Wednesday, April 26, 2017

மனஅமைதி தரும் சாய்பாபா ஸ்லோகம்


மனஅமைதி தரும் சாய்பாபா ஸ்லோகம்

குடும்பத்தில் மனஅமைதி கிடைக்க சாய்பாபாவுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது வியாழக்கிழமைகளில் சொல்லி வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.

ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் நமோ பகவதே
ஸர்வலோக ஹிதங்கராய ஸர்வதுக்க வாரகாய
ஸர்வாபீஷ்ட பலப்ரதாய ஸ்ரீ ஸாயிநாதாய நம

பொதுப்பொருள்  :

மும்மூர்த்திகளும் ஒருவராய் ஷீரடிசாயியாய் அவதரித்தவரே, நமஸ்காரம். இந்த உலகத்தை காப்பவரே, உமக்கு நமஸ்காரம். பக்தர்களின் அனைத்து கஷ்டங்களுக்கும் நிவாரணமாய் திகழ்பவரே நமஸ்காரம். பக்தர்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுபவரே சாய்நாதரே தங்களுக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரம்.

கஜகன் மூலிகைப் பொடி: ஆண் பெண் வசிய மை பாதிப்புக்களை முறியடிக்கும் மூலிகைப் பொடி இது.தலையில் தடவிய வசிய மையின் சக்தியை முறித்து விடும்.தலைவலி,தலைபாரம்,தலையில் நீர்க்கோர்த்தல் போன்ற நோய்களையும் குணப்படுத்தும்.மேலும் கண்ணொளி திறனையும் அதிகரிக்கும். "கஜகன் மூலிகைப் பொடி தேவைக்கு அணுகவும்" ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989


கஜகன் மூலிகைப் பொடி:

ஆண் பெண் வசிய மை பாதிப்புக்களை முறியடிக்கும் மூலிகைப் பொடி இது.தலையில் தடவிய வசிய மையின் சக்தியை முறித்து விடும்.தலைவலி,தலைபாரம்,தலையில் நீர்க்கோர்த்தல் போன்ற நோய்களையும் குணப்படுத்தும்.மேலும் கண்ணொளி திறனையும் அதிகரிக்கும்.
"கஜகன் மூலிகைப் பொடி தேவைக்கு அணுகவும்"
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

செல்வம் கொழிக்க:


செல்வம் கொழிக்க:
ஆடி மாத பௌர்ணமி அல்லது ஆடி மாத வளர்பிறை ஞாயிறு அன்று ஆவாரை செடிக்கு,தூபம் தீபம் காட்டி நிவேதனம் செய்து மூலிகையிடம் வேண்டிக் கொண்டு அதன் வேர் அறுந்து விடாமல் வேரை எடுத்து மஞ்சள் பூசி,மஞ்சள் துணியில் கட்டி பணப்பெட்டியில் வைத்து அடிக்கடி தூபதீபம் காட்டி வர லட்சுமி கடாட்சம் ஏற்பட்டு மிகுந்த செல்வம் சேரும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

குடும்பத்தில் உள்ள சர்வதோஷங்களும்,மாங்கல்ய தோஷம் நீங்க எளிய பரிகாரம்:


குடும்பத்தில் உள்ள சர்வதோஷங்களும்,மாங்கல்ய தோஷம் நீங்க எளிய பரிகாரம்:
வரும் 07-05-2017 ஞாயிற்று கிழமை காலை மணி 8:30 முதல் 9:00 க்குள்,அன்னை மதுரை மீனாட்சியம்மன்- சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடை பெறளவுள்ளது.இந்த நேரத்தில் பெண்களே புதிதாக மாங்கல்ய கயிற்றை மாற்றிக் கொள்ளவும்.அதுவும் மஞ்சள் கயிற்றில் மாங்கல்யத்தை கோர்த்து உங்கள் கணவரை கட்ட சொல்லுங்கள்,நீங்களாக கட்ட வேண்டாம்.அதேபோல் கண்டிப்பாக அன்று கணவன் மனைவி உறவு வைத்து கொள்ள வேண்டும்.இதனால் குடும்பத்தில் உள்ள சர்வதோஷங்களும்
விலகி,சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.மதுரையில் மீனாட்சி ஆட்சி நடப்பதுபோல்,குடும்பத்தில் பெண்களே உங்கள் ஆட்சி தான் நடக்கும்.
மணமகாத ஆண்/பெண்கள் மஞ்சள் கயிறை மஞ்சள்,குங்குமத்தோடு சேர்த்து 27 பேருக்காவது தானம் செய்யுங்கள்,விரைவில் திருமணம் கைகூடும்.
அன்று அசைவ உணவை கண்டிப்பாக தவிர்க்கவும்.
சாம்பார் சாதம்,அப்பளம்,பால்பாயசம் வைத்து உணவு அருந்தவும்.
மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு முடிந்தளவு அன்னதானம் செய்யுங்கள்,நல்லதே நடக்கும்.

ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

ஆண்மை - இழந்த சக்தியை மீண்டும் கொடுக்கும் - தாது புஷ்டி லேகியம்


ஆண்மை - இழந்த சக்தியை மீண்டும் கொடுக்கும் - தாது புஷ்டி லேகியம்
தாது விருத்தி லேகியம் ஆண்மையை விருத்தி செய்வதில் மிக வல்லமை மிக்கது.இது வெறும் ஆண்மை விருத்தி லேகியம் மட்டுமல்ல. நம் உடலில் உள்ள சப்த தாதுக்களை நல்ல நிலையில் இருத்தி, உடலின் ஆரோக்கியத்தன்மையை நிலைநாட்டும்.
சப்த தாதுக்கள் என்னும் ஏழு வகைத் தாதுக்கள் நம் உடலில் சரியாக இருந்தால், உடலில் நோய்கள் என்பதே இல்லை.சர்க்கரை வியாதி, சப்த தாதுக்களின் குறைவால்தான் நேருகிறது .சர்க்கரை வியாதியால் தாதுக்கள் நலிந்து, அந்தரங்கம் என்பது வெறும் மனதின் ஆசையுடன் நின்று விடுகிறது,உடல் தன் இயலாமையால் ஒத்துழைப்பதில்லை.
இந்த இயலாமை, பல குடும்பங்களில் விவாக ரத்து என்ற மோசமான நிலை வரை சென்றுவிடுகின்றன.அதை இந்த தாது விருத்தி லேகியம் 48 நாட்களில் சரி செய்யும். பல கூடாத பழக்க வழக்கங்களால் உண்டான வெட்டையினால் ஏற்பட்ட உடல் பாதிப்புகளையும் இது விரைவில் குணமாக்கும்.
சப்த தாதுக்கள் என்பன, நிணநீர், இரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு,மஜ்ஜை மற்றும் சுக்கிலம் ஆகியனவாகும்.
இந்த சப்த தாதுக்கள் நிழல் கிரகங்களான இராகு,கேது நீங்கிய சப்த கிரகங்களுடன் தொடர்பு கொண்டவை எனவே, இந்த சப்த தாதுக்களை சரி செய்தால் சப்த கிரகங்களும் சரியாகும். இவை ஒவ்வொன்றிற்கும் உள்ள மூலிகைகளைச் சேர்ப்பதால் உடலும் மனமும் , வாழ்வும் சரியாகும்.கிரகப் பெயர்ச்சிகள் நம்மை பாதிக்குமோ என்ற அச்சமின்றி,சிறப்பாக வாழலாம்.
உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் இந்த தாது விருத்தி லேகியத்தில் கலந்துள்ள மூலிகைகளைப்பற்றி, இனி பார்க்கலாம்.
பூனைக்காலி விதை இவை சப்த தாதுக்களை வளப்படுத்த உதவும்.இரத்தத்தை பெருக்கி சுக்கில உற்பத்தியைத் தூண்டும்.அந்தரங்கத்தில் தளர்ச்சியை நீக்கக் கூடியது. சாதாரணமாக ஏற்படும் உடற் தளர்ச்சியையும் போக்கி உடலை வளம் பெறச் செய்வது.உடலின் கற்றாழை நாற்றமும் ,மூல நோயும் குணமாகும்.
அமுக்கராக் கிழங்கு
அசுவ கந்தி எனும் இம்மூலிகை உடலுக்கு அழகான சதையமைப்பும் , வலுவான உடல் அமைப்பையும் , நரம்புகளுக்கு ஊக்கமும் மற்றும் நரம்புகளை முறுக்கேற்றவும் உதவுகிறது . அந்தரங்கத்தில் தளர்ச்சியை போக்கக் கூடியது .சாதாரணமாக ஏற்படும் உடற் தளர்ச்சியையும் போக்கி உடலை வளம் பெறச் செய்வது.
இந்திய ஜின்செங் என்றழைக்க்கப்படும் இந்த மூலிகை உடலுக்கு மிக வலு கொடுக்கும். விளையாட்டில் ஏற்படும் சதை உடைவு , சவ்வுக் கிழிவு இவற்றை உடனே சரி செய்திடும்.
அமுக்கராக் கிழங்கினால் உஷ்ணம் , பாண்டு ,சுரம் , வீக்கம் , துர்நீர் , வெட்டை , கட்டிகள் , சலதோஷம் இவைகள் போகும்.
பூமிச்சக்கரைக் கிழங்கு
உடலுக்கு வலுவைத் தந்து இரத்தத்தை பெருக்கி சுக்கில உற்பத்தியைத் தூண்டும். அந்தரங்கத்தில் தளர்ச்சியை நீக்கக் கூடியது .சாதாரணமாக ஏற்படும் உடற் தளர்ச்சியையும் போக்கி உடலை வளம் பெறச் செய்வது. இதனால் அதி உஷ்ணம் , சுரம் , மூலம் போகும் உடல் பூரிக்கும்.
திரிகடுகு
திரிகடுகு சூரணம் என்பது சுக்கு , மிளகு , திப்பிலி மூன்றும் சேர்ந்த அற்புதக் கலவை .உடலுக்கு நல்ல பசியைக் கொடுத்து உடம்பை உரமாக்கும்.
திரிபலாதி
திரிபலாதிச் சூரணம் என்பது கடுக்காய் ,நெல்லி வற்றல் , தான்றிக்காய் மூன்றும் சேர்ந்த அற்புதக் கலவை .உடலுக்கு நல்ல உரத்தைக் கொடுத்து உடம்பை இறுக்கி இரும்பு போலாக்கும்.
விஷ்ணுகிராந்தி
விஷ்ணு கிராந்தி, தேகத்தில் உள்ள பல பிணிகளை நீக்கும்.உஷ்ண பேதி , சீத பேதி இவைகள் நீங்கும்.விஷ்ணு கிராந்தியை எடுத்து கொட்டைப் பாக்களவு பாலில் அரைத்து ஒரு மண்டலம் உண்ண, எலும்பைப் பற்றிய அஸ்திசுரம் போகும்.மறந்து போன அனைத்தும் ஞாபகத்துக்கு வரும்.இப்பிறவி மற்றும் முற் பிறவியில்,உள்ள அனைத்து விஷயங்களும் நினைவிற்கு வரும்.கண்பார்வை மிக நீண்ட தொலைவு வரை தெரியும்.
மெலிந்து கரைந்து போன தேகம் இரும்பு போலாகி கறுத்து மின்னும்.சுவாசம் மீண்டும் கைவரப் பெற்று சுழிமுனை திறந்து ஞானம் சித்திக்கும்.இவ்வளவு அற்புத சக்தி நிறைந்தது விஷ்ணு கிராந்தி.
நிலப்பனங்கிழங்கு
நிலப் பனங்கிழங்கு உடலுக்கு வலுவைத் தந்து இரத்தத்தை பெருக்கி சுக்கில உற்பத்தியைத் தூண்டும். அந்தரங்கத்தில் தளர்ச்சியை நீக்கக் கூடியது. சாதாரணமாக ஏற்படும் உடற் தளர்ச்சியையும் போக்கி உடலை வளம் பெறச் செய்வது.இதனால் உஷ்ணம் , சுரம் , மூலம் இவைகள் நீங்கும் .
தண்ணீர் விட்டான் கிழங்கு
தண்ணீர் விட்டான் கிழங்கு உடலுக்கு வலுவைத் தந்து இரத்தத்தை பெருக்கி சுக்கில உற்பத்தியைத் தூண்டும். அந்தரங்கத்தில் தளர்ச்சியை நீக்கக்கூடியது. சாதாரணமாக ஏற்படும் உடற் தளர்ச்சியையும் போக்கி உடலை வளம் பெறச் செய்வது.மேலும் இதனால் உஷ்ணம் , சுரம் , மூலம் இவைகள் நீங்கும். .இளமையைத் தக்க வைக்கும் .உடல் பூரிக்கும்.
ஒரிதழ்த்தாமரை
ஓரிதழ்த் தாமரை சுக்கிலத்தையும் , அழகையும் உண்டாக்கும்.இதைத் தினம் உண்ண வெள்ளை , வெட்டை , நீர்ச்சுருக்கு , நீரெரிச்சல் முதலிய மேக சம்பந்தமான பிணிகள் நீங்கும். மோரில் கலக்கி உண்ண கிரகணி முதலிய நோய்கள் தீரும்.
ஓரிதழ்த்தாமரை ஓர் இந்திய வயாக்ரா!
நில ஆவாரை
பற்பல மூல வாயுக்கள் ,சுரம் , சீழ்ச்சிரங்குகள் , வயிற்று வலி , மலக்கட்டை நீக்கும். இதனால் வயதானவர்களுக்கு ஏற்படும் புரஸ்த கோள [PROSTATE GLAND ENLARGEMENT] வீக்கம் போன்றவற்றை, நீக்கும்.
மேலும்,இந்த தாது விருத்தி லேகியத்தில் சேர்க்கப்படும் மூலிகைகள் நெருஞ்சில், நீர்முள்ளி விதை , நிலாவரை , தண்ணீர்விட்டான் கிழங்கு மேற்கண்ட வியாதிகளை,நிரந்தரமாகத் தீர்க்கும்.
நெருஞ்சில் விதை
நெருஞ்சில் விதைக்கு மூத்திரக்கட்டு , சதையடைப்பு , கல்லடைப்பு முதலியவை நீங்கும்.சிறு நீரைப் பெருக்கும் தன்மை உள்ள மூலிகைகள் ஆண்மைத் தன்மையை பெருக்கும் .
நீர்முள்ளி விதை
நீர்முள்ளி விதைகள் சிறு நீரைப் பெருக்கும்.சப்த தாதுக்களையும் விருத்தி செய்யும்.சிறு நீரைப் பெருக்கும் தன்மை உள்ள நீர்முள்ளி விதை, ஆண்மைத் தன்மையை பெருக்கும் .நீர்முள்ளி விதைக்கு பிரமேகம் , அதிசாரம் , சுபசோபை , ஆயாசம் இவை நீங்கும்.சுக்கிலமும் விருத்தியாகும்.
சாதிக்காய்
தூக்கம் வராமல் சிரமப்படுவோருக்கும், நரம்புத் தளர்ச்சி உள்ளவருக்கும் சாதிக்காய் தூள்சிட்டிகை அளவு இரவு படுக்கும் போது பாலில் சாப்பிட தூக்கம் வரும் நரம்புவலுப்படும்.சாதிக்காயை அளவாகப் பயன்படுத்தினால், அந்தரங்க வாழ்வில் சிறப்பான பலன்கள் கிட்டும்.
மேலும்,வயிற்றிலுள்ள வாயுவை அகற்றல், மலத்தைக் கட்டல் முதலிய செய்கைகள் உண்டு. இதனால் பேதி, கிரகணி, தாது நட்டம் முதலியன குணமாகும். உடலுக்கு வலு உண்டாகும்.சாதிக்காயின் மேலே மூடியுள்ள தோலான சாதிபத்திரியே, தாது விருத்திக்குரிய லேகியங்களில் சேர்க்கப்படுகிறது.
முருங்கைப்பூ
பூவைப் பருப்புடன் சமைத்துச் சாப்பிட்டால் பித்த வெப்பம் அகலும். கண் எரிச்சல், நா கசப்பு, நீர் ஊறுதல் தீரும். பூவைப் பாலில் போட்டு இரவு காய்ச்சிக் குடித்தால் ஆண்மை மிகும்.
விளாம் பிசின்
விளாம் பிசின் உலர்த்தி தூள் செய்து காலை, மாலை 1 சிட்டிகை வெண்ணையுடன் கலந்து சாப்பிட வெள்ளை, நீர் எரிச்சல், மேக நோய், உள் உறுப்பு இரணம், அதிசாரம், பெரும்பாடு ஆகியவை தீரும்.விளாம் பிசின் ஒரு துண்டை வாயில் அதக்கி அதன் ரசத்தை மட்டும் விழுங்கி வந்தால் வறட்டு இருமல் நீங்கும்.
நாட்பட்ட ரணங்களுக்கு விளாம் பிசினைக் கொண்டு செய்யப்படும் பூச்சு மருந்து பயன் படுகிறது.
இப்படிப்பட்ட பல அதி அற்புத மூலிகைகள் , ஒருங்கே சேர்ந்த சிறப்பு கலவை தான் இந்த தாது விருத்தி இலேகியம்.
வெறும் ஆண்மைக்குறைபாடு மட்டும் நீக்காமல் , இலவச இணைப்பாக உடலின் அனைத்து வகையான வியாதிகளையும், சீர்செய்யும் இந்த அற்புத மூலிகை மருந்தை முறையாக பயன்படுத்தி, சிறப்பாக வாழலாம்.


ஆண்மை சக்தியை அதிகரிக்கும் மன்மத தாதுபுஷ்டி லேகியம் கிடைக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Saturday, April 22, 2017

முக வசீகரம் உண்டாக மந்திரம்


முக வசீகரம் உண்டாக மந்திரம்
இது அனைவருக்கும் தேவைப்படும் ஒரு முக்கியமான பதிவு. நம்மை கண்டவர்கள் அனைவரும் எம்முடன் சினேகமாக இருக்கவும் எமது காரிய வெற்றிக்கும் இம் முக வசியமுறை கைகொடுக்கும்.
மந்திரம் : ஓம் வசி வசி ஜெகத் வசி வசிய நம.
கிரியை : ஆதிவாரம் அல்லது அமாவாசை நாளில் காரீயத் தகட்டிலோ செம்புத் தகட்டிலோ அட்சரம் கீறி தூபதீபம், பால், பழம், தேங்காய், அவல், கடலை, தாம்பூலம், பலகாரங்கள் வைத்து மந்திரத்தை 1008 முறை உச்சரித்து குளிசமாடி கட்டவேண்டியது.
பலன் : இந்த குளிசத்தை கட்டிக்கொண்டு சென்றால் ஸ்திரி வசியம், புருச வசியம், ராஜ வசியம், லோக வசியம், வழக்கு வெல்லுதல், வியாபார விருத்தி முதலிய சர்வ வசியம் உண்டாகும்.
முக வசீகரம் உண்டாக யந்திரம்,தாயத்துக்கள் கிடைக்கும்
ஸ்ரீ காளி தேவி-போன்: 7598758989

வீட்டிற்க்குள் தெய்வசக்திகளை அழைக்க/ஆகர்ஷிக்க பரிகாரம்:


வீட்டிற்க்குள் தெய்வசக்திகளை அழைக்க/ஆகர்ஷிக்க பரிகாரம்:
தர்ப்பை புல்லில் பச்சைக்கற்பூரம் தடவி வெளியில் வீட்டோட நான்கு மூலைகளிலும் போடவும்.வெளியில் போட முடியாதவர்கள் வீட்டிற்க்கு உள்ளேயும் போடலாம்.அதன் பிறகு தர்ப்பை புல்லோடு,பச்சைக் கற்பூரம் சேர்த்த்து தூபம்(புகை) போடவும்.இதனால் துஷ்டசக்திகள் வெளியேறி,தெய்வ சக்திகள் வீட்டிற்க்குள் வரும்.
ஸ்ரீ காளி தேவி-போன்: 7598758989



ஆண்/பெண் வசிய மை தடைவிடுவதால் ஏற்படும் பாதிப்புக்கள்:





ஆண்/பெண் வசிய மை தடைவிடுவதால் ஏற்படும் பாதிப்புக்கள்:
வசதிக்காகவும்,சுகத்திற்காகவும் ஆசைப்படும் ஆண்கள்/பெண்கள்,சம்மந்தப்பட்டவரின் தலையில் கறுப்பு மாந்திரீக வசிய மையை(ஐங்கோல மை) தடவி தாங்கள் விரும்பியதை அடைந்து விடுகிறார்கள்.அதனால் வரும் பாதிப்புக்களை யாரும் நினைப்பதில்லை.
ஒரு ஆணுக்கோ/பெண்ணுக்கோ தலையில் தடவி வசியம் செய்து இருந்தால்,அவர்களோட நினைப்பாகவே இருப்பார்கள்,அவர்கள் எது சொன்னாலும் செய்வார்கள்.அதோடு மட்டுமல்லாமல் தீராத தலை வலி இருக்கும்.சுயநினைவு இல்லாமல் பேதலித்து இருப்பார்கள்.தலையில் தீராத அரிப்பு உண்டாகும்.தலைமுடியை பிய்த்து போடும் அளவுக்கு தலையை சொரிவார்கள்.மனதில் இனம்புரியாத பயக்கம் நடுக்கம் உருவாகும்.சதாகாலமும் மனக்குழப்பம்,மனக்கலக்கத்தோடு இருப்பார்கள்.அதிகமாக பேசாமல் பிரைமை பிடித்தது போல் இருப்பார்கள்.ஆண்/பெண் வசிய மை பிரையோகத்தால் கற்பு,பணம்,கௌரவம் அனைத்தையும் இழந்து விடுவார்கள்.வசிய மை சக்தியை முறிக்க,மிக மிக அறிதாக கிடைக்ககூடிய 54 மூலிகைகளின் வேர்களை பொடி செய்து, குளிக்க சுயநினைவுக்கு வந்து விடுவார்கள்.
ஆண் பெண் வசிய மையை முறியடிக்கும்,"கஜகன் மூலிகை பொடி" தேவைக்கு அணுகவும்.
போன்:7598758989


Wednesday, April 19, 2017

அகத்தியர் அருளிய நீண்ட ஆயுள் அளிக்கும் அற்புத ஹோமம்:


அகத்தியர் அருளிய நீண்ட ஆயுள் அளிக்கும் அற்புத ஹோமம்:

நீண்ட ஆயுள் பெற, தீர்க்கமுடியாத வியாதிகளுடன் இருப்பவர்கள் , நம்பிக்கையுடன் அகத்தியர் கூறிய இந்த வழிமுறைகளையும் , மருத்துவ ஆலோசனைகளுடன் தகுந்த உடற்பயிற்சியும் மேற்கொள்ளவும்.

நவீன அறிவியலின் படி ஒரு மனிதன் முன்னூறு ஆண்டுகள் வாழ்வதெல்லாம் சாத்தியமல்ல என்பது பல காலம் முன்னரே நிரூபிக்கப் பட்ட ஒன்று.இருந்தாலும் சித்தர்கள் பலநூறு வருடங்கள் வாழ்ந்திருந்ததாக தகவல்கள் கூறுகின்றன. ஹோமங்கள் செய்வதன் மூலமாக ஒருவன் முன்னூறு வயதுவரை வாழலாம் என்கிறார் அகத்தியர், இதன் சாத்தியங்கள் ஆய்வுக்குறியது. எனினும் நீண்ட ஆயுளைத் தரும் என்கிறவகையில் இந்த ஹோமத்தினை அணுகிடலாம். ஹோமங்கள் பற்றி அகத்தியரின் பாடல் ...

அறிந்துகொண்டு புவனையுட மந்திரந்தன்னால்
அப்பனே நெய்தனிலே அருகுதோய்த்து
தெரிந்தந்த ஓமகுண்டந் தன்னில்மைந்தா
சிறப்பான ஓமமது தீர்க்கமாக
வருந்திநன்றாய் மண்டலமே செய்தாயாகில்
மகத்தான பிரமமய மாவாய்பாரு
இருந்துரெண்டு மண்டலமே ஓமஞ்செய்தால்
என்னசொல்வேன் முன்னூறு வயதாம்பாரே

பொருள்: அறுகோண வடிவத்தை உடைய ஓம குண்டம் செய்து, அதில் வன்னி மரத்தின் குச்சிகளைக் கொண்டு தீ வளர்த்திட வேண்டும். அப்படி தீ வளர்க்கையில் வழமை போலவே அக்கினி மூல மந்திரமான ஓம் அரிஓம் கோடிப்பிரகாசம் அக்கினியே அகோரா அங் உங் இங் வாவா லம் பட் சுவாகா என்ற மந்திரத்தை சொல்லி தீ வளர்த்திட வேண்டும். தீ வளர்ந்த பின்னர் புவனையின் மூல மந்திரமான ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் வாவா புவனை பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி சுவாகா என்ற மந்திரத்தைக் கூறிக் கொண்டே அறுகினை, பசு நெய்யில் தோய்த்து போட வேண்டும்.

இப்படி 1008 முறை செய்திட வேண்டும் என்கிறார் அகத்தியர். இந்த ஹோமத்தினை தொடர்ந்து ஒரு மண்டலம் அதாவது நாற்பத்தி எட்டு நாட்கள் செய்து வந்தால் பிரம்மத்தை உணரலாமாம். அதையே தொடர்ந்து இரண்டு மண்டலம் அதாவது 96 நாட்கள் செய்து வர 300 வயதுக்கு மேல் வாழலாம் என்கிறார் அகத்தியர்.

தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989


Monday, April 17, 2017

ஸ்ரீ சுக்ரபகவான் மந்திரம்


தீராத நோய்கள் தீர ,சர்க்கரை நோய் பாதிப்புகள் குறைய,கணவன் மனைவி அன்யோன்யம் உண்டாக ஸ்ரீ சுக்ரபகவான் மந்திரம்


ஓம் நமோ பகவதே பார்கவாய சுக்ரமுனியே |
ம்ருதசஞ்ஜீவினீம் தாபய தாபய ஸ்வாஹா |ஓம் நமஹ ||


வெள்ளிக்கிழமை தோறும் சுக்ர ஹோரையில் ஸ்ரீ துர்க்கை ஆலயத்தில் வைத்து இம்மந்திரம் ஜெபித்து வரத் தீராத நோய்கள் தீரும்.சர்க்கரை நோய் பாதிப்புகள் வெகுவாகக் குறையும்.தம்பதிகளுக்குள் அன்யோன்யம் உண்டாகும்.செல்வநிலையில் உயர்வு உண்டாகும்.

வெண்ணிற ஆடைகள் அணிந்து ஜெபித்தால் நிறைவான பலன் கிடைக்கும்.



தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Sunday, April 16, 2017

தடையின்றி தனவரவு,காரிய வெற்றி பெற.....


தடையின்றி தனவரவு,காரிய வெற்றி பெற.....
எல்லா மனிதர்களும் தங்கள் வீட்டை விட்டு வேலை நிமித்தம் தொழிற்சாலை,அலுவலகம்,வியாபாரம் என்று வெளியில் செல்லும்போது ஏற்படும் ஒரே சிந்தனை தனவரவு பெற வேண்டும் என்பதும்: போகும் காரியங்களில் வெற்றியை அடைய வேண்டும் என்பதும்தான் பிள்ளைக்கு உயர்கல்விக்கு இடம் கிடைக்க வேண்டும். பையனுக்கு நல்ல பெண் கிடைக்க வேண்டும்,எதிரிகளால் ஏற்பட்ட வழக்குகளில் வெற்றிகிட்ட வேண்டும். அரசாங்கத்தில் பெற வேண்டிய காரியங்களில் வெற்றி கிடைக்க வேண்டும், கோபமாகச் சென்ற மருமகள் பிரச்சினை இல்லாமல் வீட்டிற்கு வரவேண்டும். மருத்துவ சிகிச்சையில் வெற்றி கிடைக்க வேண்டும் போன்ற பற்பல காரியங்களிலும் வெற்றி கிடைக்க வேண்டும் என்பவை அனைவரது சிந்தனையிலும் உள்ள அன்றாட பிரச்சினைகள். இதுமாதிரியான காரியங்களில் வெற்றியடையவும் தனவரவு பெறவும் கீழ்க்கண்ட பரிகாரங்கள் துணை நிற்கும்.
பரிகாரம்:
காரிய வெற்றிக்காகவும் தன வரவுக்காகவும் மேற்கொள்ளும் பயணத்தின்போது கறுப்பு நிற உடை அணிந்து செல்லக்கூடாது. தனது சட்ட்டைப் பையில் அல்லது பேக்கில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூளை ஒரு தாளில் பொட்டலம் கட்டி எடுத்துச் செல்லுங்கள். அம்மனை வேண்டிக் கொள்ளுங்கள். காரியம் தடையின்றி நடக்கும். மஞ்சள் தூளை எடுத்துச் செல்ல முடியாதவர்கள் ஒரு மஞ்சள் துண்டை எடுத்துச் செல்லலாம். காரியம் மங்களமாக முடியும். வர வேண்டிய தனவரவும் வரும்.
பரிகாரம் – 2
பயணத்தின் போது தங்களது குலதெய்வத்தை மனதில் வேண்டுவதோடு ‘ஓம் நமசிவாய நமக’ என்று மனதுக்குள் தொடர்ந்து 108 முறை சொல்லிச் செல்ல வேண்டும். இப்படிச் சொல்லிக் கொண்டே சென்றால் நீங்கள் தேடிச் சென்ற தனவரவு கிடைக்கும். சென்ற காரியத்திலும் வெற்றி கிட்டும். (இது அனுபவத்தில் கண்ட உண்மை.

கடன் தோஷம் நீங்க பரிகாரம்


கடன் தோஷம் நீங்க  பரிகாரம் 
சென்ற பிறவில் செய்த தவறுகளால் இந்த பிறவியில் ஏற்பட்ட கடன் தொல்லை இருந்து மீள 3 பௌர்ணமி நாளில் தங்கள் குலதெய்வம் வழிப்பாடு செய்து வந்தால் கடன் தொலை படிபடியாக குறையும் ,கடனை அடைக்கலாம்.
குலதெய்வம் அருகில் இல்லாமல் தொலைவில் வசிபவர்கள் அவர்கள் வீட்டில் குலதெய்வம் போட்டோ வைத்து அல்லது குலதெய்வம் உள்ள ஊர் திசை பார்த்து 5 முக நெய்விளக்கு ஏற்றி 9 பௌர்ணமி நாளில் தொடர்ச்சியாக வழிப்பாட்டு வந்தால் கடன் சுமை குறையும். 90 நாளில் கடனை அடைத்துவிடலாம் . உங்களுக்கு வரவண்டிய பாக்கி இருந்தாலும் வசூல் ஆகிவிடும் .

கொட்டைகரந்தை-மூலி கை

கொட்டைகரந்தை-மூலி கை
கொட்டைகரந்தை-மூலி கை
தமிழகத்தின் வளமான நிலங்களின் வரப்புகளிலும், நெற்பயிர் அறுவடைக்கு பிறகு வயல்களிலும் முளைத்து கிடக்கும். நல்ல மணம் கொண்ட சிறு செடியினம். செடியின் உச்சியில் பந்து போன்ற இதன் பூக்கள் மொட்டை தலைபோன்று காட்சியளிக்கும். இதனால் மொட்டை கரந்தை என்ற பெயர் இதற்கு உண்டு. பச்சை நிறத்தில் தோன்றும் இந்த பூக்கள் நாளடைவில் ஊதா நிறத்தில் காட்சியளிக்கும். குத்துக்கரந்தை, கொட்டைகரந்தை, சிறுகரந்தை, சிவகரந்தை, சுனைக்கரந்தை, சுரைக்கரந்தை, சூரியக்கரந்தை, விஷ்ணுகரந்தை, நாறும் கரந்தை என பல்வேறு பெயர்களால் வழங்கப்படும் கரந்தை பல்வேறு மருத்துவ பயன்களை தன்னுள் கொண்ட கற்பக மூலிகையாகும்.
இதில் கரந்தையும், சிவகரந்தையும் மருத்துவத்தில் பெரிதும் பயன்படுகிறது. கொட்டை கரந்தை சற்றேறக்குறைய சிவகரந்தைக்கு ஒப்பாக இருந்தாலும். மணத்தில் சிவகரந்தை சிறப்புடையது. கரந்தையில் வெண்மை, செம்மை என இரண்டு வகையுண்டு, மலமிளக்கியாகவும், தாது வெப்பம் தணிக்கவும் பயன்படும். நுரையீரல்நோய், யானைக்கால் நோய், ரத்தசோகை, பெண்களின் கர்ப்பபை வலிகள், மூலம் மூச்சிரைப்பு, வெண்புள்ளி, வயிற்றுக்கடுப்பு, வாந்தி இருமல், விரைவீக்கம், பெருங்குடல்வலி, தளர்ந்து தொங்கும் மார்பகம், மனக்கோளறுகள் ஆகியவற்றை நீக்க வல்லது. ரத்தத்தை சுத்தப்படுத்தி, இதயநோய்களை நீக்கும் ஆற்றல் கொண்டது.
கொட்டை கரந்தையின் பூக்காத செடிகளை எடுத்து வந்து நிழலில் காயவைத்து சூரணம் செய்து கொள்ளவேண்டும். இதில் 5 கிராம் அளவில் எடுத்து அதில் பாதியளவிற்கு கற்கண்டை தூள்செய்து சாப்பிட வெள்ளை, உள்ரணம், கிராணி, கரப்பான் ஆகியவை தீரும். தொடர்ந்து சாப்பிட்டு வர மூளை, இதயம், நரம்பு ஆகியவற்றை பலப்படுத்தும்.
கொட்டை கரந்தையின் பட்டையை அரைத்து மோரில் கலந்து குடித்தால் மூலம் குணமாகும். இதன் முழுச்செடியை கசாயம் வைத்து சாப்பிட தொடக்க நிலையில் உள்ள பைத்தியம் குணமாகும். சூரணம் செய்து உண்பதால் தலை, மூளை, இதயம் வலிமை அடையும்.இதன் கசாயத்துடன் சீரகத்தை பொடித்து போட்டு காலை, மாலை 100மிலி வீதம் குடித்து வந்தால் வயிறு தொடர்பான அனைத்து நோய்கள் நீங்கும்.கொட்டை கரந்தையின் சமூலத்தை இடித்து சூரணம் செய்து அதில் 4 கிராம் அளவில் காலை மாலை சாப்பிட பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை மற்றும் கரப்பான் நோய்கள் தீரும்.
இதன் இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து வேளைக்கு ஒரு கிராம் எடை வீதம் நாள்தோறும் காலை மாலை சாப்பிட தோல்நோய்கள் அனைத்தும் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை பெருகும்.கொட்டை கரந்தையின் பூக்காத செடிகளை எடுத்து வந்து நிழலில் காயவைத்து சூரணம் செய்து கொள்ளவேண்டும். இதில் 5 கிராம் அளவில் எடுத்து அதில் பாதியளவிற்கு கற்கண்டை தூள்செய்து சாப்பிட வெள்ளை, உள்ரணம், கிராணி, கரப்பான் ஆகியவை தீரும். தொடர்ந்து சாப்பிட்டு வர மூளை, இதயம், நரம்பு ஆகியவற்றை பலப்படுத்தும்.இந்த பொடியுடன் கரிசிலாங்கண்ணி பொடியை சம அளவில் சேர்த்து தேனில் குழைத்து சாப்பிட இளநரை நீங்கும். உடல் பலம் பெறும்.
இந்த பொடியுடன் கரிசிலாங்கண்ணி பொடியை சம அளவில் சேர்த்து தேனில் குழைத்து சாப்பிட இளநரை நீங்கும். உடல் பலம் பெறும். கொட்டை கரந்தையின் பூக்களை பொடிசெய்து சாப்பிட உடல் சூடு குறைந்து குளிர்ச்சிபெறும்.கொட்டை கரந்தையின் விதைகளை சேகரித்து பொடி செய்து ஒரு கிராம் அளவு தேனில் கலந்து சாப்பிட செரியாமை, இருமல் நீங்கும். இலைப்பொடியை 2 கிராம் அளவில் சாப்பிட வயிற்றிலுள்ள பூச்சிகள் நீங்கும்.
சிவகரந்தை:
இதே போல் சிவகரந்தையும் பல்வேறு நோய்களை நீக்கும் ஆற்றல் கொண்டது. வாந்தி, சுவையின்மை, ஆண்மைக்குறைவு கரப்பான், காசம், அக்கினிமாந்தம் நீங்கும். துவர்ப்பும் சிறுஅளவில் கார்ப்பு சுவையும் கொண்ட இதன் இலையை பொடித்து 4 கிராம் முதல் 8 கிராம் வரையில் வெண்ணெய் சேர்த்து சாப்பிட மூல நோய் நீங்கும்.
சிவகரந்தையின் இலைச்சாறு பாதரசத்தை சுத்தி செய்து அதை நீராய் மாற்றவும் செய்யும் தன்மை கொண்டதால் ரசமணி செய்பவர்களுக்கும், ரசவாத வித்தை புரிபவர்களும் இதை அதிகம் நாடுவார்கள். கிராமங்களில் கைகளில் சிறு குச்சியை வைத்த கொண்டு சிறுவர்கள் விளையாடும் போது இந்த செடியை தட்டுவார்கள் அப்பொழுது இதிலிருந்து வரும் மணத்தை விரும்பி மீண்டும் மீண்டும் தட்டிச்செல்வார்கள். இந்த மணமிக்க செடிதான் கொடிய மூலத்தையும் காசத்தையும் நீக்கி மனித குலத்தை வாழ்விக்கிறது என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. இதை தேவையறிந்து முன்னோர் சொல்லிய வழியில் பயன்படுத்தி வளமோடு வாழ்வோம்.

Thursday, April 13, 2017

முடி வளர சித்தமருத்துவம்

முடி வளர சித்தமருத்துவம்

முடி உதிர்வதை தடுக்க
வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.
கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.
வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

வழுக்கையில் முடி வளர:
கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

இளநரை கருப்பாக:
நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.

முடி கருப்பாக:
ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.
காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.

தலை முடி கருமை மினுமினுப்பு பெற:
அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

செம்பட்டை முடி நிறம் மாற:
மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.

நரை போக்க:
தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும்.
முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.

முடி வளர்வதற்கு:

கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.
காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

சொட்டையான இடத்தில் முடி வளர:
நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.

புழுவெட்டு மறைய:
நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.


ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

தங்கம் சேர்க்க விரும்புபவர்கள் செய்ய வேண்டிய பரிகாரம்


தங்கம் சேர்க்க விரும்புபவர்கள் செய்ய வேண்டிய பரிகாரம்
பெண்களுக்கு தங்கம் என்றால் மிகவும் பிடிக்கும். தங்கம் சேர்க்க விரும்பும் பெண்களுக்கான எளிய பரிகார முறையை கீழே பார்க்கலாம்.
செவ்வாய்க்கிழமை அவிட்டம் நட்சத்திரத்தில், காலை எழுந்தவுடன் யாருடனும் பேசாமல் ஒரு பித்தளைக் குடத்தில் துவரம் பருப்பு, அரிசி, கொண்டைக்கடலை இவை மூன்றையும் சம அளவில் கலந்து நிரப்பி, அதன் மேல் ஒரு தேங்காயை கவிழ்த்து வைத்து, குடும்பத்தாருடன் அருகில் உள்ள முருகன் கோவிலுக்குச் சென்று, சுவாமியின் முன் குடத்தை வைத்து, அபிஷேக ஆராதனைகள் முடித்து, அர்ச்சகரிடம், தோஷம் நீங்க செவ்வாய் கிரக பூஜைத்தானம் என்று சொல்லி கொடுக்க வேண்டும்.
பிறகு அர்ச்சகரிடம் குடத்தை கொடுத்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் வீடு வந்து விட வேண்டும். பிறகு சிறிது கொண்டைக்கடலையை அவித்து தானம் செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தால் வீட்டில் தங்கம் நிலையாகத் தங்கும்.
இதனை செவ்வாய்க்கிழமைகளில் வரும் அவிட்டம் நட்சத்திரத்தன்று தொடர்ந்து செய்து வர வேண்டும்.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Wednesday, April 12, 2017

அஷ்வகந்தா சூரணத்தின் அற்புதமான நன்மைகள்!

அஷ்வகந்தா சூரணத்தின் அற்புதமான நன்மைகள்!

அஷ்வகந்தா இப்போது எல்லாரிடமும் பிரபலமாகிக் கொண்டு வரும் மூலிகை. ஆனால் மிகப்பழமையான இந்த மூலிகை கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர் உயரத்தில் வளரக் கூடிய மூலிகைச் செடியாகும்.
இது மிக அற்புதமான மருத்துவகுணங்களைக் கொண்டுள்ள மூலிகைச் செடி. அதன் வேரிலிருந்து இலை வரை அனைத்துமே மருத்துவ குணங்களைப் பெற்றுள்ளது. இது நிறைய நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது என ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர். இலைகள் மற்றும் வேரிலிருந்து தயாரிக்கப்படும் அஷ்வகந்தா பொடி மற்றும் சூரணங்கள் வெவ்வேறு வகையில் நோய்களை குணப்படுத்த பயன்படுத்துகிறார்கள். நோய்களுக்கென்று இல்லாமல் அவை உடல் வலிமையாக்கவும் பயன்படுகின்றன. அவற்றின் சிறந்த பலங்களைக் காண்போம்.
நோய் எதிர்ப்பு திறன் அதிகரிப்பு : அஷ்வகந்தா சூரணம் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை அதிகப்படுத்தி உடல் முழுவதும் கடத்திச் செல்கிறது. இதனால் எல்லா உறுப்புக்களும் தேவையான வலிமையைப் பெறுகின்றன. மேலும் நோய் எதிர்க்கும் செல்கள் பலம் பெற்று எதிர்ப்புத்திறனை உடலில் அதிகரிக்கச் செய்கின்றன.
வலி நிவாரணி : ஆர்த்ரைடிஸ், ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸினால் உண்டாகக்கூடிய வீக்கங்களை இந்த சூரணம் குறைக்கின்றன.மேலும் வலிகளை போக்கும் நிவாரணிகளாகவும் செயல்படுகின்றன.காயங்களை ஆற்றும் தன்மை கொண்டுள்ளது. ஆன்டி-ஆக்ஸிடென்ட் : அஷ்வகந்தா சூரணம் சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்டாக செயல்படுகிறது. உடலில் உண்டாகும் தேவையற்ற கழிவுகளை நீக்கி, ஃப்ரீ ரேடிகல்ஸை அழித்து ரத்தத்தை சுத்தப்படுத்துகின்றன.இளமையாக இருக்க உதவுகின்றது.
மன அழுத்ததை குறைக்கின்றது: மன அழுத்தம் ஒரு ஸ்லோ பாய்ஸனாக செயல்பட்டு மற்ற உறுப்புக்களை பாதிக்கிறது என ஆய்வு கூறுகின்றது.இந்த சூரணம் மனதில் தேவையற்ற குழப்பங்களால் உண்டாகும் மன அழுத்தத்தை குறைக்கின்றது.நரம்பு மண்டலத்தை தூண்டி அதன் செயல்களை அதிகரிக்கச் செய்து புத்துணர்வோடு இருக்கச்செய்கிறது.
இளமையை நீட்டிக்க : சருமத்தில் உண்டாகும் சுருக்கத்தை போக்கும் காரணிகள் இந்த சூரணத்தில் உள்ளன. இறந்த செல்களை சருமத்தின் மூலம் வெளியேறச் செய்து, சருமத்திற்கு புத்துணர்வு தருகிறது.
மூளை சம்பந்தபட்ட நோய்க்கு தீர்வு: டெமென்டியா என்ற மூளையில் ஏற்படும் நோய் மூளை வளர்ச்சியை பாதிக்கிறது.இது பொதுவாக வயதானவர்களுக்கு வரும்.தொடர்ந்து அஷ்வகந்தா சூரனத்தை உட்கொள்ளும்போது டெமென்டியா நோய் கட்டுக்குள் வரும். கேன்ஸர் செல்களை விரட்டும் : அஷ்வகந்தா சூரணம் கேன்ஸர் செல்களை அழிக்கிறது என்று சமீபத்திய ஆய்வு கூறுகின்றது. அதேபோல் கீமோதெரபியுடன் இந்த சூரணத்தையும் கொடுப்பதனால் கேன்ஸர் செல்கள் வேகமாய் அழிகின்றன என கூறுகின்றனர். உடலுறவு பிரச்சனைகளை போக்கச் செய்கிறது: உடலுறவு சம்பந்தமான பிரச்சனைகளை இந்த சூரணம் போக்குகின்றது. உடலுறவு செய்யத் தூண்டும் ஹார்மோன்களை சுரக்கச் செய்கிறது இந்த சூரணம்.

அஷ்வகந்தா சூரணம் கிடைக்கும்

தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

சத்துரு வசியம்:

சத்துரு வசியம்:
பூசம் நட்சத்திரத்தன்று மல்லிகைப் பூ செடிக்கு,காப்பு கட்டி,அவல் பொரி,தேங்காய் பழம் வைத்து தூபம் காண்பித்து சாபநிவர்த்தி செய்து,அதன் வேரை தாயத்தாக்கி அணிந்து கொள்ள சத்துருக்கள் வசியமாவார்கள்.இது அணுபவ உண்மை.
உங்களது அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண அணுகவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989


செய்வினைகள் விளக்கம் :

செய்வினைகள் விளக்கம் :
நம் செழிப்பையும் வனப்பையும் பார்த்து பொறாமையால் வீட்டில் தான் செய்வினை சூன்யம் வைப்பார்கள் என்று தப்பு கணக்கு போடாதீர்கள்.உங்கள் காலடி மண்,உடமை,புகைப்படம்,தலைமுடி, இவைகளை வைத்து எட்டி மரப் பொம்மை,மாவு பொம்மை,மாயான மண் பொம்மை இவைகளில் செய்து மந்திர உருவேற்றி,அங்கங்கே புதைத்து செய்வினை செய்து உங்களை முடக்க முடியும்.உடலிலும் ஏற்றி விடலாம்,உள்ளுக்குள்ளும் கொடுக்கலாம்.அப்படி செய்து இருந்தால் முகம் மாறும்,அடிக்கடி கொட்டாவி வரும்.செய்தொழில் நசியும்.சண்டை சச்சரவுகள்,பிரிவினைகள் உண்டாகும்.விபத்து நடக்கும்,உறவு நட்பு பகையாகும்.வயிற்று வலி உண்டாகும்.கை கால்களில் தீராத வலி உருவாகும்.சதாகாலமும் பயஉணர்வு,குழப்பங்கள் இருக்கும்.
பஞ்சபூத சக்திகளை கொண்டு தான் செய்வினை கட்டுக்கள் போட முடியும்.
செய்வினை,ஏவல் பில்லி சூன்யம்,மாந்திரீக கட்டுக்களை நீக்க,தீர்வு காண
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Sunday, April 9, 2017

பெண்களுக்குத் திருமணத் தடையை நீக்கும் பரிகாரம்

பெண்களுக்குத் திருமணத் தடையை நீக்கும் பரிகாரம்

கீழே உள்ள இரண்டு பரிகாரங்களில் ஏதேனும் ஒன்றைச் செய்து வரவும்.


பரிகாரம் 1:-பௌர்ணமி அன்று ஆலமரத்தை    108 தடவை வளம் வந்து சர்க்கரை கலந்த நீரை மாற வேறில் ஊற்றி வழிபட விரைவில் திருமணமாகும்.

பரிகாரம் 2:-ஒரு வளர்பிறை வியாழக்கிழமை அன்று தொடங்கி வியாழக்கிழமைகள்  தோறும் ஆலமரம்,அரசமரம் அல்லது வாழை மரத்திற்கு நீர் விட்டு வரத்  திருமணத் தடை நீங்கும்.

திருமணத் தோஷங்கள்,திருமணத் தடை விலகி உடனே திருமணம் நடைபெற யந்திரம்.தாயத்துக்கள் கிடைக்கும்.திருமணத் தோஷங்களுக்கு பரிகாரங்கள் செய்து தோஷ நிவர்த்தியும் செய்யப்படும்.

தொடர்புக்குஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

குழந்தைகளின் ஆரோக்யத்திற்கு

குழந்தைகளின் ஆரோக்யத்திற்கு

அடிக்கடி காரணமின்றி அழுதல் மற்றும் நோயால் கஷ்டப்படும் குழந்தைகள் ஆரோக்கியம் பெற இந்த மந்திர பிரயோகம் உதவும்.

ஒரு செம்பு அல்லது பித்தளைத் தட்டில் விபூதி பரப்பி  மேல்நோக்கிய முக்கோணம் வரைந்து அதன் நடுவில்  றீங் என்றெழுதி முக்கோணத்தின் முனைகளில் சூலம் வரைந்து    ''ஓம் துர்கே துர்கே ரக்ஷிணி ஸ்வாஹா  ''   என்று 108 தடவை ஜெபித்து பின்னர் அந்த விபூதியை பதனம் பண்ணி தேவையான நேரங்களில் குழந்தைகளுக்கு பூசிச் சிறிது உள்ளுக்குக் கொடுக்க
தொடர் அழுகை, அடிக்கடி நோய்வாய்ப்படுதல்  நீங்கும்.

ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Thursday, April 6, 2017

ஏவலால் பாதிக்கப்பட்ட குறி சொல்லும் பெண்:


ஏவலால் பாதிக்கப்பட்ட குறி சொல்லும் பெண்:
சிங்கப்பூரில் வசிக்கும் சிவனேஸ்வரி என்னும் பெண் அங்கு வரும் பக்தர்களுக்கு குறி மற்றும் அருள் வாக்கு சொல்லி வந்திருக்கிறார்.கடந்த மூன்று மாதங்களாக அப்பெண்ணுக்கு மாதவிலக்கு ஏற்பட்டு தொடர்ந்து தீட்டு போய்க் கொண்டே இருந்து இருக்கிறது.எவ்வளவோ மருத்துவம் பார்த்து தீட்டு நிற்கவில்லை.முடியாத பட்சத்தில் அவுங்க கணவர் என்னை தொடர்பு கொண்டு,பிரசன்னம் கேட்டார்.அவளுக்கு ரத்தக்காட்டேரியை ஏவி ஏவல் செய்து இருக்கிறார் என்று நம்மை அன்னை காளிதேவி கூறினாள்.அதுவும் தொழில் ரீதியாக உள்ள போட்டியில் அங்குள்ள துர்மாந்திரீகர்கள் ஏவல் செய்து அப்பெண்ணை எல்லா விதத்திலும் முடக்கி விட்டார்கள்.
கடந்த ஒரு வார காலமாக அப்பெண்ணுக்காக கடுமையான பூசைகள் செய்து இரத்தக்காட்டேரியை விலக்கி ஏவலை முறியடித்தேன்.இந்த பூசையில் தடங்கல் மேல் தடங்கல் ஏற்பட்டது.கடுமையான விடாமுயற்சியால் ஏவல் முறியடிக்கப்பட்டது.மறுநாளே தீட்டு போவது நின்று பூர்ண குணத்தோடு நேற்று(02-04-1987) மகிழ்ச்சியுடன் சிங்கப்பூருக்கு சென்றார்.இதற்க்காக தான் மாந்திரீக வித்தைகளை முறையாக கற்றுக் கொள்ள வேண்டும் என்கிறேன்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

மனித உடலில் ஏவல் புகும் இடங்கள்:


மனித உடலில் ஏவல் புகும் இடங்கள்:
பொதுவாக மனித உடலில் 5 இடங்களில் ஏவல் புகுந்து விடும்.ஒருவருக்கு ஏவல் செய்து அவரை அழிப்பதாக இருந்தால் அந்த இடங்களில் மட்டுமே ஏற்றி விட முடியும்.
குறிப்பாக பெண்களுக்கு 3 இடங்களில் ஏவல் பேய் பிசாசுகள் புகுந்து விடும்.
1) பெண்ணுறுப்பு துவாரம்
2) கண்கள் வழியாக
3) தொப்புள் துவாரம் வழியாக
இந்த துவாரங்களின் வழியே வெகுசீக்கிரம் ஏவலை புகுத்தி விடலாம்.அதிலும் குறிப்பாக மாதவிடாய் காலங்களில் பெண்ணுறுப்பு துவாரம் வழியாக கண் இமைக்கும் நேரத்தில் புகுந்து உடல் உபாதைகள்,பிரச்சினைகளை உருவாக்கும்.இக்கால கட்டத்தில் மிக கவனமாக நடந்து கொள்ள வேண்டும்,உள்ளாடைகள் எப்போதும் அணிந்தே இருக்க வேண்டும்.உடலில் எந்த பகுதியில் துஷ்டசக்திகள் நுழைந்ததே அந்த இடங்களில் நோயையும்,வேதனையும் உருவாக்கும்.
நன்றி
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989