Sunday, November 27, 2016

கணவன் மனைவி ஒற்றுமையாக வாழ :

கணவன் மனைவி ஒற்றுமையாக வாழ :
கணவன் மனைவி சண்டை சச்சரவுகள் நீங்க,மோகினி யந்திர உபாசனை பெரிதும் துணைபுரியும்.காதல் கை கூட,நினைத்த வரன் அமைய,நினைத்த பெண்ணை திருமணம் செய்ய இந்த மோகினி மந்திரம் உதவி செய்யும்.
மூலமந்திரம்:
"ஓம் சிவயநம கிரியும் விரியும் ஜெகத் மோகனாங்கி வசி வங் சுவாகா"
பூசை முறை:
இந்த யந்திரத்தை செம்புத் தகட்டில் கீறி,பூசையை துவங்க வேண்டும்.மேற்கண்ட மந்திரத்தை 1 லட்சம் உரு செபித்து உருவேற்ற வேண்டும்.பிறகு தாயத்தில் அடைத்து கட்டி கொள்ள கணவன் மனைவி ஒற்றுமையாக வாழ்வார்கள்.மேலும் இதே மந்திரத்தை மஞ்சள்,குங்குமத்தில் உருவேற்றி நெற்றியில் வைத்து கொள்ள வசியமாவார்கள்.
கணவன் மனைவி ஒற்றுமையாக வாழ இந்த யந்திரம்,தாயத்து கிடைக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

செல்வம் அருளும் ஐஸ்வர்ய லட்சுமி மந்திரம்:


செல்வம் அருளும் ஐஸ்வர்ய லட்சுமி மந்திரம்:
"ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் ஞானாயை கமலதாரிண்யை சக்தியை சிம்ஹ வாஹின்யை பாலாயை ஸ்வாஹா"
ஓம் குபேராய நமஹ
ஓம் மகாலட்சுமியை நமஹ
-தினமும் இந்த மந்திரத்தை 1008 அல்லது 108 முறை செபித்து வர மகாலட்சுமி மற்றும் குபேரன் அருளினால் மிகுந்த செல்வம் கிடைக்கும.
அஷ்டலட்சுமி யந்திரத் தகடு வைத்து மந்திரம் செபித்து வாரீன் நிரந்தரமான,கூடுதல் பலன் விரைவில் கிடைக்கும்.
அஷ்ட லட்சுமி யந்திரத் தகடு கிடைக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Thursday, November 24, 2016

பண வரவை அதிகரிக்கும் எண் யந்திரம்

பண வரவை அதிகரிக்கும் எண் யந்திரம்
உங்களுக்குப் படுபக்ஷி இல்லாத நல்லநாளில் வெள்ளை விரிப்பு விரித்து அதில் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி அமர்ந்து கீழே உள்ள யந்திரத்தை ஒரு சுத்தமான வெள்ளை நிறப் பேப்பரில் சிகப்பு மையால் எழுதவும்.பின்,அதற்குப் பஞ்சோபசார பூஜை செய்யவும்.

பஞ்சோபசார பூஜை முறை :-

1.யந்திரத்திற்குச் சந்தனம்,குங்குமம் வைக்கவும்.
2.யந்திரத்திற்குச் செந்தாமரை இதழ்கள் அல்லது மல்லிகை அல்லது பிச்சிப் பூவால் அர்ச்சனை செய்யவும்..
3.ஊதுவத்தி காண்பிக்கவும்.
4.கற்பூரம் காண்பிக்கவும்
.5.வெற்றிலை பாக்கு,பழம்,கற்கண்டு,தேங்காய் ,பால் நைவேத்யம் செய்யவும்.

பின்னர் யந்திரத்தை லேமினேட் செய்து கல்லாவில் வைத்துக்கொள்ளவும். பெரிய கம்பெனியாக இருந்தால் கேஷ் பாக்ஸ் அல்லது லாக்கரில் வைத்துக் கொள்ளப் பணம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும் அளவிற்கு நிறைவாக வந்து கொண்டே இருக்கும்.
பண வரவை அதிகரிக்கும் எண் யந்திரத் தகடு கிடைக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்: 7598758989

ஐஸ்வர்யம் தரும் மகாலட்சுமி எண் யந்திரங்கள்

ஐஸ்வர்யம் தரும் மகாலட்சுமி எண் யந்திரங்கள்
தாந்த்ரீக சாஸ்திரங்களில் பலவிதமான யந்திரங்கள் உள்ளன.அதில் மிக எளிமையான எந்திரங்கள் எண் யந்திரங்களே .குறிப்பிட்ட பலன்களைப் பெரும் விதமாக ஒரு குறிப்பிட்ட தெய்வத்தின் பீஜ மந்திரங்களின் நியூமராலஜி கணக்கின் படி எண் யந்திரங்கள் வடிவமைக்கப் பட்டுள்ளன.

கீழே உள்ள யந்திரங்களைச் செம்புத் தகட்டில் எழுதினால் பலன் அதிகம். முடியாதவர்கள் சுத்தமான வெள்ளைப் பேப்பரில் சிகப்பு மையால் அல்லது குங்குமத்தால் எழுதி வைத்துக்கொள்ளவும்.பின்னர் யந்திரத்திற்கு 4 மூலைகளிலும் சந்தனம்,குங்குமம் வைக்கவும்.
விளக்கேற்றி விளக்கின் பாதத்தில் யந்திரங்களை வைத்து விளக்கில் ஸ்ரீ மகாலக்ஷ்மியை எழுந்தருள வேண்டி பால்,பழங்கள்,கற்கண்டு,பாயசம் வைத்து யந்திரத்தித்தைச் செந்தாமரை அல்லது மல்லிகைப் பூக்களால் குறைந்தது 27 தடவையாவது கீழே உள்ள மந்திரம் ஜெபித்து அர்ச்சித்து வைத்துக் கொள்ளவும்.

ஜெபிக்க வேண்டிய மந்திரம் :-

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம்| லக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச |மம மந்திரே திஷ்ட்ட திஷ்ட்ட ஸ்வாஹா ||

எண் 1ல் உள்ள யந்திரத்தைப் பர்சிலும் எண் 2 ல் உள்ள யந்திரத்தைப் பணப்பெட்டி,கேஷ் பாக்ஸ்,பீரோவில் இடத்தில் வைத்துக் கொள்ளவும்.
ஐஸ்வர்யம் தரும் மகாலட்சுமி எண் யந்திரங்கள் கிடைக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்: 7598758989

மாமனார் மாமியாருக்குப் பிரியமான மருமகளாக விளங்க உதவும் பரிகாரம்


மாமனார் மாமியாருக்குப் பிரியமான மருமகளாக விளங்க உதவும் பரிகாரம்
உலகின் மிக நீண்ட போராக விளங்கும் மாமியார் மருமகள் சண்டை தீர, இருவருக்கும் இணக்கமான உறவு ஏற்பட உதவும் எளிய பரிகாரங்கள்.

1.கிழக்குத் திசையில் தலைவைத்து உறங்க மாமியார் மருமகள் சண்டை தீரும்.
2.வளர்பிறையில் வெள்ளி மோதிரத்தில் 4.5 முதல் 5.5 காரட் தரமான சந்திரகாந்தக் கல் பதித்து அந்த மோதிரத்தை முதலில் பசும்பாலிலும் பின்னர் சுத்தமான தண்ணீரிலும் கழுவிக் கொள்ளவேண்டும்.பின்னர் வளர்பிறை திங்கட்கிழமை அன்று சந்திரோதய வேளையில் அல்லது பௌர்ணமி அன்று இரவில் நிலவைப் பார்த்தபடியே அம்பாளை வணங்கி ஓம் ஹ்ரீம் வம் சந்திரதேவாய நமஹா என்று 27 தடவை ஜெபித்து வலதுகை மோதிர விரலில் அணிந்து கொள்ள மாமியார் மருமகள் சண்டை தீரும்.

3.அஷ்டலோக மோதிரம் செய்து வலது கை நடுவிரலில் அணிந்து கொள்ள மாமியார் மருமகள் சண்டை தீரும்.

4.200 கிராம் படிகாரம் வாங்கி அதைப் படுக்கை அறையில் தெற்குத் திசை தவிர்த்து ஏதேனும் ஒரு திசையில் படுக்கையறையின் ஒரு பகுதியில் வைத்துக் கொள்ள மாமியார் மருமகள் சண்டை தீரும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

திருமணத்தடை நீங்க, முடியாத காரியங்களையும் சாதிக்க

திருமணத்தடை நீங்க, முடியாத காரியங்களையும் சாதிக்க


நீண்ட காலமாய் முடியாமல் இருக்கும் திருமணம், வீடு கட்டுதல் மற்றும் பாதியில் நிற்கும் அனைத்து விஷயங்களையும் வெற்றிகரமாய் செய்து முடிக்க, தொடர்ந்து 9 செவ்வாய் கிழமைகளில் மதியம் 1:15-2 மணியளவில் ஆஞ்சநேயர் படத்தை வைத்து 9 மண் அகலில் சிகப்பு திரி கொண்டு விளக்கேற்றி ஒவ்வொரு விளக்கிலும் ஒரு மிளகு இட்டு, சிறிது உப்பிட்ட நீரில் வேக வைத்த உருளை கிழங்கை நிவேதினம் செய்து வழிபட்டு வர, அசாத்தியமாய் தோன்றும் எவ்வித விஷயங்களும் சுலபமாய் நிறைவேறும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

அதிகமான பலன்கள் தரும் யந்திரம்


அதிகமான பலன்கள் தரும் யந்திரம்
இந்த யந்திரத்தை எப்படிக் கூட்டினாலும் 20 வரும்.3 விதமான வேறுபட்ட நோக்கங்களுக்கு இந்த யந்திரத்தைப் பயன்படுத்தலாம்.அவற்றை வரிசையாகப் பார்க்கலாம்.

பிரயோகம் 1:- ஒரு குறிப்பிட்ட காரிய சித்திக்கு உதாரணமாக வேலை, தொழில், திருமணம்,போன்ற விஷயங்களில் வெற்றி வேண்டிச் செய்யலாம்.இது போன்ற காரிய வெற்றிக்குச் செய்யும் பொழுது பூர்ஜபத்ரம் அல்லது தூய வெள்ளை பேப்பரில் அஷ்டகந்தம் கொண்டு மாதுளை மரக்குச்சியில் தொட்டு இந்த யந்திரம் வரையவேண்டும்.பின் அந்த யந்திரத்திற்கு தூபம்,தீபம் காட்டி ஒரு தாயத்தில் போட்டு வலது கையின் மேல்பாகத்தில் அணிந்து கொள்ளவும்.குறிப்பிட்ட காரியம் நிறைவேறியபின் அதைக் கழட்டிப் பூஜை அறையில் வைத்து விடவும். முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது அதே யந்திரத்தை மேற்சொன்ன முறைப்படி அணிந்து கொள்ளலாம்.

பிரயோகம் 2:- வீடு மற்றும் அலுவலகத்தில் பேய்,பிசாசுகள்,கண்திருஷ்டி ,கேட்ட சக்திகளால் ஆபத்து ஏற்படாமல் இருக்க இந்த யந்திரத்தாய் வீடு அல்லது அலுவலகத்தின் முகப்பில் எளிதில் பார்வையில் படும்படி வரையவேண்டும்.அஷ்டகந்தம் மற்றும் பசுநெய் கலந்து வரைய வேண்டும்.பின் அந்த யந்திரத்திற்கு தூபம்,தீபம் காட்ட எல்லா தீய சக்திகளில் இருந்தும் காக்கும்.

பிரயோகம் 3:- தோட்டம்,வயல் ,நர்சரி கார்டன் இவற்றில் விளைச்சல் அதிகரிக்க பிரயோகம் 1 ல் கூறிய முறைப்படி வரைந்து வயல் அல்லது தோட்டத்தில் புதைத்து வைக்க விளைச்சல் பன்மடங்கு அதிகரிக்கும்.
அதிகமான பலன்கள் தரும் யந்திரம் கிடைக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

திருஷ்டி பரிகாரங்கள்

திருஷ்டி பரிகாரங்கள்
ஆரத்தி, திலகம்: விசேஷ வைபவங்கள், சுபநிகழ்வுகளிலும், மணமக்கள் வீட்டினுள் வருதல், தாயும் குழந்தையும் முதல் முறை வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் ஆரத்தி எடுத்து திலகம் இடுவது சங்க காலம் தொட்டே இருந்து வருகிறது. ஆரத்தி எடுக்கும்போது பயன்படுத்தப்படும் குங்குமம் கலந்த நீர், வெற்றிலை மீது எரியும் கற்பூரம் ஆகியவற்றுக்கு தீய சக்திகளை விரட்டும் ஆற்றல் உண்டு.
வாழை மரம்: விசேஷங்களின்போது குலை தள்ளி, பூவுடன் இருக்கும் வாழைமரத்தை வாசலில் கட்டுவார்கள். இதற்கு காரணம் வாழைக்கு திருஷ்டி தோஷங்களை ஈர்த்துக் கொள்ளும் குணம் உண்டு என்பதுதான்.
வீட்டிற்குள் வைக்கும் பொருட்கள்: வீட்டுக்கு, அலுவலகத்துக்கு வருபவர்களின் பார்வையை, கெட்ட எண்ணங்களை, குரூர சிந்தனைகளை திசை திருப்புவதற்கு பெரிய முகம் பார்க்கும் கண்ணாடியை வரவேற்பறையில் அல்லது வீட்டின் உள்வாசலில் வைக்கலாம். மீன் தொட்டி வைத்து அதில் கருப்பு, சிகப்பு மீன்களை வளர்க்கலாம். கண் திருஷ்டி கணபதி படம் வைக்கலாம். மிக மெல்லிய வாத்ய இசை, மந்திரங்களை ஒலிக்க விடலாம். வாசலில் கற்றாழை, சப்பாத்தி கள்ளி, முள் அதிகம் உள்ள செடிகள், மஞ்சள் ரோஜா செடி ஆகியவற்றை வளர்க்கலாம். ஆகாச கருடன் என்று ஒரு வகை கிழங்கு உள்ளது. அதை வாங்கி மஞ்சள், சந்தனம், குங்குமம் வைத்து கருப்பு கம்பளி கயிற்றில் கட்டி வீட்டின் வாசலில் தொங்க விடலாம்.
உப்புக்குளியல்: வாரம் ஒருமுறை கல் உப்பை குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்து வர திருஷ்டியால் ஏற்படும் உடல் அசதி, சோம்பல் நீங்கும். குறிப்பாக அவரவர் பிறந்த கிழமை அல்லது செவ்வாய்க்கிழமையில் இவ்வாறு குளிக்கலாம்.
எலுமிச்சம்பழம்: வியாபாரத் தலங்களில் திருஷ்டி நீங்க எலுமிச்சம்பழத்தை அறுத்து ஒரு பகுதியில் குங்குமத்தை தடவியும், மற்றொரு பகுதியில் மஞ்சள் பொடியைத் தடவியும் வைக்கலாம். இதை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை செய்வது நலம் தரும். பழத்தை மாற்றும்போது முதலில் வைத்த பழத்தை மூன்று முறை கடையை சுற்றி தெருவில் வீசிவிடவும்.
கடல் நீர்: வளர்பிறையில் வரும் செவ்வாய், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்குச் சென்று கடல் நீரை எடுத்து வந்து அதில் மஞ்சள் பொடியை கலந்து கடை, அலுவலகம், வீடு ஆகியவற்றில் தெளிப்பது சிறந்த பரிகாரம்.
அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, நவமி போன்ற நாட்களில் காலை, மாலை இருவேளையும் சாம்பிராணி பொடியுடன், கருவேலம்பட்டை பொடி, வெண் கடுகுத்தூள் ஆகியவற்றை கலந்து வீடு, கடை அலுவலகத்தில் தூப, தீப, புகை காட்ட திருஷ்டியும், தீய சக்திகளும் வெளியேறும்.
ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று ஆண்டாளை தரிசித்து குங்கும அர்ச்சனை செய்து அங்குள்ள கண்ணாடி மாளிகையில் தெரியும் உங்கள் உருவத்தை பார்க்கலாம்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

வயிற்றுவலி போக்கும் தாந்த்ரீக யந்திரம்

வயிற்றுவலி போக்கும் தாந்த்ரீக யந்திரம்
கீழே உள்ள யந்திரத்தை ஒரு வியாழக்கிழமை அன்று அதிகாலை 6:00 முதல் 7:00 மணிக்குள் பன்னீர் கலந்த அஷ்டகந்த கலவையால் ஒரு தூய வெள்ளை நிறப் பேப்பரில் எழுதிப் பூக்களால் அர்ச்சித்துச் செம்புத் தாயத்தில் போட்டுக் கழுத்தில் அணிந்து கொள்ளக் கடுமையான வயிற்று வலி மற்றும் வயிற்று நோய்களால் அவதிப்படுபவர்கள் குணம் அடையலாம்.
வயிற்றுவலி போக்கும் தாந்த்ரீக யந்திரம் கிடைக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

அழகு கூட ஜெபிக்க வேண்டிய மந்திரம்:-

அழகு கூட ஜெபிக்க வேண்டிய மந்திரம்:-
ஒவ்வொரு திங்கள் கிழமை இரவும் 8 முதல் 9 மணிக்குள் ஸ்ரீ சௌந்தர்யதேவியை வணங்கி கீழ்க்கண்ட மந்திரத்தை கிழக்கு நோக்கி அமர்ந்து குறைந்தது 27 தடவை அதிகமாக 108 தடவை வரை ஜெபித்து வர பெண்கள் மேலும் அழகாவதுடன் ,முகத்தில் தேவையற்ற பரு,தழும்பு இவைகள் அற்ற மிருதுவான தோல் அமைவதுடன்,முக வசீகரம் உண்டாகும். இதைக் குறைந்தது 11 வாரங்கள் செய்யவும்.வளர்பிறை திங்கள்கிழமை அன்று ஆரம்பிக்கவும்.பௌர்ணமி அன்று செய்ய மந்திரம் விரைவில் சித்திக்கும்.
ஒம் சௌந்தர்யே சௌந்தர்ய ப்ரதே சித்திம் தேஹி நமஹ
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

ஸ்ரீ யோகமாயா புவனேஸ்வரி மந்திரம்

ஸ்ரீ யோகமாயா புவனேஸ்வரி மந்திரம்
வைஷ்ணவத்தில் அன்னை ஸ்ரீ மகாலட்சுமி அருள் செய்வதைப் போலவே சைவத்தில் அன்னை ஸ்ரீ புவனேஸ்வரி சர்வ ஐஸ்வர்யங்களையும் வழங்கி அருள் புரிபவள்.
சித்தர்களின் பிரதான வழிபாட்டுத் தெய்வங்கள் வாலை,புவனை,திரிபுரை என்ற முப்பெரும் மகாசக்திகளே.அகஸ்தியர் தனது பல பாடல்களில் இவர்களது உபாசனை பற்றியும் எந்த வாழ்க்கை முறை உள்ளவர்கள் யாரை உபாசனை செய்து சித்தி பெறலாம் என்பது பற்றியும் விரிவாகவே கூறுகிறார்.
இம்மந்திரம் தந்திர சாஸ்திரத்தில் உள்ளது.இது விரைவான பலன்களைத் தரவல்லது.இம்மந்திரத்தை வளர்பிறைத் திங்கட்கிழமை அல்லது பௌர்ணமி அன்று துவங்கித் தொடர்ந்து ஜெபித்து வர வறுமை,கடன்,நோய்கள் அற்ற வளமான,நலமான வாழ்வு தருவாள். புவனேஸ்வரி யந்திரம் வைத்து வழிபட்டால் நல்லது.ஏன் என்றால் நாம் எல்லா நேரத்திலும் சுத்தமாக,ஆன்மீக விதிகளின்படி இருக்க இயலாது.எனவே யந்திரம் முன்னே வைத்து ஜெபித்தால் நமது மந்திர ஜெபத்தின் சக்தியை யந்திரம் உள்வாங்கி சக்தியைப் வீடு முழுவதும் பரப்பி வாழ்வை வளமாக்கும்.
பௌர்ணமி அன்று விசேஷமாக பூஜை செய்து நைவேத்யங்கள் படைத்து வழிபடவும்.மற்ற நாட்களில் இயன்றதைப் படைத்து வழிபடுங்கள்.
கீழே 3 மந்திரங்கள் உள்ளன இவற்றுள் எந்த மந்திரம் உங்களுக்கு இஷ்டமோ அதை ஜெபித்து வாருங்கள். அடிக்கடி மந்திரத்தை மாற்றாமல் ஜெபித்தல் நல்லது.
1. ஓம் ஸ்ரீம் க்லீம் புவனேஸ்வர்யை நமஹா
2. ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் புவனேஸ்வர்யை ஸ்வாஹா
3. ஸ்ரீம் ஹ்ரீம் புவனேஸ்வர்யை நமஹா
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

தீய சக்திகளின் தொல்லை நீங்க:

தீய சக்திகளின் தொல்லை நீங்க:
செவ்வாய் கிழமை தோறும் மாலை நேரத்தில்,
"லட்சுமி நரசிம்ம லட்சுமி நரசிம்ம லட்சுமி நரசிம்ம பாஹிமாம் உக்ர நரசிம்ம உக்ர நரசிம்ம உக்ர நரசிம்ம ரசஷமாம்"
என்று செபித்த படியே வீடு முழுவதும் சாம்பிராணி தூபம் காட்டி வர தீயசக்திகள் விலகி வீட்டில் நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

சகலமும் அருளும் சங்கு மாலை:

சகலமும் அருளும் சங்கு மாலை:
கடலில் விளைகிற சங்குகள் அனைத்துக்கும் ஈர்ப்பு சக்திகள் அதிகம்.மேலும் துரதிர்ஷ்டம்,கண்திருஷ்டி,ஏவல் செய்வினை பாதிப்புகளை விலக்கி அதிர்ஷ்டம் அளிக்கும்.நா வன்மை,வாக்கு சித்தியையும் கொடுக்கும்.
சகல கிரக தோஷங்கள்,கடுமையான போட்டி பொறாமைகள்,எதிர்ப்புக்களை விலக்கும்.
மேலும் எப்போது பார்த்தாலும் ஒரு சிலருக்கு மனக்குழப்பம்,எதிர்மறை எண்ணங்கள்,தற்கொலை எண்ணங்கள் உள்ளவர்கள் சங்கு மாலை கழுத்தில் அணிய இவைகள் விலகும்.
அன்னை மகாலட்சுமி பூசைக்கும்,மந்திர செபத்துக்கும் சங்கு மாலை பயன்படுத்த செல்வ வளம் கொழிக்கும்.
ஆண் பெண் பேதமின்றி அனைவரும் சங்கு மாலை அணியலாம்.இதனால் தீயவைகள் விலகி,வசீகர சக்தி அதிகரிக்கும்.
மந்திர செபம் செய்ய:108 சங்குகள் உள்ள மாலையை பயன்படுத்த வேண்டும்.
கழுத்தில் அணிய:54 சங்குகள் உள்ள மாலையை பயன்படுத்த வேண்டும்.
பூஜித்த சங்கு மாலைகள் கிடைக்கும்.
தொடர்புக்கு:
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

பண வரவு அதிகரிக்க:

பண வரவு அதிகரிக்க:
மகாலட்சுமி தாயாருக்கு வெள்ளிக்கிழமையில் எண்ணெய் காப்பு சாத்த,முந்தைய நாளே சந்தானதி தைலம் வாங்கி கொடுத்து,வெள்ளிக்கிழமையன்று கர்ப்ப கிரக விளக்கிற்கு நெய் மற்றும் 6 மாதுளம் பழங்களை வாங்கி கொடுத்து நிவேதனம் செய்து பூசை செய்ய வேண்டும்.பூசை முடிந்த பிறகு நிவேதனப் பொருட்களான மாதுளம் பழத்தை வாங்கி அங்குள்ளவர்கள் அனைவருக்கும் சிறிதளவு சிறிதளவு அப்பழத்தை கொடுக்க வேண்டும்.நீங்கள் உண்ணக்கூடாது.இவ்வாறு செய்து வர வாழ்வில் சுகம்,பணம் தங்கு தடையின்றி கிடைக்கும்,மேலும் பண வரவும் அதிகரிக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989


படுக்கையறை வாஸ்து குறிப்புகள்:

படுக்கையறை வாஸ்து குறிப்புகள்:
படுக்கையறையில் சாமி படம்,முன்னோர்கள் படம்,கண்ணாடி,ஒளியை பிரதிபலிக்கும் பொருட்கள் அவற்றை நீக்கி விட்டு,அதற்குப் பதிலாக கொஞ்சி குழாவும் லவ் பேர்ட்ஸ்,காதல் கிளிகள் படம்,காதல் வயப்படும் காதலர்கள் படம்,அழகி பூக்கள் படம் இவற்றை ஒட்டி வைக்க,தம்பதியினருக்குள் கருத்து வேறுபாடு,மனக் கசப்பு விலகி ஒற்றுமை உண்டாகும்.காதல் வயப்படும் சூழலும்,தாம்பத்ய உறவு மேம்படும்,சிறக்கும்.
இது காலங்காலமாக சீனர்கள் கடைபிடிக்கும் சீன தாந்த்ரீக வாஸ்து குறிப்பு.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

செல்வத்தை அள்ளித் தரும் முத்து சங்கு:

செல்வத்தை அள்ளித் தரும் முத்து சங்கு:
வலம்புரி சங்கு,கோமுகி சங்கு மற்றும் ராக்கெட் சங்குகளை போலவே மிகவும் அரிதான வகையை சேர்ந்தது மோட்டி சங்கு எனும் முத்து சங்கு ஆகும்.சந்திரனின் ஆகர்ஷன சக்தி கொண்ட இதன் பயன்கள் அதிகம்.
மன அமைதி இல்லாமை,ஜாதகத்தில் சந்திரனின் அஷ்டமனம்,சதாகவலை,குடும்ப பிரச்சினைகள்,தொழில் பிரச்சினைகள் இருப்பின் இதை பூசை அறையில் வைத்து தினசரி தொட்டு வணங்கி வர நலம் பெறலாம்.
வெளிநாட்டு வியாபாரம் மற்றும் வெளி தேசங்களிலிருந்து லாபம் பெற இதை வைத்து இருக்கலாம்.
பொதுவாக வியாபார வெற்றி,குறைவில்லாத பண வரவிற்கு இதை வைத்து வணங்கி வரலாம்.பணம்,பதவி,புகழ் இம்மூன்றும் வேண்டும் என்பவர்கள் ஒரு சிகப்பு பட்டுத் துணியில் ஒரு முத்து சங்கையையும்,பண அறையில் ஒரு முத்து சங்கையையும்,பூசை அறையில் ஒரு முத்து சங்கையையும் வைத்து வணங்கி வர நினைத்த காரியம் நிறைவேறும்.செல்வம் சேரும்.
முத்து சங்கு கிடைக்கும் தேவைக்கு தொடர்பு கொள்க.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

பண வரவும்,பணப் புழக்கமும் அதிகரிக்க

பண வரவும்,பணப் புழக்கமும் அதிகரிக்க:
பச்சைக் கற்பூரம்,பச்சை ஏலக்காய்,பச்சை சோம்பு இவைகளை சிறிதளவு எடுத்து பச்சை பட்டுத்துணியில் முடிந்து பணப்பெட்டி,கல்லா,பூசை அறை,பீரோ இவைகளில் வைக்க பண வரத்தும்,பணப் புழக்கமும் அதிகரிக்கும்.இது மிகவும் சக்தி வாய்ந்த அனுபவ பரிகாரம்.
பண வரவு,பணச் சேமிப்பு உண்டாக யந்திரத் தகடு கிடைக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989


வாஸ்து சாந்தி யந்திரம்:

வாஸ்து சாந்தி யந்திரம்:
வாஸ்து முறைப்படி கட்டாத வீடு அல்லது தொழிலகம்,அலுவலகமாக இருப்பினும் அங்கு பொருளாதார நஷ்டம் ஏற்பட்டு வீழ்ச்சி ஏற்பட்டு கொண்டே இருக்கும்.மேலும் மன நிம்மதி இல்லாமை,உடல் நலக் கோளாறுகளும் உண்டாகும்.
வாஸ்து குறைபாடு நீங்க இந்த யந்திரத்தை செம்புத் தகட்டில் கீறி,உருவேற்றி வீடு/அலுவலகம்/தொழில் ஸ்தாபனங்களில் மாட்டி வைக்க,குறைபாடுகள் நீங்கி நேர்மறை சக்திகள் உள்ளே வரும்,நற்பலன்கள் கிட்டும்.
வாஸ்து சாந்தி யந்திரம் கிடைக்கும.
ஸ்ரீ காளி தேவி-போன்: 7598758989

வற்றாத வளமைக்கு:

வற்றாத வளமைக்கு:
சூரிய ஒளியை உள்வாங்கி பிரதிபலிக்கும் மற்றும் தேக்கி வைக்கும் சக்தி க்ரிஸ்டல் பாலுக்கு உண்டு.இதை வீட்டின் சமையலறை ஜன்னலில் கட்டி வைக்க சிறப்பான ஆற்றலை வெளிப்படுத்தி வீட்டிற்கு வற்றாத வளமை சேர்க்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்: 7598758989

இராஜ வசிய சக்கரம்:

இராஜ வசிய சக்கரம்:
இந்த சக்கரத்தை சுத்தமான செம்புத் தகட்டில் எழுதி,அபிசேகித்து,யந்திர பூசை,மந்திர பூசை செய்து உருவேற்ற வேண்டும்.இந்த தகட்டை சுருட்டி தாயத்தினுள் அடைத்து கட்டிக் கொள்ள,அரசு அதிகாரிகள்,உயர் அதிகாரிகள்,மேல் அதிகாரிகள்,அரசியல்வாதிகள்,உயர்மட்ட மனிதர்கள் முதல் பிரபுக்கள்,செல்வந்தர்கள் அனைவரும் வசியமாவார்கள்.
இராஜ வசிய யந்திரம்,தாயத்து கிடைக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்: 7598758989

தொழில் வியாபார பஞ்சாட்சர வசிய சக்கரம்:

தொழில் வியாபார பஞ்சாட்சர வசிய சக்கரம்:
இந்த சக்கரத்தை செம்புத் தகட்டில் நியமன விதிப்படி கீறி,அபிசேகித்து,இதற்குரியநிவேதனப் பொருட்கள் படைத்து,வசிய மூலமந்திரத்தை 1 லட்சம் உரு செபிக்க சித்திக்கும்.மேலும் எட்டு வித வசியமும் கைகூடும்.
இதே சக்கரத்தை லேமினேட் செய்து தொழில் ஸ்தாபனங்களில்,வைத்து பூஜித்து வர தொழில் வியாபாரம் சிறக்கும்,லாபம் உண்டாகும்,சர்வ காரியங்களும் சித்திக்கும்.
இந்த பஞ்சாட்சர வசிய சக்கரம் கிடைக்கும்.-ஸ்ரீ காளி தேவி-போன்: 7598758989

பணப் புழக்கம் அதிகரிக்க


பணப் புழக்கம் அதிகரிக்க:
புதன்கிழமை மதியம் 1-2 மணி க்குள் 5 வெற்றிலைகளில் ஒவ்வொன்றிலும் சிறிதளவு நெய் தடவி சிறிய பட்டுத் துணி ஒன்றில் முடிந்து வீடு/வியாபாரம்/தொழில் ஸ்தாபனங்களில் வைத்து வர பணப் புழக்கம் அதிகரிக்கும்.ஒவ்வொரு புதனும் குறிப்பிட்ட நேரத்தில் வெற்றிலைகளை மட்டும் மாற்றி வைக்கவும்.பழையவற்றை கால்படாத இடத்தில் கலைந்து விடலாம்.
ஸ்ரீ காளி தேவி-போன்: 7598758989

ஏவல்,பில்லி,சூன்யம்,செய்வினைகளை விலக்க நீக்க


ஏவல்,பில்லி,சூன்யம்,செய்வினைகளை விலக்க நீக்க,
கணவன் மனைவி வசியம்,ஆண்பெண் வசியம்,தொழில் வியாபார வசியம்,தெய்வம்,தேவதைகள் வசியமாக,திருமணம் நடக்க,அனைத்து தோஷங்களும் நீங்க,செல்வம் பெருக,பண வரவு உண்டாக,பணம் சேமிப்பாக,விவசாயத்தில் நல்ல மகசூல் கிடைக்க,செய்யும் தொழில் வியாபார முன்னேற்றமும் லாபமும் காண,நல்ல வேலை,பதவி உயர்வு பெற,கோர்ட் கேஸ் வழக்குகளில் வெற்றி காண,கடன் பிரச்சினை தீர,கல்வி,போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற,பேய் பிசாசுகளை விலக்க,அரசியலில் வெற்றி பெற,
உங்களது சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காண,தொடர்பு கொள்ளலாம்.
ஸ்ரீ காளி தேவி-போன்: 7598758989


நலன்கள் பல தரும் சண்முகனார் யந்திரம்


நலன்கள் பல தரும் சண்முகனார் யந்திரம்:
இந்த யந்திரத்தை செம்புத் தகட்டில் கீறி,பன்னீர்,பால்,சந்தனம் அபிஷேகித்து,யந்திர பிராண பிரதிஷ்டை செய்ய வேண்டும்.
மூலமந்திரம்:"ஓம் றீங் ஐயும் கிலியும் அவ்வும் சவ்வும் சரவணபவ தேவாய நமஹ"
பால்,பழம்,அவுல் பொரிகடலை,தேங்காய்,தாம்பூலம் வைத்து,மூலமந்திரத்தை 1008 உரு செபிக்க யந்திரம் உயிர் பெறும்.
பலன்கள்:
உருவேற்றிய யந்திரத் தகட்டை வெள்ளித் தாயத்தினுள் அடைத்துக் கட்டிக் கொள்ள முருகப் பெருமான் அருள் கிடைக்கும்.
மேலும் ஜன வசியம்,தொழில் வியாபார வசியம்,எதிரிகள் வசியம்,சர்வ வசியமும் உண்டாகும்.பேய் பிசாசுகள்,பயம் விலகும்.
படிப்பில் கவனக்குறைவு உள்ள பிள்ளைகளுக்கு இந்த தாயத்து கட்ட படிப்பில் நாட்டமும் ஆர்வமும் அதிகரிக்கும்,முன்னேற்றம ஏற்படும்.
யந்திரத்தை லேமினேஷன் செய்து பாக்கெட்டிலும் வைத்துக் கொள்ளலாம்.
பூஜித்த சண்முகனார் யந்திரம்,தாயத்து கிடைக்கும்.
தொடர்புக்கு: ஸ்ரீ காளி தேவி-போன்: 7598758989

ஓம் காளி ஜெய் காளி


ஓம் காளி ஜெய் காளி
அன்னை ஸ்ரீ காளி தேவியின் அருள் வாக்கு பிரசன்னம் பார்க்க கேட்க,ஆரூட பிரசன்னம் பார்க்க,முத்து குறி பிரசன்னம் பார்க்க,
சகல பிரச்சின்னைகளுக்கும் பிரசன்னம் பார்க்கப்படும்.
தொடர்புக்கு:
போன்: 7598758989