Wednesday, December 7, 2016

சுவாமி ஐயப்பன் மந்திரம்:

சுவாமி ஐயப்பன் மந்திரம்:
இந்த மந்திரத்தை உடல் மன சுத்தியுடன் செபிக்க ஐயப்பனின் அருள் பரிபூர்ணமாக கிட்டும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

தொழில் வியாபார வெற்றி தாந்த்ரீக பரிகார யந்திரம்:

தொழில் வியாபார வெற்றி தாந்த்ரீக பரிகார யந்திரம்:
சிலருக்கு எத்தொழில் செய்தாலும் முன்னேற்றம் இருக்காது,தொட்டது எல்லாம் நஷ்டமாகும்.அப்படி இருப்பின் அவர்களுக்கு தொழில் வியாபார தோஷம் உண்டு.இத்தோஷம் விலக சக்தி வாய்ந்த இந்த தாந்த்ரீக யந்திரத்தை செம்பு அல்லது வெள்ளித் தகட்டில், 2 யநதிரங்கள் கீறி,பூஜித்து உருவேற்றி ஒன்றை தொழில் வியாபார ஸ்தலத்தில் வாடிக்கையாளர்கள் பார்வையில் படுமாறு மாட்டி வைக்க வேண்டும்.மற்றொன்றை பாக்கெட்,பர்சில் வைக்க செய்தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடையும்.அதிக லாபம் உண்டாகும்.போட்டி பொறாமை எதிர்ப்புகள் விலகும்.
பூஜித்த தொழில் வியாபார வெற்றி யந்திரம் கிடைக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989


வாழ்வில் மகிழ்ச்சியும்,நிறைவும் பெற மந்திரம்:


வாழ்வில் மகிழ்ச்சியும்,நிறைவும் பெற மந்திரம்:
"ஓம் றீங் சிவ சிவ" இந்த மந்திரத்தை அமாவாசையன்று செபம் செய்ய ஆரம்பிக்க வேண்டும்.
ஒரு செம்புத் தட்டில் விபூதி பரப்பி,அதில் இம்மந்திரத்தை எழுதி,1008 உரு செபிக்க சித்தியாகும்.நினைத்த காரியம் நிறைவேற மற்றும் தொட்டதெல்லாம் துலங்க இந்த திருநீறை அணிந்து செல்ல வெற்றி கிடைக்கும்.மேலும் இம்மந்திரத்தை தினமும் 108 உரு செபிக்க மகிழ்ச்சியான,வளமான வாழ்க்கை வாழ்ந்து முக்திபேறு அடையலாம் என்று வாதசௌமியம் என்னும் நூலில் கூறுகிறார் அகத்தியர்.
இதற்கு மந்திர தீட்சை குருவிடம் வாங்க வேண்டும்.
மேலும் சிதம்பர சக்கர யந்திரம் வைத்து செபம் செய்யின் நீங்கள் செபிக்கும் மந்திரலைகள் யந்திரத்தில் பதிந்து அற்புதங்கள் பல நிகழும்.நினைத்தது நடக்கும்.
எல்லாம் சிவமயமே,ஓம் நமசிவய.
சிதம்பர சக்கர யந்திரம் கிடைக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

ஏவல் பில்லி சூன்யம்,கண்திருஷ்டி விலக்கும் ஆகாச கருடன் மூலிகை கிழங்கு:

ஏவல் பில்லி சூன்யம்,கண்திருஷ்டி விலக்கும் ஆகாச கருடன் மூலிகை கிழங்கு:
முறையாக சாபநிவர்த்தி செய்து எடுத்த கிழங்கை வீடு/அலுவலகத்தில் கயிற்றில் கட்டி தொங்க விட காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சிக் கொண்டே கொடி துளிர் விட்டுத் தளிர்க்கும்.வெகு சீக்கிரம் தழைத்து வளர்த்தால் அவ்விடம் சுபிட்சமாக வளம் கொழிக்கும்.மேலும் இந்த கிழங்கு இருக்கும் இடத்தில் எந்த துஷ்ட ஜந்துக்களும் அணுகாது.ஏவல் பில்லி சூன்யம் செய்வினை,கண்திருஷ்டி இவைகளை அணுக விடாது.இதையும் மீறிய தீயசக்திகள் நம்மைத் தாக்க வந்தால் ஆகாச கருடன் கிழங்கு தன் உயிரை அச்சக்திக்கு பலியாக கொடுத்து நம்மை காக்கும்.தீய சக்திக்கு பலியான கிழங்கு கருகி விடும்.இந்த கிழங்கு மட்டும் நன்றியுள்ள அதீத சக்தி கொண்டவை.இதற்கு இன்னொரு புனைப்பெயர் நன்றியுள்ள கிழங்கு என்பதாகும்.
இந்த ஆகாச கருடன் மூலிகை கிழங்கு கிடைக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

காரியத் தடைகள் மற்றும் தோல்வி நிலை மறைய:

காரியத் தடைகள் மற்றும் தோல்வி நிலை மறைய:
சூரியனின் ஆதிக்க சக்தி கொண்ட குங்குமப் பூவை சிறிது நீரில் குழைத்து தினசரி நெற்றியில் திலகமாக இட்டுச் செல்ல,தொடர்ந்து வரும் காரியத் தடைகள் மற்றும் தோல்வி நிலைகள் மாறி அனைத்திலும் வெற்றி உண்டாகும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989


வளமான வாழ்வுக்கு பஞ்சாட்சர யந்திர வழிபாடு:

வளமான வாழ்வுக்கு பஞ்சாட்சர யந்திர வழிபாடு:
இந்த பஞ்சாட்சர யந்திரத்தை செம்புத் தகட்டில் கீறி,யந்திர சாபநிவர்த்தி செய்து,பால்,தேன்,இளநீர் இவற்றால் அபிசேகித்து,
மூலமந்திரம்:"ஓம் றீம் ஐம் க்லீம் செளம் வசி வசி சுவாஹா"
இந்த மந்திரத்தை 1 லட்சம் உரு செபிக்க உயிர் பெறும்.
பிறகு லேமினேட் செய்து முறையாக வழிபாடு செய்ய,நினைத்தது நிறைவேறும்.கேட்டது கிடைக்கும்,சில நாட்களிலே ஆன்மீக சிந்தனை அளித்து சித்த ஆற்றலை பெருக்கும்.வளமான வாழ்வு அமையும்.செய்தொழில் சிறக்கும்.பஞ்சாட்சர யந்திரத்தால் ஆகாத காரியம் என்று எதுவும் இல்லை.
48 நாட்கள் முறையாக பூஜித்து உருவேற்றிய பஞ்சாட்சர யந்திரத் தகடு கிடைக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989


வேலை கிடைக்க:

வேலை கிடைக்க:
வேலை தேடி இன்டர்வியூ அல்லது தேர்வு எழுத செல்லும் முன் ஏதேனும் சிறிதளவு இனிப்புடன்,(மஞ்சள் லட்டு,பூந்தி) பச்சை ஏலக்காய் சேர்த்து உண்டுவிட்டு,ஒரு டம்ளர் மிதமான சூட்டில்,வெந்நீர் அருந்தி விட்டு செல்ல,காரியம் நிறைவேறும்.
படிப்புக்கேற்ற நல்ல வேலை கிடைக்க வசிய தாயத்து,யந்திரங்கள் கிடைக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989