Friday, March 30, 2018

சர்வ கிரக தோஷ நிவாரண பரிகாரம்


சர்வ கிரக தோஷ நிவாரண பரிகாரம்:
அனைத்து விதமான தோஷங்களுக்கும் பரிகாரங்கள் உள்ளது. இன்று சர்வ கிரக தோஷங்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும் எளிய பரிகாரத்தை பார்க்கலாம்.
செவ்வாய்க்கிழமை அன்று குறைந்தது 1/2 மீட்டர் அல்லது 1 மீட்டர் நீளமுள்ள சிகப்புத் துணி வாங்கி அதில் முடிந்த அளவு கோதுமை வைத்து கொஞ்சம் பணமும் வைத்து முடிந்து கொள்ளவும். 
சூரிய அஸ்தமன வேளையில் ஹனுமான் ஆலயம் சென்று அந்த சிகப்பு மூட்டையை (முடியை) ஹனுமான் பாதத்தில் வைத்து சர்வ கிரக தோஷங்களும் நிவாரணமாகக் கீழ்க்கண்ட மந்திரத்தை 27 தடவை வடக்கு முகமாக அமர்ந்து ஜெபிக்கவும். 
அல்லது அர்ச்சகரிடம் கொடுத்துப் பாதத்தில் வைத்து அர்ச்சித்துத் தரச் சொல்லி வாங்கிக் கொண்டு கீழே உள்ள மந்திரத்தை 27 தடவை வடக்கு முகமாக அமர்ந்து ஜெபிக்கவும். பின்னர் அந்தச் சிகப்பு முடியை அர்ச்சகருக்கு தட்சிணையாக கொடுத்து விடவும்.அல்லது யாரேனும் உணவுப் பொருட்கள் தேவைப்படும் யாசகர்களுக்குத் தானமாக வழங்கவும். 
இதன் மூலம் கிரக தோஷப் பாதிப்புகள் நீங்கும் எனத் தந்திர சாஸ்திரம் கூறுகிறது.
மந்திரம் :
அஞ்சனா கர்ப்ப சம்பூதம் குமாரம் ப்ரம்மசாரிணம்|
துஷ்ட க்ரஹ விநாசாய ஹனுமந்த முபாஸ்மஹே ||
.......................................................................................................
கணவன்/மனைவி வசியம்,ஆண்/பெண் வசியம்,காதலர்கள் வசியம்,குடும்ப வசியம்.
தொழில் வியாபார வசியம்,உத்தியோக வசியம்,ராஜ வசியம்,ஜன வசியம்,தனம்(பணம்)வசியம்,முக வசியம்,
குலதெய்வம் வசியம்,இஷ்டதெய்வம் மற்றும் பரிவார தெய்வம் வசியம்.
குடும்ப தெய்வம்,கன்னி தெய்வம் வசியம் மற்றும் வழிபாட்டு முறைகள்,
ஏவல் பில்லி சூன்யம்,செய்வினை கோளாறுகளை நீக்க, மாந்திரீக பாவைகள் மூலம் சகல மாந்திரீக கட்டுக்களையும் முறிக்க,
பேய்பிசாசு,துஷ்டசக்திகள்,கண்திருஷ்டி,முடக்கம்,தடை,தடங்கல்களை விலக்க,
குழந்தைகளுக்கு பாலகிரஹ தோஷம் நிவர்த்தி செய்ய மற்றும் பாதுகாப்பு தாயத்துக்கள்,
நன்கு படிப்பு வர,நல்ல மதிப்பெண்கள் பெற மற்றும் உயர்கல்வி பயில,
நல்ல வேலை கிடைக்க,அரசு உத்தியோகம் கிடைக்க மற்றும் உத்தியோக பிரச்சினைகள் நீங்க,
அரசியலில் வெற்றி பெற மற்றும் சமூகத்தில் உயர் அந்தஸ்து பெற,
வீடு மனை,வண்டி வாகன யோகம் பெற,
வீட்டில் தெய்வ கடாட்சம் மற்றும் லட்சுமி கடாட்சம் உண்டாக,செல்வம் பெருகி நிலைக்க,
புத்திரபாக்கிய தோஷம் நிவர்த்தி செய்து குழந்தை பேறு கிடைக்க,
திருமண தோஷம்,திருமண தடைகள் நீங்கி திருமணம் கைகூட,
கடன் தொல்லைகள் நீங்க,
தகாத உறவுகளை முறிக்க,
கோர்ட்கேஸ் வழக்குகளில் வெற்றி பெற,
விவசாயத்தில் நல்ல விளைச்சல் பெருக மற்றும் பிராணிகள்(ஆடு,மாடு,கோழி,முயல்) வளர்ப்பு முறையில் லாபம் உண்டாக,
அதிர்ஷ்டம் உண்டாக,அன்றாடம் பண வரவு வர,நினைத்தது நடக்க,
சகல தெய்வ வழிபாட்டு முறைகள்,
அருள்வாக்கு/குறி சொல்ல தெய்வ வசியம் மற்றும் அஞ்சனம் மை,யந்திரத் தகடுகள்,மற்றும் மாந்திரீக பயிற்சி
மேலும் சகல பிரச்சினைகள் மற்றும் காரியங்களுக்கு சித்த மாந்திரீகம்,மலையாள மாந்திரீகம்,மந்திர யந்திர தாந்த்ரீக பரிகாரங்கள் மூலம் தீர்வு காண அணுகவும்.
ஸ்ரீ காளி தேவி அம்மா அவர்கள் சென்னை வருகை:
தொடர்புக்கு:
மந்திரகாளி மந்திராலயம்:
பிரசன்னம் கேட்க,ஆலோசனைகள் பெற:
அருள் வாக்கு பிரசன்னம்,ஆரூட பிரசன்னம்,ஜோவி பிரசன்னம்,வெற்றிலை பிரசன்னம் பார்க்க கேட்க,
அருள் வாக்கு ஜோதிடர் ஸ்ரீ காளி தேவி அம்மா அவர்களிடம் ஆசி பெற,ஆலோசனைகள் பெற,
சென்னை நண்பர்கள் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரில் வந்து உங்களது அனைத்து பிரச்சினைகளுக்கும் ஆலோசனை பெறலாம்.
ROOM NO:410
கிருஷ்ணா லாட்ஜ்,
13,ராஜா பாதர் தெரு,
பாண்டி பஜார்,
திநகர்,
சென்னை-17.
தேதி:01/04/2018.
கிழமை:ஞாயிறு
போன்:+917598758989
EMAIL: mmsvguna@gmail.com
VISIT AS: mantrakali.blogspot.com,
முன்பதிவு செய்து கொள்ளவும்.

Tuesday, March 27, 2018

செல்வம் பெற மாந்திரீக ரகசியங்கள்


செல்வம் பெற மாந்திரீக ரகசியங்கள்:
வீட்டில் உள்ள கிழக்குப் பகுதியில் எந்த இடத்திலாவது சில்லறை காசுகள் போட்ட பானை ஒன்றை வையுங்கள். இதற்காக சிறுவர்கள் கூட்டாஞ்சோறு ஆக்கும் பானை ஒன்றை நீங்கள் பயன்படுத்துவதுதான் சிறப்பு.
இந்த பானை நிறைய மாற்றப்பட்ட சில்லறைக் காசுகளைப் போட்டு அதன் வாயை மூடாமல் கிழக்கு பக்கத்தின் ஒரு பகுதியில் வையுங்கள். முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால், இப்படி ஒரு பானை அந்தப் பகுதியில் இருப்பது எவருக்கும் தெரியக்கூடாது.
அதாவது, யாருடைய பார்வையிலும் படாத ஓர் இடத்தில் தான் இந்தப் பானையை வைக்க வேண்டும். சாதாரண அறைகளில் குடியிருப்பவர்கள் கிழக்கு பக்கத்தில் உள்ள ஓர் இடத்தில் இந்தப் பானையை வைக்கலாம்.
இப்படி செய்வதன் மூலம் உங்களுக்கு மேலதிகமாக பணம் வந்து சேருவதை நீங்கள் அனுபவ ரீதியாக பார்த்துக் கொள்ளலாம்.
.........................................................................................
..........................................................................................
கணவன்/மனைவி வசியம்,ஆண்/பெண் வசியம்,காதலர்கள் வசியம்,குடும்ப வசியம்.
தொழில் வியாபார வசியம்,உத்தியோக வசியம்,ராஜ வசியம்,ஜன வசியம்,தனம்(பணம்)வசியம்,முக வசியம்,
குலதெய்வம் வசியம்,இஷ்டதெய்வம் மற்றும் பரிவார தெய்வம் வசியம்.
குடும்ப தெய்வம்,கன்னி தெய்வம் வசியம் மற்றும் வழிபாட்டு முறைகள்,
ஏவல் பில்லி சூன்யம்,செய்வினை கோளாறுகளை நீக்க, மாந்திரீக பாவைகள் மூலம் சகல மாந்திரீக கட்டுக்களையும் முறிக்க,
பேய்பிசாசு,துஷ்டசக்திகள்,கண்திருஷ்டி,முடக்கம்,தடை,தடங்கல்களை விலக்க,
குழந்தைகளுக்கு பாலகிரஹ தோஷம் நிவர்த்தி செய்ய மற்றும் பாதுகாப்பு தாயத்துக்கள்,
நன்கு படிப்பு வர,நல்ல மதிப்பெண்கள் பெற மற்றும் உயர்கல்வி பயில,
நல்ல வேலை கிடைக்க,அரசு உத்தியோகம் கிடைக்க மற்றும் உத்தியோக பிரச்சினைகள் நீங்க,
அரசியலில் வெற்றி பெற மற்றும் சமூகத்தில் உயர் அந்தஸ்து பெற,
வீடு மனை,வண்டி வாகன யோகம் பெற,
வீட்டில் தெய்வ கடாட்சம் மற்றும் லட்சுமி கடாட்சம் உண்டாக,செல்வம் பெருகி நிலைக்க,
புத்திரபாக்கிய தோஷம் நிவர்த்தி செய்து குழந்தை பேறு கிடைக்க,
திருமண தோஷம்,திருமண தடைகள் நீங்கி திருமணம் கைகூட,
கடன் தொல்லைகள் நீங்க,
தகாத உறவுகளை முறிக்க,
கோர்ட்கேஸ் வழக்குகளில் வெற்றி பெற,
விவசாயத்தில் நல்ல விளைச்சல் பெருக மற்றும் பிராணிகள்(ஆடு,மாடு,கோழி,முயல்) வளர்ப்பு முறையில் லாபம் உண்டாக,
அதிர்ஷ்டம் உண்டாக,அன்றாடம் பண வரவு வர,நினைத்தது நடக்க,
சகல தெய்வ வழிபாட்டு முறைகள்,
அருள்வாக்கு/குறி சொல்ல தெய்வ வசியம் மற்றும் அஞ்சனம் மை,யந்திரத் தகடுகள்,மற்றும் மாந்திரீக பயிற்சி
மேலும் சகல பிரச்சினைகள் மற்றும் காரியங்களுக்கு சித்த மாந்திரீகம்,மலையாள மாந்திரீகம்,மந்திர யந்திர தாந்த்ரீக பரிகாரங்கள் மூலம் தீர்வு காண அணுகவும்.

ஸ்ரீ காளி தேவி அம்மா அவர்கள் சென்னை வருகை:
தொடர்புக்கு:
மந்திரகாளி மந்திராலயம்:
பிரசன்னம் கேட்க,ஆலோசனைகள் பெற:
அருள் வாக்கு பிரசன்னம்,ஆரூட பிரசன்னம்,ஜோவி பிரசன்னம்,வெற்றிலை பிரசன்னம் பார்க்க கேட்க,
அருள் வாக்கு ஜோதிடர் ஸ்ரீ காளி தேவி அம்மா அவர்களிடம் ஆசி பெற,ஆலோசனைகள் பெற,
சென்னை நண்பர்கள் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரில் வந்து உங்களது அனைத்து பிரச்சினைகளுக்கும் ஆலோசனை பெறலாம்.
ROOM NO:410
கிருஷ்ணா லாட்ஜ்,
13,ராஜா பாதர் தெரு,
பாண்டி பஜார்,
திநகர்,
சென்னை-17.
தேதி:01/04/2018.
கிழமை:ஞாயிறு
போன்:+917598758989
EMAIL: mmsvguna@gmail.com
VISIT AS: mantrakali.blogspot.com,
முன்பதிவு செய்து கொள்ளவும்.

பில்லி, ஏவல், சூனியம், வசியம்



பில்லி, ஏவல், சூனியம், வசியம்:
பில்லி, ஏவல், சூனியம், வசியம் என பல அபிசார தோஷங்கள் நீங்க சிறந்த வழி மனதை ஒருமுகப்படுத்தி இறைவழிபாடு செய்யவேண்டும் என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர். இதை பல ஆண்டுகளுக்கு முன்பே மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம் என்று அகத்தியர் கூறியுள்ளார் இன்றைக்கு பல திரைப்படங்களும், தொலைக்காட்சி சீரியல்களும், பில்லி, சூனியம், செய்வினையை வைத்து ஓட்டிக்கொண்டுள்ளன. இந்து மரபியலில் மாந்திரிகம் பற்றிய பழைய நூல்கள் பல நமக்கு கிடைத்திருக்கின்றன. அதர்வண வேதத்திலும் மாந்திரிகம் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. இந்த வகையில் "உத்திர காலாமிர்தம்" என்ற நூல் முக்கியமானதாக கருதப் படுகிறது. மாந்திரிக முறைகள் பெரும்பாலும் ஒரு மனிதன் தான் விரும்பிய அல்லது விரும்பாத மனிதன் அல்லது மனிதர்களை தன்னுடைய இச்சைப் படி ஆட்டுவிப்பதாகவே இருக்கிறது. இவை பில்லி, சூனியம், ஏவல், வைப்பு, வசியம் என்பதாக தேவையை முன்னிட்டு மாறுபடுகின்றன. இவை பற்றிய சுருக்கமான தெளிவுகளை இன்றைய பதிவில் பார்ப்போம்.
பில்லி:
மாந்திரிகம் என்ற உடன் நம் நினைவுக்கு வருவதே இந்த வார்த்தைதான். ஒரு மனிதனின் வழக்கமான செயல்பாடுகளில் இருந்து குழப்பி அவரது எண்ணம், செயல், சிந்தனைகளை நம் கட்டுக்குள் கொண்டு வந்து அவரை நம் விருப்பப்படி ஆட்டுவிக்கும் மாந்திரிக முறையே பில்லி எனப்படுகிறது. சூனியம் சூனியம் என்றால் ஒன்றுமில்லாத ஒரு நிலை .அதாவது ஒரு மனிதனை ஒன்றுமில்லாமல் போகச் செய்வதன் மூலம், அவனை முடக்குவது அல்லது அழிப்பதே இந்த வகை மாந்திரிகமுறை. இவை பெரும்பாலும் குறிப்பிட்ட ஒரு மனிதனின் ஆடை, அணிகலன்கள், முடி, காலடி மண் போன்றவைகளைக் கொண்டு செய்யப் படுகிறது. வசியம் :
தான் விரும்பிய அல்லது விரும்பாத ஒருவரை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுவதுதான் வசியம். இது ராஜவசியம், லோகவசியம், சர்வவசியம், மிருகவசியம், ஆண்பெண் வசியம் என தேவைகளின் அடிப்படையில் செய்யப் படுகிறது. பெரும்பாலும் இந்த வகையில் ஆண்கள் பெண்களுக்கும், பெண்கள் ஆண்களுக்கும் செய்கின்றனர். பெரிய அளவில் ஏமாற்று வேலைகள் நடப்பதும், ஏமாறுவதும் இந்த வகையினரே!
ஏவல் :
ஏவல் என்பது ஒருவரை, அவன் விரும்பாத அல்லது உடன்படாத காரியம் ஒன்றினை செய்திடும் படி ஏவுதல் ஆகும். பூசையில் வைத்து மந்திரசக்தியூட்டப் பட்ட உணவுப் பொருட்களை உண்ணக் கொடுப்பதன் மூலமாக ஒருவரை ஏவலில் சிக்க வைக்க முடியுமாம். இந்த வகையில் நன்மையும் செய்யலாம், தீமையும் செய்ய முடியும்.
செய்வினை:
செய்வினை தனக்கு விருப்பமில்லாத ஒருவன் எல்லா வழிகளிலும் கெட்டு அழிந்து போக செய்ய வேண்டி செய்யப்படும் மாந்திரிக முறையே செய்வினை எனப்படுகிறது. மிகவும் கொடுமையான மாந்திரிக முறைகளில் இதுவும் ஒன்று.
வைப்பு :
இதுவும் செய்வினையைப் போன்றதே. மந்திர சக்தியூட்டப் பட்ட பொருட்களை ஒருவரின் இருப்பிடத்தில் அவருக்கு தெரியாமல் வைத்து வைத்து அதன் மூலமாக அவருக்கு கெடுதல் செய்வதே வைப்பு முறையாகும். பூசிக்கப்பட்ட யந்திர தகடுகள், மருந்துகள் போன்றவை இவ்வாறு வைக்கப்படுகின்றன. இவை தவிர இறந்து போனவர்களின் ஆவிகளைக் கொண்டு செய்யப்படும் மாந்திரிக முறைகளும் இருக்கின்றன.
ஏவல் பில்லி சூன்ய வகைகள் :
ஒவ்வொரு சப்தத்திற்கும் ஒரு அதிர்வு உண்டு.
அந்த அதிர்வு நேர்மறையாகவோ
அல்லது எதிர்மறையாகவோ
(Positive or negative) இருக்கும்.
மந்திரங்களை உச்சரிப்பதன் மூலமாகவும்
அவற்றைக் கேட்பதின் மூலமாகவும்
நல்ல பலன்களை அடைய முடியும்.
அதே போல்
தீமை விளைவிக்கும் மந்திரங்கள்
தாந்த்ரீகம் அல்லது செய்வினை
செய்வோர்கள் மந்திரவாதிகள் !!
ஏவல் பில்லி சூன்யம் செய்வதில்
பல வகைகள் முறைகள் உண்டு.
1.காலடி மண் :
ஒரு நபருக்கு தீங்கினை விளைவிப்பதற்காக அந்த நபரின் காலடி மண்ணை எடுத்து அதில் அந்த நபரின் பெயரை சொல்லி மந்திர உருவேற்றி அந்த நபருடைய வீட்டு கூரையின் மீது வீசி எரியபடுவதகும். அப்படி அந்த மண்ணை வீசிவிட்டால் அந்த குறிப்பிட்ட நபர் மற்றும் அந்த மண் வீசப்பட்ட வீட்டில் குடியிருக்கும் அனைவரும் நிம்மதியாக இரவில் தூங்க முடியாது. வீட்டின் மீது கல் விழுவது போன்ற சப்தம் எழும். சிலர் வீட்டில் கற்களும் விழும். அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு காலில் அரிப்பு புண்கள் ஏற்படும். சிலருக்கு கைக்கால் வராமலும் போகும்.
2.சுடுகாட்டு சாம்பல் :
தலைச்சான் பிள்ளையின் மண்டையோட்டு சாம்பலை எடுத்து அதில் ஏவல் சக்கரங்களை எழுதி சூன்யம் செய்ய வேண்டிய நபரின் பெயரை அந்த சக்கரத்தில் எழுதி மந்திர உருவேற்றி அவர்களின் வீடுகளில் போடுவதாகும். இதனால்
அந்த வீட்டில் உள்ள நபர்களுக்குள் பகைமை விரோதம் உண்டாகி ஒருவருக்கொருவர் வெட்டிக்கொண்டும் குத்திக்கொண்டும் பிரிந்துபோவர்கள். இந்த சாம்பலை தின்பண்டங்களில் கலந்து கொடுத்தல் தீராத நோய்களை உண்டாக்கும்.
3.முட்டை :
மூன்றாவது முறை ஒரு முட்டையை வைத்து ஏவல் செய்ய வேண்டிய நபரின் பெயரை சொல்லி மந்திர உருவேற்றி அவர்களின் வீட்டு வாசலில் உடைத்து விடுவது. இதனால் அந்த குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பலவிதமான இன்னல்கள் உண்டாகும்.
4.எந்திர தகடு :
நான்காவது முறை செம்புத் தகடில் ஏவல் செய்ய வேண்டியவரின் பெயரை எழுதி சக்கரங்கள் வரைந்து மந்திர உருவேற்றி அடுப்பில் தீயிட்டு அந்த எந்திரத்தை எரித்து விடுவது. இதனால் ஏவல் செய்யப்பட்ட நபருக்கு உடல் முழுவதும் எரிச்சல் உண்டாகி தீராத துன்பத்தை அடைவான்.
5.சுண்ணாம்பு :
சுண்ணாம்பு சிறிது எடுத்து பாட்டலில் அடைத்து இரவில் ஜன நடமாட்டம் இல்லாத சமயம் முச்சந்தியில் வைத்து மந்திர உருவேற்றி வைத்து, அதிகாலையில் யாருக்கும் தெரியாமல் எடுத்துவந்து குறிப்பிட்ட இரண்டு குடும்பங்களின் பெயரை சொல்லி மந்திர உருவேற்றி இரண்டு வீட்டு சுவரிலும் பூசிவிடுவது. இதனால் இரண்டு குடும்பங்களுக்கும் இடையில் தீராத சண்டை சச்சரவுகள் உருவாகும்.
6.எலுமிச்சை :
சில எலுமிச்சம் பழங்களை கொண்டுவந்து அதில் ஏவல் செய்ய வேண்டிய நபர்களின் பெயரை சொல்லி மந்திர உருவேற்றி அந்த நபர்களின் வீட்டுக்குள் போட்டுவிடுவது அல்லது புதைத்து விடுவது. இதனால் அந்த வீட்டில் தீராத பிரச்சனைகளும் குழப்பங்களும் உண்டாகும்.
7.மந்திர பாவை (பொம்மை) :
சந்தன கட்டையால் ஓர் பொம்மை செய்து சரியாக
அங்க அவயங்களை செதுக்கி கருப்பு, சிவப்பு, வெள்ளை நூல்களால் சுற்றி அலங்காரம் செய்து அந்த பொம்மையில் எதிரியின் பெயரை எழுதி மந்திர உருவேற்றி அந்த பாவையின் உடலில் சிறிய ஊசியால் குத்தி வைப்பது. இதனால் எதிரியின் உடலில் அந்த உறுப்பில் தீராத வலியும் வேதனையும் உண்டாகி துன்பப்படுவான்.
இன்னும் :
மோகினியை வைத்து செய்வது,
துர்தேவதைகளை வைத்து செய்வது,
சாத்தானை வைத்து செய்வது
என்று பல வகைகள் உண்டு.
கெடுவான் கேடு நினைப்பான் !
ஏவல் பில்லி சூன்யத்தால் பாதிக்க பட்டவன்
அதனால் 12 வருடம் மட்டுமே துன்பப்படுவான்.
ஆனால் அதை செய்தவனும் அவன் பரம்பரையும்
98 வருடங்கள் துன்பப்பட வேண்டும்.
மனோவசியம் உங்களிடம் இண்டெர்நெட் இணைப்பு ,ஹெட்ஃபோன்,சாய்வு நாற்காலி இருக்கிறதா, அப்படியென்றால் வாருங்கள் வலை மூலம் வசியம் செய்து காட்டுகிறேன் என அழைப்பு விடுத்துருக்கிறார் பிரிட்டிஷ் மனோவசிய நிபுணர் ஒருவர். இண்டெர்நெட் வ‌ழியே எப்ப‌டி ம‌னோவ‌சிய‌ம் செய்ய‌ முடியும் என்ற‌ ச‌ந்தேக‌ம் ஏற்ப‌ட‌லாம்.இது சாத்திய‌மே என்று சொல்லும் ஹுயுஜ்ஸ் ஹெட்ஃபோன் மூல‌ம் த‌ன்னிட‌ம் காதுக‌ளை கொடுத்தால் போதும் வ‌சிய‌ம் செய்துவிடுவேன் என்கிறார். மனநலம் குன்றுதல் மனநலம் பற்றியும் மனநோய்கள் குறித்தும் எம் மக்களிடையே - படித்தவர் உட்பட - பொது அறிவும் புரிதலும் மிகக் குறைவாகவே இருந்து வருகிறது. இதன் காரணமாக, மன நோயாளர் மீது பாரபட்சமும் ஏன், வெறுப்பும் குரோதமும் காட்டப்படுகிறது. குடும்பங்களிடையே அது ஓர் அவமானமாக கருதப்படுகிறது. மனநோயுற்றவர்கள் சமூகத்திலிருந்து ஒதுக்கப்படுகிறார்கள், ஓரங்கட்டப் படுகிறார்கள். அவர்களை கண்டு சமூகம் பயப்படுகிறது ('பராசக்தி' வசனம்!). மாயம் மந்திரம் மாந்திரீகம் மற்றும் மனோவசியம் மற்றும் மனநலம் குன்றுதல் பற்றி மேலே கூறப்பட்டவைகளை படித்ததில் இருந்து நமக்கு கீழ்கண்ட விஷயங்கள் தெளிவாகின்றன: •மாந்திரீகத்தின் முக்கிய செயல்பாடு ஒருவரின் மனதை சிதைத்து அதன் மூலம் அவரை செயலற்றவராகவோ அல்லது பிறர் பேச்சை கேட்பவராகவோ மாற்றுவது. •உணவில் நஞ்சுத்தன்மையை செலுத்தி அதன் மூலம் உடல் நிலையை பாதிக்க செய்வது. •ஒருவரின் பார்வையிலோ பயம் தரும் விஷயங்களை வைப்பது அல்லது காதுபட பயம் தரும் விஷயங்களை பேசுவது அதனால் அதிக பயம் கொள்ள செய்வது. ஜோதிடமும் மனோவசியமும்: •மந்திரமோ அறிவியலோ! எந்த வகையில் ஒருவர் மனதை கட்டுபடுத்தினாலும் அதற்கு காரகன் சந்திரனே. "சந்த்ரமா மனஸோ ஜாத:" என்கிறது புருஷ சூக்தம். சந்திரன் பலமிழந்த நிலையில்தான் ஒருவரை மந்திரம், மாந்திரீகம் வசியம், ஹிப்னாடிஸம், மெஸ்மரிஸம் எந்த முறையிலும் கட்டுபடுத்த முடியும். •பில்லி சூனியம் வைப்பவர்கள் கூட எல்லாருக்கும் வைத்துவிடுவதில்லை. யாருக்கு வைக்கவேண்டுமோ அவருக்கு ஜாதகத்தில் சந்திரன் கெட்டிருந்து அதனை தொடர்ந்து கோசாரத்திலும் சந்திரன் நிலை கெட்டு இருந்தால் மட்டுமே செய்ய உடன்படுவார்கள். பாதிப்படையும் கிரக நிலை: •லக்னம் மற்றும் லக்னாதிபதி 6/8/12 தொடர்பு பெற்று பலமிழந்த நிலையில் இருப்பது. •சந்திரன் லக்னத்திற்க்கு 4/8/12 ஆகிய வீடுகளில் நிற்பது. •சந்திரன் நீசமடைந்து சனியுடன் சேர்ந்து நிற்பது •சந்திரன் ராகுவோடு சேர்ந்து கால புருஷனுக்கு 6/8/12 வீடுகளில் நிற்பது. •ஆத்ம காரகனாகிய சூரியன் கேதுவோடு சேர்ந்து கால புருஷனுக்கு 6/8/12 வீடுகளில் நிற்பது. •தேய்பிறையில் பஞ்சமிக்கு பிறகு வரும் திதிகளில் குறிப்பாக அஷ்டமியில் பிறந்திருப்பது. •சட்பலத்தில் சந்திரன் குறைந்த பக்ஷ பலம் பெற்று நிற்பது. மனபாதிப்பு எப்போது ஏற்படும்? •சந்திராஷ்டம காலங்கள், அமாவாசை போன்ற சந்திரபலம் குறைந்த தினங்கள் •ஏழரை, அஷ்டம அர்தாஷ்டம சனி காலங்கள் •சந்திரன்/சனி/ ராகு தசாபுத்தி காலங்கள் •சந்திரன் கேது புத்தி காலங்கள். •சூரியன் /ராகு/ கேது தசா புத்தி காலங்கள்.
யாரிடம் அபிசாரமுறைகள் பயனளிக்காது? •வேதத்தை ஓதும் அந்தனர்களிடம் அபிசாரம் பயனளிக்காது. அதாவது வேதியர்கள் அனைவரும் குருவின் ஆதிக்கம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். எனவே குரு ஆதிக்கம் நிறைந்தவர்களிடம் தெய்வாம்சம் நிறைந்திருப்பதால் அவர்களிடம் அபிசார வித்தைகள் பயனளிக்காது. •தற்கால அறிவியல் சார்ந்த மனோவசிய முறைகளும் கூட குரு ஆதிக்கம் நிறைந்தவர்களிடம் பயனளிக்காது. ஏனென்றால் அவர்கள் சிறந்த மனோதிடத்துடன் சிந்தனையாளர்களாகவும் இருப்பார்கள். •காயத்ரி மந்திர ஜெபம் செய்பவர்களிடம் அபிசார வித்தைகள் அனுகாது. •ராகுவின் நட்சத்திரங்களான திருவாதிரை, சுவாதி மற்றும் சதயத்தில் பிறந்தவர்களிடமும்; •கேதுவின் நட்சத்திரங்களான அஸ்வினி மகம் மற்றும் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். •லக்னத்தில் ராகு அல்லது கேது இருப்பவர்கள். •கிரஹன காலங்களில் பிறந்தவர்கள். •உணவின் காரகன் சந்திரன். தாய் அல்லது மனைவி மற்றும் நெருங்கிய ரத்த சொந்தங்கள் சமைத்ததை தவிர மற்ற இடங்களிலும் மற்ற உணவுகளையும் சாப்பிடாதவர்கள். •யோகா, ப்ராணாயாமம், தியானம் செய்பவர்களிடம் அபிசாரவித்தை பலனளிக்காது ஜோதிட பரிகாரங்கள் •குல தெய்வ வழிபாடு மற்றும் பித்ருகள் வழிபாடு. •ராகு/கேதுக்கள் ஆதிக்கம் கொண்ட ஸ்ரீ லக்ஷமி நரசிம்மர் வழிபாடு மற்றும் ப்ரத்யங்கிரா வழிபாடு மற்றும் காளி வழிபாடு. •மனோ பலம் தரும் திருக்கடையூர் அபிராமி வழிபாடு மற்றும் குணசீலம்,திருப்பதி வழிபாடுகள். •சந்திரனுக்கு வரமளித்த சந்திர மௌளீஸ்வரர் மற்றும் காமாக்ஷி வழிபாடுகள். •மனதை ஒருமுகப்படுத்தும் தியான பயிற்சிகள். •சந்திரனுக்கு அதிதேவதையான அம்பாள் ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம், அபிராமி அந்தாதி, துர்கா சப்தஸ்லோகி பாராயணம் செய்பவர்கள், மேரு, ஸ்ரீ சக்ரம் இவற்றுடன் வலம்புரி சங்கு, பசு இவற்றை பூஜிப்பவர்கள் ஆகியவர்களை அபிசாரங்கள் நெருங்குவதில்லை.
செய்வினை வைத்திருப்பதை எப்படி கண்டுபிடிக்கலாம்? அதற்கான அறிகுறிகள் இவைகள் தான்...
செய்வினை என்ற வார்த்தையைக் கேட்டதுமே சிலருக்கு பயமும் பலருக்கும் சிரிப்பும் வரலாம். ஏவல், பில்லி, சூனியம் ஆகியவை நமக்கு உண்டாகியிருக்கிறதா இல்லையா என்று கண்டுபிடிப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளலாமா?
பாசிட்டிவ் எனர்ஜி, நெகட்டிவ் எனர்ஜி இரண்டையும் அறிவியல் ரீதீயாக நிரூபிக்கப்பட்ட ஒன்று. அதில் உள்ள நெகட்டிவ் எனர்ஜி எப்படி நம்மைத் தாக்குகிறது. நம்முடைய
தேவையில்லாமல் காரணமே இல்லாமல் உறவினர்கள் உங்களையோ நீங்கள் அவர்களையோ ஒதுக்கி வைப்பது...
நீங்கள் பணிபுரியும் இடங்களில் உங்களால் சௌகரியமாக இருக்க முடியாமல் இருப்பது. வேலையை செய்ய முடியாமல் அதிக அசதியாக இருப்பது
திடீரென சம்பந்தமே இல்லாமல் நோய் தாக்குவது. தோள் பட்டைகளில் வலியும் தாங்க முடியாத பாரமும் இருப்பது
காரணமில்லாமல் மூட்டு, எலும்புகளில் வலி உண்டாவது...
தொடர்ந்து தோல்விகளைச் சந்திப்பது...
மருத்துவக் காரணம் ஏதுமில்லாமல், முடி ஏராளமாகக் கொட்டிப்போவது...
உடலில் எந்த பிரச்னையும் இல்லாதபோதும் நகங்கள் மட்டும் கருத்துப் போவது...
ஒரே அறையில் இருக்க விரும்புவது, அந்த அறையை விட்டு வெளியே வர விருப்பமில்லாத மனநிலை உண்டாவது
திடீரென சம்பந்தமே இல்லாமல் தற்கொலை எண்ணம் தோன்றுவது...
இந்த அறிகுறிகள் வந்துபோனால் செய்வினை இருப்பதற்கான அறிகுறிகளாகக் கூறப்படுகிறது.
பிரசன்னம் கேட்க,ஆலோசனைகள் பெற:
அருள் வாக்கு பிரசன்னம்,ஆரூட பிரசன்னம்,ஜோவி பிரசன்னம்,வெற்றிலை பிரசன்னம் பார்க்க கேட்க,
அருள் வாக்கு ஜோதிடர் ஸ்ரீ காளி தேவி அம்மா அவர்களிடம் ஆசி பெற,ஆலோசனைகள் பெற,
சென்னை நண்பர்கள் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரில் வந்து உங்களது அனைத்து பிரச்சினைகளுக்கும் ஆலோசனை பெறலாம்.
ROOM NO:410
கிருஷ்ணா லாட்ஜ்,
13,ராஜா பாதர் தெரு,
பாண்டி பஜார்,
திநகர்,
சென்னை-17.
தேதி:01/04/2018.
கிழமை:ஞாயிறு
போன்:+917598758989
EMAIL: mmsvguna@gmail.com
VISIT AS: mantrakali.blogspot.com,
முன்பதிவு செய்து கொள்ளவும்.

Wednesday, March 21, 2018

ஸ்ரீ காளி தேவி அம்மா அவர்கள் சென்னை வருகை


ஸ்ரீ காளி தேவி அம்மா அவர்கள் சென்னை வருகை:
வரும் சனிக்கிழமை(24/03/2018) மற்றும் ஞாயிற்றுக்கிழமை(25/03/2018) ஆகிய இரண்டு தினங்கள் ஸ்ரீ காளி தேவி அம்மா அவர்களை நேரில் சந்தித்து அருள்வாக்கு மற்றும் பிரசன்னம் கேட்க பார்க்க,உங்களது அனைத்து பிரச்சினைகளுக்கும் பரிகார பூஜைகள் செய்து கொள்ள மற்றும் ஆலோசனைகள் பெற சென்னையில் உள்ள அன்பர்கள் நண்பர்கள் தொடர்பு கொள்ளலாம்.
*முன்பதிவு அவசியம்..
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்: +91 7598758989
மந்திரகாளி மந்திராலயம்:
EMAIL: mmsvguna@gmail.com
visit as: mantrakali.blogspot.com
.......................................................................................................
கணவன்/மனைவி வசியம்,ஆண்/பெண் வசியம்,காதலர்கள் வசியம்,குடும்ப வசியம்.
தொழில் வியாபார வசியம்,உத்தியோக வசியம்,ராஜ வசியம்,ஜன வசியம்,தனம்(பணம்)வசியம்,முக வசியம்,
குலதெய்வம் வசியம்,இஷ்டதெய்வம் மற்றும் பரிவார தெய்வம் வசியம்.
குடும்ப தெய்வம்,கன்னி தெய்வம் வசியம் மற்றும் வழிபாட்டு முறைகள்,
ஏவல் பில்லி சூன்யம்,செய்வினை கோளாறுகளை நீக்க, மாந்திரீக பாவைகள் மூலம் சகல மாந்திரீக கட்டுக்களையும் முறிக்க,
பேய்பிசாசு,துஷ்டசக்திகள்,கண்திருஷ்டி,முடக்கம்,தடை,தடங்கல்களை விலக்க,
குழந்தைகளுக்கு பாலகிரஹ தோஷம் நிவர்த்தி செய்ய மற்றும் பாதுகாப்பு தாயத்துக்கள்,
நன்கு படிப்பு வர,நல்ல மதிப்பெண்கள் பெற மற்றும் உயர்கல்வி பயில,
நல்ல வேலை கிடைக்க,அரசு உத்தியோகம் கிடைக்க மற்றும் உத்தியோக பிரச்சினைகள் நீங்க,
அரசியலில் வெற்றி பெற மற்றும் சமூகத்தில் உயர் அந்தஸ்து பெற,
வீடு மனை,வண்டி வாகன யோகம் பெற,
வீட்டில் தெய்வ கடாட்சம் மற்றும் லட்சுமி கடாட்சம் உண்டாக,செல்வம் பெருகி நிலைக்க,
புத்திரபாக்கிய தோஷம் நிவர்த்தி செய்து குழந்தை பேறு கிடைக்க,
திருமண தோஷம்,திருமண தடைகள் நீங்கி திருமணம் கைகூட,
கடன் தொல்லைகள் நீங்க,
தகாத உறவுகளை முறிக்க,
கோர்ட்கேஸ் வழக்குகளில் வெற்றி பெற,
விவசாயத்தில் நல்ல விளைச்சல் பெருக மற்றும் பிராணிகள்(ஆடு,மாடு,கோழி,முயல்) வளர்ப்பு முறையில் லாபம் உண்டாக,
அதிர்ஷ்டம் உண்டாக,அன்றாடம் பண வரவு வர,நினைத்தது நடக்க,
சகல தெய்வ வழிபாட்டு முறைகள்,
அருள்வாக்கு/குறி சொல்ல தெய்வ வசியம் மற்றும் அஞ்சனம் மை,யந்திரத் தகடுகள்,மற்றும் மாந்திரீக பயிற்சி
மேலும் சகல பிரச்சினைகள் மற்றும் காரியங்களுக்கு சித்த மாந்திரீகம்,மலையாள மாந்திரீகம்,மந்திர யந்திர தாந்த்ரீக பரிகாரங்கள் மூலம் தீர்வு காண அணுகவும்.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்: +91 7598758989
மந்திரகாளி மந்திராலயம்:
EMAIL: mmsvguna@gmail.com
visit as: mantrakali.blogspot.com

குல தெய்வ வழிபாடு பலன்கள்


குல தெய்வ வழிபாடு பலன்கள்:
குலதெய்வம் என்பது உங்களுக்கு பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் அதை வணங்க நீங்கள் சென்றே ஆக வேண்டும். குலதெய்வம் என்பது தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமாக இருந்து நம்மை முதன்மைப்படுத்தி, முக்கியத்துவம் கொடுத்து, நம்முடைய நலன்களில் அக்கறை செலுத்தக்கூடியது. தேவைகளை உணர்ந்து நமக்கு உடனடியாக தரக் கூடியதுதான் குலதெய்வம்.
அதனால், குலதெய்வ வழிபாடு என்பது முக்கியம். குலதெய்வ வழிபாட்டால் குழந்தை பாக்கியம் உட்பட எல்லாம் நமக்கு கிடைக்கும். ஒவ்வொரு குடும்பத்தினரும் அவர்களது குலதெய்வத்தை பரம்பரை பரம்பரையாக வணங்கி வருகின்றனர். அந்தக் குடும்பத்தினருக்கு அந்த தெய்வம் மிகப் பரிச்சயமானதாக இருக்கும்.
கடந்த காலங்களில் பங்காளிகளுக்குள் ஏற்படும் தகராறுகளை தீர்த்து வைக்கும் இடமாக குலதெய்வக் கோயில்கள் விளங்கின. ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்காக உருவாக்கப்பட்ட குலதெய்வக் கோயில், அவர்களின் சந்ததிகளுக்கு பரம்பரை பரம்பரையாக முழுமுதற் கடவுளாக விளங்குகிறது. அதனால்தான் அந்த சமூகத்தில் எந்த சுபகாரியம் நடந்தாலும் முதலில் குலதெய்வத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
உதாரணமாக திருமணம் என்று எடுத்துக் கொண்டாலும், முதல் பத்திரிக்கை குல தெய்வத்திற்கு வழங்கப்படுகிறது. இது குழந்தைக்கு முதல் மொட்டை அடிப்பதற்கும் பொருந்தும். ஒரு குழந்தைக்கு, குல தெய்வக் கோயிலில் முதல் மொட்டை அடித்தால், அந்தக் குழந்தை ஆரோக்கியமாக வளரும் என்று நம்பப்படுகிறது.
தலைமுறைகள் கடந்து வாழும் நம்மில் பலருக்குத் தங்களின் குலதெய்வம் என்ன என்பது தெரிவதே இல்லை. தகவல் பரிமாற்றத்தால் ஏற்பட்ட இடைவெளி அல்லது குறைபாடு குலதெய்வ வழிபாட்டை மறக்க வைத்திருகிறது. சிவனும் விஷ்ணுவும் பிள்ளையாரும் முருகனும் வழிப்பட்டு தெய்வங்கள் வரிசையில் வருவார்களே தவிர, குலதெய்வ வரிசையில் வருவதில்லை.
குலதெய்வம் என்பது ஸ்ரீராமனை போல் மனித குலத்தில் அவதரித்து மக்களோடு மக்களாக வாழ்ந்து அவர்கள் குறைகளை களைந்து காத்த காரணத்தால் தங்கள் குலத்தை காத்தவர்களை வணங்கும் வழக்கமும், அவர்களை குலதெய்வம் என்று ஆராதிக்கவும் செய்கிறார்கள். இதுதான் அதன் அடிப்படை.
ஒருவருக்கு ஏற்பட்ட நம்பிக்கை அவரை சார்ந்தவர்களுக்கு பரவி, அவர் சமூகத்தவரால் அங்கீகரிக்கப்பட்டு, வழி வழியாய் வருபவைதான் குலதெய்வ வழிபாடு. அதாவது முன்னோர் வழிபாடுதான் மருவி குலதெய்வமாக வருகிறது. அந்த வகையில் எந்த காரியம் செய்தாலும் முதலில் குலதெய்வ வழிப்பாட்டை செய்ய வேண்டும் என்பதால் தான் சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, குலதெய்வத்திற்கு மிஞ்சிய கடவுளும் இல்லை என்கிற பழமொழியே உருவானது.
இந்த குலதெய்வ வழிப்பாட்டில் குறைபாடுகள் ஏற்படும் போது எண்ணிய காரியங்கள் ஈடேறுவதில் சிக்கல், பொருளாதார நிலையில் மந்தமான போக்கு, செய்தொழில் முடக்கம், சேர்ந்தவரால் விரையம், பிள்ளைகள் வழியில் தொல்லை என்று பல்வேறு இடர்பாடுகள் தோன்றும்.
ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து அருகுபோல வேரூன்ற வேண்டுமனால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம். குலதெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்நத ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான்.
குலதெய்வத்தின் ஆசி இல்லையென்றால் திருமணதடை, குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பது, நிரந்தர வேலை இல்லாமல் இருப்பது, குடும்பத்தில் பிரச்சனை, உடல் உபாதைகள் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. எனவே வருடத்திற்கு ஒரு முறையாவது பங்குனி உத்திர நாளில் குலதெய்வ கோயிலில் வணங்கினால், வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும்.
எப்போது வழிபடுவது?
கிராம கோவில் திருவிழா மற்றும் முக்கிய பண்டிகை திருவிழா நாட்களிலும், குல தெய்வ சிறப்பு பூஜைகளை ஒன்றாக இணைத்து செய்வதுண்டு குடும்பத்தில் நடை பெறும் பிறந்த நாள் விழா, காதணி விழா, பூப்புனித நீராட்டு விழா, திருமண விழா போன்ற விசேச நாட்களில் குலதெய்வத்திற்கு முதல் அழைப்பிதழ் வைக்கும் பழக்கம் இருக்கிறது.
திருமண நிச்சயம் குலதெய்வத்தின் முன்பு நடக்கும் வழக்கமும் சில இடங்களில் இருக்கிறது. வருடத்திற்கு ஒரு முறை சுற்றமும், கோவில் பங்காளிகளும் ஒன்றாக இணைந்து ஆட்டு கிடாவெட்டி பொங்கல் வைத்து விழாவை போல சிறப்பாக வழிபாடு செய் கின்றார்கள்.
வழிபாடு பலன்கள்:
குலதெய்வம் வழிபாட்டின் மூலம் மணமாகதவர்களுக்கு திருமணம் நடைபெறும். குழந்தை வரம் பெறுவது, தீராத நோய்களுக்கு பரிகாரம் பெறுவது, கல்வி, தொழில் விருத்தி கிடைப்பது, வழக்குகளில் நீதி கிடைப்பது முதலிய பயன்கள் பெறப்படுகிறது.
அடிப்படையில் இந்துமதம் பற்றற்ற தன்மையை போதிக்கிறது, அதாவது அனைத்தையும் துறந்து தியானம், தவம் மூலம் இறை நிலையை அடைவது. ஆனால் இந்த குலதெய்வம் மனிதன் லௌகீக வாழ்க்கைக்கு தேவையான பலன்களையே அளிக்கிறது.
திருச்செந்தூர் முருகக்கடவுளே குலதெய்வம்:
பெற்றோர்கள் சொல்லாத காரணத்தாலும், இடம் பெயர்ந்து விட்ட காரணத்தாலும் பலர், தங்களது குலதெய்வம் எது என்று தெரியாமல் தவிப்பார்கள். ஜோதிடர்கள் அதற்கு பரிகாரங்கள் கூறி இருந்தாலும் நாம் வணங்குவது, உண்மையிலேயே நம் குல தெய்வம்தானா என்ற நெருடல் சிலருக்கு இருந்து கொண்டே இருக்கும்.
இப்படி தவிப்புக்குள்ளாகி இருப்பவர்கள் வீணாக கவலைப்பட வேண்டியதில்லை. திருச்செந்தூர் முருகனை குல தெய்வமாக மனதில் ஏற்றுக் கொண்டு வழிபாடு செய்தால் போதும். நிச்சயம் பலன்கள் கிடைக்கும்.
பகவத் கீதை தரும் விளக்கம்:
குல தெய்வ வழிபாடு பற்றி பகவத் கீதையில் கூறப்பட்டுள்ள விளக்கம் வருமாறு:- யார் என்னை எப்படி வழிபடுகிறார்களோ அவர்களை அப்படியே நான் வழி நடத்துகிறேன், செயல்களின் பயனை விரும்புபவர்கள் இங்கே தேவதைகளை வழிபடுகிறார்கள். அதாவது இறைவனை லட்சியமாகக் கொள்வதும் உலக இன்பங்களை ஒதுக்கி விட்டு இறை நெறியில் செல்வதும் எல்லோராலும் முடியாது.
உலகம் மற்றும் அதன் இன்பங்கள் வேண்டும் என்று நினைப்பவர்களுக்காக இறைவன் தேவதைகளைப் படைத்துள்ளார் அல்லது அவரே அப்படி அவதரிக்கிறார். வேத காலத்தில் இந்திரன், வருணன் முதலிய தேவர்கள் வழிபடப்பட்டனர். இக்காலத்தில் உள்ள தேவதைகள் தான் குல தெய்வங்கள். எனவே குலதேவதையை ஒருவர் முறையாக வழிபட்டாலே உலக இன்பங்களைப் பெற் றுக்கொண்டே இறை நிலை அடையும் வாய்ப்பு உள்ளது.
குலதெய்வ சாபம்:
இது நமது முன்னோர்கள் பூஜித்த தெய்வத்தை மறக்காமல் இருப்பது.
குலதெய்வ சாபத்தால் குடும்பத்தில் ஒரு போதும் மகிழ்ச்சி ஏற்படாமல் போகும்.
ஒருவித துக்கம் சூழ்ந்துகொள்ளும்.
சாபம் என்பது நல்லவர்களுக்கு வரமாக மாறும்.தீயவர்களை அழிக்கும்.
எவ்வளவு வரங்கள் பெற்றாலும், தாங்கள் பெற்ற வரத்தின் பலத்தால், நல்லவர்களை ஒரு போதும் அழிக்க முடியாது.
ஆனால், ஆற்றாமல் அழுது பதறிய நெஞ்சிலிருந்து வந்த வார்த்தை சாபமாக மாறினால் எப்பேற்பட்ட வலிமையான மனிதனையும் உரு தெரியாமல் அழித்து விடும்.
நாம் குல தெய்வத்தை வழிபடுவொம். பிரார்த்தனைக்கு பலன் கண்டிப்பாக உண்டு.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989