Friday, May 10, 2024

அருள்வாக்கு சொல்ல ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி :


 அருள்வாக்கு சொல்ல ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி :


வாக்குவன்மை,தேஜஸ்,நினைவாற்றல்,சகல கலைகளிலும் உயர்வு தரும் ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி மந்திரம்

வளர்பிறைத் திங்கள்,புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை அன்று அதிகாலை 6 முதல் 7 மணிக்குள் கிழக்கு நோக்கி வெள்ளை விரிப்பில் அமர்ந்து இதைச் செய்யவும்.

தேவையான பொருட்கள் :

செம்பு அல்லது பித்தளைத் தட்டு  - 1

வெண்தாமரை மலர் அல்லது மல்லிகைப் பூக்கள்

ரோஸ் வாட்டர் அல்லது பன்னீர்

விளக்கேற்றி வைத்து அதில் மாதா ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரியை எழுந்தருள வேண்டி இரண்டு சிறிய கற்கண்டுகளை விளக்கில் போடவும்.பால் ,பழங்கள் வெற்றிலை,பாக்கு மற்றும் இயன்ற நைவேத்யம் வைக்கவும்.

ஒரு பித்தளை அல்லது செம்புத் தட்டில் கொஞ்சம் சந்தானம் பரப்பி அதில் கொஞ்சம் பன்னீர் அல்லது ரோஸ் வாட்டர் விட்டுக் குழைத்து தட்டு முழுவதும் பரப்பி அதில் வலது கை மோதிர விரலால் ஐம் என்று எழுதவும்.கொஞ்சம் காய்ந்த பின்னர்    தாமரை மலர் அல்லது மல்லிகைப் பூ எடுத்து கீழே உள்ள மூலமந்திரம் சொல்லி தட்டில் உள்ள ஐம் என்ற எழுத்தில் படும் படிப் போடவும். பின்னர் மந்திரம் குறைந்தது 108 தடவை ஜெபித்து அன்னை ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரியே உன் திருமந்திரம் கொண்டு இந்த அர்ச்சிக்கப்பட்ட இந்த சந்தனத்தை அணிவதால் எங்களுக்கு நல்ல ஞானம், வாக்குவன்மை,கல்வியில் ஆர்வம்,வாழ்விலும் ஆன்மீகத்திலும் உயர்வு, தேஜஸ் தந்தருள வேண்டும் என்று வேண்டிக்கொண்டு அந்த சந்தனத்தைப் பன்னீரில் குழைத்துத் தினமும் அணிந்து கொள்ளவும்.பின்னர் அந்த சந்தனத்தை சேர்த்து எடுத்து ஒரு பித்தளை,செம்பு,தங்கம்,வெள்ளி இதில் எந்த டப்பி அல்லது பாத்திரம் உங்கள் வசதிக்கு உகந்ததோ அதில் போட்டு வைத்துக் கொள்ளவும்.பௌர்ணமி தோறும் அந்தப் பாத்திரம் அல்லது டப்பிக்கு மந்திரம் ஜெபித்துப் பூக்களால் அர்ச்சித்து வர சக்தி கூடும்.

தினமும் குளித்து முடித்த பின் கிழக்கு முகமாய் நின்று 3 முறை மந்திரம் ஜெபித்துச் சந்தனத்தைப் பன்னீர் விட்டுக் குழைத்து அணிந்து வர வாலைத்தாய் அருளால் நல்வாழ்வு கிட்டும்.

அசைவம் தவிர்க்கவும்.

மூலமந்திரம்:

ஓம் ஐம் க்லீம் சௌம் பாலா திரிபுர சுந்தரி |

என் வாக்கிலும் மனதிலும் முகத்திலும் வந்து நிற்க ஸ்வாஹா ||


அருள்வாக்கு சொல்ல ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி யந்திரம்,வசிய மை,தீட்ஷை தேவைக்கு அணுகவும்.


தொடர்புக்கு 

ஸ்ரீ காளி தேவி-போன்:+91 7598758989

Sunday, May 5, 2024

செய்வினை கட்டுக்களை கண்டுபிடிக்கும் எளிய முறை:


 செய்வினை கட்டுக்களை கண்டுபிடிக்கும் எளிய முறை:


நாட்டுக்கோழி ஆண் முட்டை ஒன்றும்,பெண் முட்டை ஒன்றும் எடுத்துக் கொண்டு அதில் பஞ்சபூத சக்கரம் வரைந்து,தோஷ நிவர்த்தி மந்திரம் செபித்து உருவேற்ற வேண்டும்.அதன் பிறகு பாதிக்கப்பட்டவர்கள் தலையை 27 முறை சுற்றி இரண்டு முட்டைக்கும் இடையில் கற்பூரம் ஏற்றி வைக்க,செய்வினை கட்டு இருப்பின் முட்டை வெடித்து கற்பூரம் அனைந்து,உள்ளே இருக்கும் மஞ்சள் கரு,கருப்பாக வெளியேறும்.

இவ்வாறு இருப்பின் செய்வினை கட்டு உள்ளது என்று அறிந்து கொள்ளலாம்.


செய்வினை, மாந்திரீக பாதிப்புகளிலிருந்து நிரந்தர தீர்வு காண அணுகலாம் 


தொடர்புக்கு

ஸ்ரீ காளி தேவி-போன்:+91 7598758989

Thursday, May 2, 2024

வாலை புவனேஸ்வரி மந்திரம் மந்திரம்


 வாலை புவனேஸ்வரி யந்திரம் மந்திரம்:


மாந்திரீக பாடங்களில் முதல் தெய்வமாக சித்தி செய்து கொள்ள வேண்டும் .இந்த வாலை பரமேஸ்வரியால் தான் உங்களது வாழ்வில் ஞான விளக்கேற்ற முடியும் .நீங்கள் இந்த தேவதையை 41விரதமிருந்து சித்தி செய்து கொண்டால் இந்த தெய்வத்தின் மூலமாக அநேக காரியங்கள் சாதிக்கலாம் .இதனால் பல மாந்திரீக உண்மைகள் தெரிய வரும் குறி சொல்லலாம் முக்காலமும் சொல்லும் ஞானம் கிடைக்கும் .ஆலய பிரசன்னம் பார்ப்பவர்கள் இந்த தெய்வம் சொல்வதை கேட்டுதான் சொல்வார்கள் .


வாலை புவனேஸ்வரி  

மூலமந்திரம்: 


"அரி ஓம் ஐயும் கிலியும் சவ்வும் ஸ்ரீயும் றீயும்

வா வா வாலை பரமேஸ்வரி வருக வருக 

வந்து என் நாவிலும் வாக்கிலும் வந்து முன் நிற்க சிவா".


  

பூஜை விதி:


 வளர்பிறை வெள்ளிகிழமை நாளில் யந்திரம் எழுதி பூஜையை துவங்க வேண்டும் .தினம் 108 உரு வீதம் 41 தினங்கள் விரதமிருந்து பூஜை செய்தால் சித்தியாகும் .இதனால் சகல காரியங்களையும் சாதிக்கலாம் சாதகனுக்கு தன வசியம் ,ஜனவசியம் அனைத்தும் சித்தியாகும் .


தொடர்புக்கு 

ஸ்ரீ காளி தேவி

போன்:+91 7598758989