரே, உமக்கு நமஸ்காரம். பக்தர்களின் அனைத்து கஷ்டங்களுக்கும் நிவாரணமாய் திகழ்பவரே நமஸ்காரம். பக்தர்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுபவரே சாய்நாதரே தங்களுக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரம்.

கஜகன் மூலிகைப் பொடி: ஆண் பெண் வசிய மை பாதிப்புக்களை முறியடிக்கும் மூலிகைப் பொடி இது.தலையில் தடவிய வசிய மையின் சக்தியை முறித்து விடும்.தலைவலி,தலைபாரம்,தலையில் நீர்க்கோர்த்தல் போன்ற நோய்களையும் குணப்படுத்தும்.மேலும் கண்ணொளி திறனையும் அதிகரிக்கும். "கஜகன் மூலிகைப் பொடி தேவைக்கு அணுகவும்" ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989


கஜகன் மூலிகைப் பொடி:

ஆண் பெண் வசிய மை பாதிப்புக்களை முறியடிக்கும் மூலிகைப் பொடி இது.தலையில் தடவிய வசிய மையின் சக்தியை முறித்து விடும்.தலைவலி,தலைபாரம்,தலையில் நீர்க்கோர்த்தல் போன்ற நோய்களையும் குணப்படுத்தும்.மேலும் கண்ணொளி திறனையும் அதிகரிக்கும்.
"கஜகன் மூலிகைப் பொடி தேவைக்கு அணுகவும்"
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

செல்வம் கொழிக்க:


செல்வம் கொழிக்க:
ஆடி மாத பௌர்ணமி அல்லது ஆடி மாத வளர்பிறை ஞாயிறு அன்று ஆவாரை செடிக்கு,தூபம் தீபம் காட்டி நிவேதனம் செய்து மூலிகையிடம் வேண்டிக் கொண்டு அதன் வேர் அறுந்து விடாமல் வேரை எடுத்து மஞ்சள் பூசி,மஞ்சள் துணியில் கட்டி பணப்பெட்டியில் வைத்து அடிக்கடி தூபதீபம் காட்டி வர லட்சுமி கடாட்சம் ஏற்பட்டு மிகுந்த செல்வம் சேரும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989