Friday, July 21, 2017

குழந்தைகளுக்குத் தொடர் நோய் ஆபத்து ,கண் திருஷ்டி விலக


குழந்தைகளுக்குத் தொடர் நோய் ஆபத்து ,கண் திருஷ்டி விலக

ஏதேனும் ஒரு நாளில் சூரிய அஸ்தமன நேரத்தில் இதைச் செய்யவும்.

வீட்டில் உள்ளவர்களில் யாராவது ஒருவர் இதைச் செய்யலாம்.

கருப்புப் புள்ளிகள் இல்லாத எலுமிச்சை ஒன்று வாங்கிக் கொள்ளவும். 

குழந்தையை வீட்டில் நிற்க வைத்து அந்த எலுமிச்சையை குழந்தையின் தலை முதல் கால் வரை ஏழு முறை சுற்றவும்.சுற்றும் பொழுது ஓம் ஸ்ரீ ஹனுமதே நம என்று ஜெபித்தபடியே சுற்றவும்.அதன் பின்னர் ஒரு நாற்சந்தியில் அந்த எலுமிச்சையை  ஒரு கத்தியால் நான்கு துண்டாக நறுக்கி அங்கேயே அந்த எலுமிச்சையையும்,அந்தக் கத்தியையும் போட்டு விட்டுத்  திரும்பிப் பார்க்காமல் வீட்டிற்கு வந்து கை,கால்களைக் கழுவிக் கொள்ளவும்.


இதனால் குழந்தைகளுக்கு தொடர்ச்சியாக நோய்,விபத்துகள்,கண் திருஷ்டி பாதிப்புகளை நீங்கும்.

Thursday, July 20, 2017

இயற்கையான முறையில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த:



இயற்கையான முறையில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த:
மனிதனுக்கு மரணவாயிலை திறக்கும் நோய்களில் ஒன்றாக சர்க்கரை நோயும் உள்ளது. சர்க்கரை அளவை முறையாக பராமரிக்க இயற்கையான வழிமுறைகள் சில உள்ளன.
மருந்துகளை சாப்பிடுவது முக்கியமானதாக இருந்தாலும், இயற்கை வழிமுறைகளில் சர்க்கரை நோயை விலக்கி வைத்திருப்பது எளிதான செயலாகும்.
உங்களுடைய உடலின் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு நீங்கள் ஒரு சர்க்கரை நோயாளியாக இருந்தால் கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனெனில், அது தொடர்பான வேறு சில பிரச்சனைகளுக்கும் ஆளாகிட நேரிடும். சாப்பிடும் உணவு மற்றும் தொடர்ந்த உடற்பயிற்சி ஆகியவை இரண்டும் நீரிழிவு நோயாளிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ள நம்ப வேண்டிய இரண்டு வழிமுறைகளாகும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளை முழுமையாகத் தவிர்த்து விட்டு, இயற்கையான உணவுகளை மட்டுமே உண்ண வேண்டியதும் அவசியமாகும்.
1. நீரிழிவு இருந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதோடு, சிறுநீரகத்திற்கும் பாதிப்பை உண்டாக்கும். ஆகவே வெண்டைக்காயை சாப்பிட் டால் சிறுநீரகத்தில் எந்த ஒரு நோயும் வராமல் தடுக்கலாம்.
2. நீரிழிவுக்கு உணவுக்குத்தான் முதலிடம். மற்றவை எப்படி அமைய வேண்டும் என்பதை உணவே தீர்மானிக்கிறது. உணவுக் கட்டுப்பாடு, மருத்துவம், உடற்பயிற்சி ஆகிய மூன்றும் சேர்ந்துதான் நீரிழிவு நோய் மிகாமல், அதன் தாக்கத்தை அதிகப்படுத்தாமல் தடுக்கின்றன.
3. முட்டைக்கோஸ்,கலோரிகள் குறைவாக மற்றும் நார் சத்து அதிகமாக உள்ளது, எனவே அது நீரிழிவுக்கு தேர்வு செய்ய ஒரு சிறந்த காய்கறி ஆகிறது. இரத்த சர்க்கரையை கட்டுபடுத்துகிறது. இது நீரிழிவுக்கு ஒரு மருந்தாகும் ஆன்டியாக்சிடென்ட் மற்றும் ஹைப்பர்க்ளைசிமிக் எதிர்ப்பு பண்புகள் நிறைய உள்ளது.
4. சீத்தாப்பழத்தை தினமும் சிறிய அளவுகளில் சாப்பிடும் போது, அது சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவுகிறது. அதிக அளவு வைட்டமின் சி உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த விரும்பினால், உடலிலுள்ள வைட்டமின் சி சத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். இதன் மூலம் இன்சுலின் தேவையை கட்டுப்படுத்த முடியும்.
5. சர்க்கரை நோயை பிரதானமாக கட்டுப்படுத்தக் கூடிய தன்மை வெந்தயத்திற்கு உண்டு. வெந்தயத்தை வறுத்து வைத்துக் கொண்டு, தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே வந்தால் கூட நீரிழிவு நோய் முழுமையாகக் கட்டுப்படுத்தலாம்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

ஆன்மீக ரகசியங்கள் (தாந்த்ரீகப் பரிகாரங்கள் )

ஆன்மீக ரகசியங்கள் (தாந்த்ரீகப் பரிகாரங்கள் )
நாம் நல்வாழ்விற்காக என்னதான் இறைவழிபாடுகள் செய்தாலும் ஆலயம் சென்றாலும் நம்மையும் நம் இருப்பிடத்தையும் சுற்றியுள்ள விஷயங்களில் ரிஷிமார்கள் கூறிய தாந்த்ரீக விதிகளின் படிச் சில சிறிய மாறுதல்களைச் செய்வதன் மூலம் பெரும் நன்மைகளை அடையலாம்.
சில பரிகாரங்கள் சாதாரணமாக இருக்கலாம் நாம் அவற்றை உதாசீனப்படுத்தி கவனம் செலுத்தாமல் விட்டுவிட்டு பெரும் துன்பத்தில்,வியாதியில் அகப்பட்டு அதற்காகப் பெருமளவில் வைத்தியம்,பூஜை,யாகம் என்று பெரும் பணம் செலவழித்துக் கொண்டிருப்பபோம்.இப்போது நாம் கீழே பதிவிட்டுள்ள தாந்த்ரீக பரிகாரங்கள் நம் நலவாழ்வில் பெரும் பல அவசியமான மாற்றங்களைச் செய்யவல்லது.
1.வீட்டில் வாடிய செடிகள் இருந்தால் நல்லதல்ல.வீட்டின் முன்பகுதியில் வாடிய செடிகள் இருந்தால் அது செல்வவரவை,வசீகர சக்தியைப் பாதிக்கும்.
வீட்டின் பின்புறம் வாடிய செடிகள் இருந்தால் அது பேய்,பிசாசு போன்ற துர்ச்சக்திகளை ஈர்க்கும்.இது பூமி தோஷத்தை உண்டாக்கும்.எனவே இதுபோன்ற பாதிப்பு உள்ளவர்கள் வீட்டில் உள்ள வாடிய செடிகளை ஒரு செவ்வாய்க்கிழமை அன்று வேரடி மண்ணுடன் பிடுங்கி ஓடும் நீரில் அல்லது கடலில் விட்டு விட மேற்சொன்ன பாதிப்புகள் தீரும்.
2. வீட்டு வாயிற்படி அருகே அல்லது வீட்டின் முன்புறத்தில் எப்பொழுதும் நீர் தேங்க விடக் கூடாது.இது உடல் சார்ந்த பாதிப்பு, நோய்களைத் தொடர்ந்து ஏற்படுத்தும்.தவிர்க்க முடியாத பட்சத்தில் வீட்டின் வாசற்கதவில் மஞ்சளால் ஸ்வஸ்திக் வரையலாம்.இது பாதிப்பை பெருமளவில் குறைக்கும்.
3.கோவில் கொடி,கொடிமரம்,கோவில் கோபுரம் இவற்றின் நிழல் வீட்டின் மேல் படியக்கூடாது.தாந்த்ரீக நூல்கள் இது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வியாதிகளால் பாதிக்கப்பட்டுத் தொடர் சிகிச்சை பெற்றும் பலனளிக்காமல் கஷ்டப்படுவார்கள்.இது ப்ருத்வி தோஷங்களில் ஒன்று.
இதற்குப் பரிகாரம்:-
வீட்டில் வடக்கிருந்து தெற்கு நோக்கிய படி பைரவர் படம் வைத்து தினமும் வெல்லம்,கற்கண்டு அல்லது இனிப்புகள் படைத்து வணங்கி வர 12 நாட்களுக்குப் பின் கொஞ்சம் கொஞ்சமாகப் பாதிப்புகள் நீங்கி நலம் ஏற்படும்.மேற்கண்ட பாதிப்பு உள்ளவர்கள் பைரவ மந்திரம் அல்லது பைரவ காயத்ரி ஜெபித்து விபூதி அணிந்து வர நன்று .
4.சுடுகாட்டுக்கு சமீபத்தில் வீடு உள்ளவர்கள் வீட்டில் இருந்தபடி சுடுகாட்டில் பிணம் எரிவதைப் பார்க்கக்கூடாது.இது அக்னி தோஷத்தை உண்டாக்கும். இதனால் வீட்டில் உள்ள சுப தெய்வங்களை வெளியேறும்.முகத்தில் தேஜஸ் ,கவர்ச்சி குறைந்து நம்மைப் பார்ப்பவர்களிடம் வெறுப்பை உண்டுபண்ணும். வறுமை,அவமானம் உண்டாக்கும்.பேய்,பிசாசுகள் நம்மைப் பீடிக்க நாமே வழியமைத்துத் தருவதாக அமைந்து விடும்.
இதற்குப் பரிகாரம்:-
ஒரு ஞாயிற்றுக்கிழமை தொடங்கி மறு ஞாயிற்றுக்கிழமை வரை தினமும் சூரியனுக்கு அல்லது துளசிச் செடிக்கு 3 கை ஜலம் தர்ப்பணம் செய்ய வேண்டும்.மேலும் சூரியனையும், அக்னி தேவரையும் பிரேத தோஷம் நீங்க வேண்டிக் கொண்டு பின் வலது உள்ளங்கையில் நீர் வைத்துக்கொண்டு "ஓம் ரம் அக்னி தேவாய சர்வ தோஷம் நிவாரய நிவாரய" என 3 தடவை ஜெபித்து அந்த நீரைத் தலையில் தெளித்துக் கொள்ளவும்
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Wednesday, July 19, 2017

வியாபார வெற்றி, காரிய சித்தி பெற சக்கரம்:

வியாபார வெற்றி, காரிய சித்தி பெற சக்கரம்:
மிகவும் சக்தி வாய்ந்த இந்த சக்கரத்தை முறையாக கீறி,உருவேற்றி பயன்படுத்த,காரியத் தடைகள்,தடங்கல்கள்,வியாபார முடக்கங்கள் விலகி வியாபார வெற்றி, சகல காரியமும் சித்திக்கும்,மேன்மையடையும்,நடக்கும்.அற்புதமான சக்தி கொண்டவை இது.
வியாபார வெற்றி, காரிய சித்தி பெற சக்கரம் கிடைக்கும்.
தேவைக்கு தொடர்பு கொள்க,
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

அள்ள அள்ள பணம் சேர எளிய பரிகாரம்


அள்ள அள்ள பணம் சேர எளிய பரிகாரம்
சனிக்கிழமை அன்று விரதம் பூண்டு பைரவ யந்திரம் ஒன்றை சிகப்பு பட்டு துணியில் வைத்து தூப தீபம் காட்டி, மஞ்சள் சந்தனம் வைத்து மாவிலை,அரசு,அத்தி,வேம்பு,நெல்லி இலைகளை வைத்து அருகில் செம்பு பாத்திரத்தில் நீர் ஊற்றி அதில் ஒற்றை ரூபாய் நாணயம் ஒன்றை போட்டு வைக்கவும். பின்பு நீல நிற துணியை விரித்து அதன் மேல் அமர்ந்து கீழ்க்கண்ட மந்திரத்தை 108 முறை கூறி, பின்பு நிவேதனம் செய்யவும். தொடர்ந்து 8 வாரங்கள் செய்யவும். காலையில் இலைகளை சேகரித்து வேறு மரத்தினடியில்போட்டு விடலாம். நாணயத்தை எடுத்து சேமித்து வைக்கவும். முடிந்த அளவு பூக்களால் அலங்கரிக்கலாம்.
"ஓம் உன்மத்த ருரு பைரவாயை நமஹ் "
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Tuesday, July 18, 2017

ஆண்குறி பெருக்க ஜின்தானி மூலிகை தைலம்:


ஆண்குறி பெருக்க ஜின்தானி மூலிகை தைலம்:
ஆண்குறி சிறிதாக இருத்தல்,வளர்ச்சியின்மை இருந்தால் இந்த ஜின்தானி மூலிகை தைலத்தை குறியில் தடவி 1 மணி நேரம் கழித்து வெந்நீரில் கழுவவும்.90 நாட்கள் செய்து வர ஆண்குறி பெரிதாகும் மற்றும் பெருக்கும்.
தேவைப்படுவர்கள் கீழ்க்கண்ட வங்கிக் கணக்கு பணம் செலுத்தி விட்டு,உங்கள் முகவரியை sms செய்யவும்,கூரியரில் அனுப்பி வைக்கப்படும்.
இதன் விலை ரூ1500/-
bank details:
name: m.sakthivel, state bank of india a/c no:32428799157,branch: koodakovil, ifsc :sbin0007035,
முகவரி sms அனுப்ப வேண்டிய தொலைபேசி எண்: 9952230991
போன் செய்வதை தவிர்க்கவும்.
பக்க விளைவு,பின் விளைவுகள் கிடையாது.முழுவதும் மூலிகைகள் கொண்டு செய்த தைலம் இது.

பராசக்தியை நேரில் காண வேண்டுமா..?


பராசக்தியை நேரில் காண வேண்டுமா..?
ஒரு சனிக்கிழமை அன்று குளித்து விட்டு 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வேப்பமரம் இருக்கும் இடம் செல்ல வேண்டும்.அதில் ஏறி ஆயுதம் உபயோகிக்காமல் கையினால் பெருவிரல் தடிமனாக இருக்கும் ஒரு வேப்பங்குச்சியை ஒடித்து எடுக்க வேண்டும்.குச்சி வளையாமல் கோணல் இல்லாமல் இருக்க வெண்டும்.குச்சி இரண்டு அடி இருக்க வேண்டும்.கருங்கல்லில் தேய்ஹ்து அதன் தோல் பிசிறுகளை எடுத்துவிட்டு வழுவழுப்பாக்கி கொள்ளவும்.அதன் மேல் சந்தனம் பூசிக்கொள்ளவும்....
அமாவாசை அன்று காலையில் சிவப்பு நிற பட்டுத்துணியில் குச்சியை மூடி வைக்கவும்..இரவு 9 மணிக்கு மேல் மூடிய குச்சி மேல் தலையணை வைத்து படுக்கவும்..வடக்கே பார்த்து படுக்கவும்.
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஆதிபராசக்தியே நமஹ ‘’ என மந்தால் ஜெபித்துக்கொண்டே தூங்கி விடவும்...பெள்ர்ணமி வரை இதை கடைபிடிக்கவும் 12 நாட்களில் நட்சத்திரக்கூட்டங்கள் கனவில் தோன்றும்....பெளர்ணமி அன்று நட்சத்திர ஒளியில் பராசக்தி தோன்றுவாள்...
60 நாட்கள் இதை கடைபிடித்தால் வருங்காலம் உங்கள் மனத்திரையில் காணலாம்...!!
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

18 சித்த புருஷர்கள் வரலாறு:


18 சித்த புருஷர்கள் வரலாறு:
சித்தர்கள் வரலாறு பற்றிய பதிவு.முதலாவதாக குறுமுனி எனும் அகத்தியர் வரலாறு பற்றி பார்ப்போம்.


1.அகத்திய சித்தர்

அகத்தியர் தோற்றம் பற்றி பல விதமாகக் கூறப்படுகிறது. தாரகன் முதலிய அரக்கர்கள் உலகை வருத்த, அவர்களை அழிக்க இந்திரன், வாயு, அக்கினி ஆகியோர் பூமிக்கு வந்தனர். இவர்களைக் கண்ட அசுரர்கள் கடலுக்குள் ஒளிந்தார்கள். இந்திரனின் யோசனைப்படி அக்கினி வாயுவுடன் கூடி பூமியில் விழுந்து அகத்தியராய் அவதரித்தார் என்றும்,
மிர்திரர் குடத்திலிட்ட வீரியத்திலிருந்து அகத்தியரும், வருணன் தண்ணீரிலிட்ட வீரியத்திலிருந்து வசிஷ்டரும் அவதரித்தனர் என்றும், குடத்திலிருந்து தோன்றியமையால் அகத்தியர் குடமுனி, கும்பயோகி என்னும் பெயர்களைப் பெற்றார் என்றும் பலவாரான கருத்துகள் நிலவுகின்றன.

முன்பு தேவர்களை வருத்திய அசுரர் இப்போதும் வருத்த ஆரம்பித்தனர். இந்திரன் அவர்களை அழிக்க வரும்போது அசுரர்கள் கடலுக்குள் ஒளிந்து கொண்டனர். தேவேந்திரன் வேண்டுகோளுக்கிணங்க அகத்தியர் சமுத்திர நீர் முழுவதையும் குடித்து விட, இந்திரன் அசுரர்களை அழித்தார். அதன்பின் நீரை மீண்டும் கடலுள் விடுவித்தார் அகத்தியர்.

அகத்தியர் நீரின் மேல் படுத்தபடியே பன்னிரெண்டாண்டுகள் கடுந்தவமியற்றி அரிய சக்திகளை பெற்றார். கைலையில் நடந்த சிவபெருமான் திருமணத்தின் போது வடதிசை தாழ்ந்து தெந்திசை உயர்ந்தது. அதனால் அகத்தியரை தென் திசைக்கு செல்லுமாறு சிவபெருமான் கட்டளையிட்டார்.

மேருமலைக்கு செல்ல வழிவிடாமல் நின்ற விந்தியமலை, அகத்தியரைக் கண்டதும் பணிந்து தாழ்ந்து நின்றது. தான் தென் திசை சென்று வரும் வரையில் பணிந்து இருப்பாயாக என்று கூறிச் சென்ற அகத்தியர் மீண்டும் வடதிசை செல்லாததால் விந்திய மலையும் உயரவில்லை.

இராமபிரானுக்கு சிவகீதையை போதித்துள்ளார் அகத்தியர்.

சுவேதன் என்பவன் பிணந்தின்னுமாறு பெற்றிருந்த சாபத்தை போக்கினார்.

தமக்கு வழிபாடு செய்யாது யோகத்தில் அமர்ந்திருந்த இந்திரத்துய்மன் என்பவனை யானையாகுமாறு சபித்தார்.
அகத்தியர் தம் முன்னோர்களுக்காக விதர்ப்ப நாட்டை அடைந்து அவ்வரசன் மகள் உலோபமுத்திரையை மணந்து தென்புலத்தார் கடனை தீர்த்தார்.

தென் திசைக்கு வந்த அகத்தியர் பொதிகை மலையில் தங்கி முருகக் கடவுளின் ஆணைப்படி “அகத்தியம்” என்னும் நூலை இயற்றினார்.

அகத்தியர் இந்திரன் சபைக்கு சென்றபோது இந்திரன் ஊர்வசியை நடனமாட செய்தான். ஊர்வசி இந்திரன் மகன் சயந்தனிடம் கொண்ட காதலால் தன்னிலை மறந்தாள். அதனால் அகத்தியர் சயந்தனையும் ஊர்வசியையும் பூமியில் பிறக்கும்படி சபித்தார்.
வாதாபி, வில்வளவன் என்னும் அரக்கர் இருவரில் வில்வளவன் வேதியர் உருக்கொண்டு வழியில் செல்லும் வேதியர், முனிவர் முதலானோரை விருந்திற்கு அழைத்து வாதாபியைக் கறி சமைத்து படைத்து வாதாபியை திரும்ப அழைக்க; அவன் அவர்கள் வயிற்றைக் கிழித்து வெளியே வருவதால் அவர்கள் இறந்து போவார்கள். முனிவர் இதனை அகத்தியரிடம் முறையிட்டனர்.

அகத்தியர் அவர்களிடம் விருந்து உண்ண சென்றார். வில்வளவன் உணவு படைத்துவிட்டு அகத்தியர் வயிற்றிலிருக்கும் வாதாபியை கூப்பிட அகத்தியர் “வாதாபே ஜீர்ணோ பவ” என்று வயிற்றைத் தடவ வாதாபி இறந்தான். நிலமையை அறிந்த வில்வளவன் அகத்தியரிடம் மன்னிப்பு கோரினான்.

சிவ பூசை செய்வதற்காக கமண்டலத்தில் அகத்தியர் கொண்டு வந்த கங்கை நீரை விநாயகர் ‘காக உரு’ கொண்டு சாய்த்துவிட கமண்டலத்திலிருந்து வழிந்து ஓடிய நீரே காவிரி ஆறு ஆனது.

இலங்கை மன்னர் இராவணனை தம் இசை திறத்தால் வென்றார் அகத்தியர்.

தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன் காலத்தில் காவிரி பூம்பட்டிணத்தில் இந்திர விழாவை எடுப்பித்தார்.

புதுச்சேரிக்கு அருகிலுள்ள ‘உழவர் கரை’யில் ஆசிரமம் அமைத்து வேதபுரி பல்கலைக் கழகத்தில் தமிழை போதித்தார். எனவே அவர் தங்கியிருந்த பகுதி ‘அகத்தீஸ்வரம்’ என்று அழைக்கப்பட்டு அங்கு பெரிய சிவாலயம் கட்டப்பட்டது. அதனை அகத்தீஸ்வரமுடையார் ஆலயம் என்றும் கூறுகின்றனர்.

சித்தராய் விளங்கிய அகத்தியரை பற்றிய அகத்தியர் காவியம் பன்னிரெண்டாயிரம் வாயிலாக சில கருத்துக்களை மட்டுமே தெரிந்து கொள்ள முடிகிறது.

அகத்தியர் அனந்தசயனம் என்ற திருவனந்தபுரத்தில் சமாதியடைந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு சிலர் அவர் கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் கோவிலில் சமாதி கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர்.

அகத்தியர் தென்நாடு வந்த வரலாற்றை ஆய்வியல் நோக்கில் திரு.N. கந்தசாமி பிள்ளையின் சித்த மருத்துவ வரலாறு நூலில் காணலாம்.

அகத்திய மாமுனி சித்த வைத்தியத்திற்கு செய்த பணி அளவிடற்கரியது. பல நோய்களுக்கும் மருத்துவ சந்தேகங்களுக்கும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார். அகத்தியர் பெயரில் வெளியாகியுள்ள சமரச நிலை ஞானம் என்னும் நூலில் உடம்பில் உள்ள முக்கியமான நரம்பு முடிச்சுகள் பற்றிய விளக்கம் காணப்படுகிறது. அகத்தியர் ஐந்து சாஸ்திரங்கள் என்னும் நூலில், பதினெட்டு வகையான மனநோய் பற்றியும் அதற்குரிய மருத்துவம் பற்றியும் விளக்கப்பட்டிருக்கின்றன.

அகத்தியர் அஷ்ட மாசத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் தோஷங்கள் பற்றி கூறியுள்ளார். மேலும் அவர் எழுதிய நூல்களில் கிடைத்தவை:

1. அகத்தியர் வெண்பா
2. அகத்தியர் வைத்தியக் கொம்மி
3. அகத்தியர் வைத்திய ரத்னாகரம்
4. அகத்தியர் வைத்தியக் கண்ணாடி
5. அகத்தியர் வைத்தியம் 1500
6. அகத்தியர் வைத்திய சிந்தாமணி
7. அகத்தியர் கர்ப்பசூத்திரம்
8. அகத்தியர் ஆயுள் வேத பாஷ்யம்
9. அகத்தியர் வைத்தியம் 4600
10. அகத்தியர் செந்தூரம் 300
11. அகத்தியர் மணி 4000
12. அகத்தியர் வைத்திய நூல் பெருந்திரட்டு
13. அகத்தியர் பஸ்மம் 200
14. அகத்தியர் நாடி சாஸ்திரம்
15. அகத்தியர் பக்ஷணி
16. அகத்தியர் கரிசில் பஸ்யம் 200
17. சிவசாலம்
18. சக்தி சாலம்
19. சண்முக சாலம்
20. ஆறெழுத்தந்தாதி
21. காம வியாபகம்
22. விதி நூண் மூவகை காண்டம்
23. அகத்தியர் பூசாவிதி
24. அகத்தியர் சூத்திரம் 30
போன்ற நூலகளை இவர் எழுதியதாகக் கூறப்படுகிறது. மேலும்
25. அகத்திய ஞானம் என்னும் அகத்தியம் என்னும் ஐந்திலக்கணம்
26 அகத்திய சம்ஹிதை என்னும் வடமொழி வைத்திய நூலும் இவரால் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அகத்தியர் பெருமானின் பூசை முறைகள்:

தேகசுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சள் இட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அம்மஞ்சள் பலகையின் மேல் சுவாமிகளின் படத்தை வைத்து, அதற்கு முன்பு மஞ்சள், குங்கும திலகமிட்டு அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கில் இரு முக தீபம் ஏற்றி வைக்க வேண்டும். படத்தின் முன்பாக பித்தளை அல்லது செம்பு அல்லது வெள்ளியினால் செய்யப்பட்ட உருண்டையான செம்பில் சுத்தமான தண்ணீரை நிரப்பி வைக்க வேண்டும்.

பின் சித்தரின் தியானச் செய்யுளை கண்மூடி மனதார கூறி பிறகு பின்வரும் பதினாறு போற்றிகளை சொல்லி வில்வம், துளசி, கதிர்பச்சை, விபூதி பச்சை போன்ற பச்சிலைகளைக் கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.
பதினாறு போற்றிகள்:
1. தேவாதி தேவர்களைக் காத்தவரே போற்றி!
2. சிவசக்தி திருமண தரிசனம் கண்டவரே போற்றி!
3. தென் திசை, வடதிசையைச் சமப்படுத்தியவரே போற்றி!
4. விந்திய மலையின் அகந்தையை போக்கியவரே போற்றி!
5. கும்பத்திலுதித்தக் குறு முனியே போற்றி!
6. சித்த வைத்திய சிகரமே போற்றி!
7. சுவேதனின் சாபம் தீர்த்தவரே போற்றி!
8. இசைஞான ஜோதியே போற்றி!
9. உலோப முத்திரையின் பதியே போற்றி!
10. காவேரி தந்த கருணையே போற்றி!
11. அகத்தியம் தந்த அருளே போற்றி!
12. இராமபிரானுக்கு சிவ கீதையருளியவரே போற்றி!
13. அசுராசுரர்களை அழித்தவரே போற்றி!
14. அரும் மருந்துகளை அறிந்தவரே போற்றி!
15. இசையால் இராவணனை வென்றவரே போற்றி!
16. இன்னல்கள் போற்றி இன்பம் தரும் அகத்திய பெருமானே போற்றி! போற்றி!

நிவேதனம்:
பஞ்சாமிர்தம், பழங்கள், சக்கரைப்பொங்கல், இளநீர் போன்றவற்றுடன் இளம் பச்சை நிற வஸ்திரம் அணிவித்து புதன்கிழமை பூசை செய்யவும். நிறைவாக “ஓம் ஸ்ரீம் அகத்திய முனிவரே போற்றி!” என்று 108 முறை சொல்லி ஆராதனை செய்ய வேண்டும்.

அகத்திய முனிவரின் பூசா பலன்கள்:
1. இசையிலும் கவிதையிலும் மேன்மையுண்டாகும்.
2. கல்வித்தடை நீங்கும்.
3. புதன் பகவானால் உண்டான தோஷம் நீங்கும்.
4. முன்வினை பாவங்கள் அகலும்.
5. பித்ருசாபம் நீங்கி அவர்களின் ஆசி கிடைக்கும்.
6. பேரும், புகழும், மதிப்பும் தேடி வரும்.
7. பூர்விக சொத்துக்கள் கிடைக்கும்.
8. சகலவிதமான நோய்களும் தீரும்.
9. குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.
அகத்தியர் சித்தர் வரலாறு முற்றிற்று.

ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Thursday, July 13, 2017

மழை வர ஜெபிக்க வேண்டிய ஸ்லோகங்கள்


மழை வர ஜெபிக்க வேண்டிய ஸ்லோகங்கள்
நண்பர் ஓருவர் இவ்வருடம் சரியாக மழை பெய்யவில்லை எனவே மழை வர ஏதேனும் மந்திரம் பதிவிடக் கேட்டிருந்தார்.
ரிச்ய ஸ்ருங்காய முனயே
விபண்டக சுதாயச
நமஹ:சாந்தாதிபதயே
சத்ய :சத்வ்ருஷ்டி ஹேதவே
விபண்டக சுத : ஸ்ரீ மாந்
சாந்தாபதி ரகல்மஷ:
ரிஷ்ய ச்ருங்க இதிக்யாத:
மஹாவர்ஷம் பிரயச்சது
மேற்கு நோக்கி அமர்ந்தோ நின்றோ இந்த மந்திரத்தை ஜெபித்து மழை வர வேண்டிக்கொள்ளவும்.
அல்லது
திருப்பாவையில் உள்ள கீழ்கண்ட பாடலைப் பாடி ஸ்ரீ மஹாவிஷ்ணுவை வணங்கி மழை வர வேண்டிக்கொள்ளவும்.

ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

லக்ஷ்மி கடாட்சம் பெறத் தாந்த்ரீக ரகசியங்கள்

லக்ஷ்மி கடாட்சம் பெறத் தாந்த்ரீக ரகசியங்கள்
1.வீட்டில் உள்ள பெண்களை மரியாதையுடன் நடத்தவும்.பெண்களுடன் மரியாதையுடன் பழகவும்.
2.வீட்டில் மண் அகல் விளக்கு ஏற்றி நல்லெண்ணெய் ஊற்றித் தீபம் ஏற்றவும். அந்தத் தீபத்தில் ஸ்ரீ மஹாலக்ஷ்மியை எழுந்தருளுமாறு வேண்டவும். இதனால் லக்ஷ்மி மகிழ்ச்சி அடைவாள்.
3.சூரியன் மறையும் வேளையில் வீட்டைப் பெருக்கக் கூடாது.
4.ஒரு காலால் இன்னொரு காலைத் தேய்க்கவோ ,தேய்த்துக் கழுவவோ கூடாது.
5.ப்ரஹ்ம முஹூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து விட வேண்டும்.சோப் பயன்படுத்தக் கூடாது.
6.முடிந்தவரை தான,தருமங்கள் செய்து வரவும்.குறிப்பாக வெள்ளிக்கிழமை மட்டுமாவது செய்வது நல்லது.
7.வீடு மற்றும் கடைகளில் நடராஜர்,மலைகள்,ஆறு,குளம் போன்ற படங்கள் வைத்தால் பணம் வரும் ,போகும் தங்காது.
8.செவ்வாய் தசை நடப்பில் உள்ளவர்கள் இனிப்பு வாங்கி லக்ஷ்மிக்குப் படைத்து உண்ணுவதும், ஸ்வீட்ஸ் தானம் செய்வதும் லக்ஷ்மி கடாட்சத்தைப் பெருக்கும்.
9.சந்திர தசை நடப்பில் உள்ளவர்கள் பாலைக் காய்ச்சாமல் இருப்பது நல்லது. வீட்டில் உள்ள வேறு யாரேனும் ஒருவரை பால் காய்ச்ச சொல்லவும். இது தரித்திரத்தை ஏற்படுத்தும்.
10.கரித்துண்டுகளை வீட்டில் வைத்திருப்பதைத் தவிர்க்கவும். கரித்துண்டுகளின் அருகில் வைக்கப்பட்ட பொருள் எதுவானாலும் 4 நாட்களுக்குப் பின் கொஞ்சம் கொஞ்சமாகப் பயனற்றுப் போகும்.இது லட்சுமியை வெளியேற்றும்.
11.கூர்மையான பொருட்களை அன்பளிப்பாகக் கொடுக்கக் கூடாது.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Wednesday, July 12, 2017

கோரக்கர் சித்தர் அருளிய அருளும் பொருளும் தரும் மஹாலட்சுமி யந்திரம்:

கோரக்கர் சித்தர் அருளிய அருளும் பொருளும் தரும் மஹாலட்சுமி யந்திரம்:
தெய்வம் மற்றும் தேவதைகள் முடக்கம்,தொழில் மந்தம் முடக்கம்,வறுமை போன்ற பிரச்சினைகளை நீங்கி அருளும் பொருளும் தரும் சூட்சம யந்திரத்தகடு இது.
முறையாக தங்கம் அல்லது செம்புத்தகட்டில் கீறி,பூசை செய்து மந்திர உருவேற்ற வேண்டும்.பிறகு தகட்டை சுருட்டி வெள்ளித் தாயத்தில் அடைத்து கட்டிக் கொள்ள அருளும் பொருளும் கிட்டும்.
தகட்டின் நடுவில் பெயர் எழுதி உருவேற்ற வேண்டும்.
என்னோட அனுபவத்தில் பலருக்கு செய்து கொடுத்தேன்.அவரகள் அனைவருமே நல்லநிலையில் இன்றும் உள்ளனர்.அதில் ஒருவர் பெங்களூர் வித்தியானந்தபுரத்தை சேர்ந்த முருகவேல் என்பர் மிகவும் வறிய நிலையில் இருந்தவர்,இன்று மிகச் சிறந்த தொழில் அதிபராக இருக்கார். இதே யந்திரத்தகட்டை லேமினேட் செய்து தொழிலங்களில் வைத்து பூஜிக்க வியாபார விருத்தி உண்டாகும்.மிகவும் சக்தி வாய்ந்த யந்திரத் தகடு இது தேவைக்கு தொடர்பு கொள்க.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

குலதெய்வம் அறியாதவர்களுக்கு குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்பட:

குலதெய்வம் அறியாதவர்களுக்கு குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்பட:

இஸ்லாமிய ஜின் மாந்திரீகத்தால் ஒரு குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை மற்றும் பிரிவினைகள்:

இஸ்லாமிய ஜின் மாந்திரீகத்தால் ஒரு குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை மற்றும் பிரிவினைகள்:
இன்று திங்கட்கிழமை (10/07/2017),மதுரை வாடிப்பட்டியில் இருந்து அன்பர் ஒருவர் என்னை அழைத்து சென்று இருந்தார்.அவர் வீட்டு வாசலை மிதித்த உடன் சலசலமான காற்று வீசியது,அதில் இருந்தே நான் உணர்ந்து கொண்டேன் அவ்விடத்தில் என்ன இருக்குது என்று.
நான் அருள்வாக்கு சொன்னதுபோல் பகலில் கணவன் மனைவி,பிள்ளைகள் அனைவருமே ஒற்றுமையாக இருப்பார்கள்.ஆனால் இரவு 10 மணிக்கு மேல் அடிதடி சண்டை போட்டு ரத்தக் காயங்களோடு இரவில் தூங்காமல் பிரச்சினைகளோடு 6 மாதங்களாக நிம்மதியற்ற நிலையில் இருந்து இருக்கிறார்கள்,இஸ்லாமிய ஜின் ஏவல் செய்து பிரச்சினைகளை உருவாக்கியுள்ளார்கள் அருகில் இருப்பவர்கள்.அவ்விடத்தில் உள்ள துஷ்ட மாந்திரீக பொருட்களை எடுத்து விட்டு,
அதை வெளியேற்றுதற்கான பூசை பரிகார முறைகளை செய்து கட்டு கட்டி விட்டு வந்து இருக்கிறேன்,
நன்றி
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

அருள் வாக்கு ஜோதிடர்,ஸ்ரீ காளி தேவி

அன்பர் ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்க பூஜை செய்து கொடுக்க,வரும் ஞாயிற்றுக்கிழமையன்று (16/07/2017),அருள் வாக்கு ஜோதிடர்,ஸ்ரீ காளி தேவியம்மா சென்னைக்கு வருகிறார்.அவரை நேரில் சந்திக்க விரும்பும் சென்னை அன்பர்கள் தொடர்பு கொள்ளலாம்.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

ஸ்ரீ கருப்பசாமி மந்திரம்


ஸ்ரீ கருப்பசாமி மந்திரம்.
கருப்பன், கருப்பணன், கருப்பு, கருப்பண்ணசாமி என்று பயபக்தியோடு வணங்கப்படும் துடியான கிராம காவல் தெய்வம், கருப்பசாமி. கறுப்பன் அமர்ந்த இடத்தைக் கொண்டு பல்வேறு விதமாய் கருப்பரை அழைப்பதுண்டு. சங்கிலி கறுப்பன், கறுப்பனார் சாமி, குல கறுப்பனார், பதினெட்டாம்படியான், சின்ன கருப்பசாமி, பெரிய கருப்பசாமி, மீனமலை கருப்பசாமி, முன்னோடை கருப்பசாமி, நொண்டி கருப்பசாமி, ஒண்டி கருப்பசாமி என கருப்பசாமி வழிபாடு தமிழ்நாட்டு கிராமங்களில் இருக்கின்றது.
கருப்பன், கருப்புசாமி, கருப்பாயி எனும் பெயர்களைத் தென் தமிழர்கள் தம் குழந்தைகளுக்கு பெயராக சூட்டுவது காணலாம். தமிழ்நாட்டு கிராம தெய்வங்களிலேயே மிகவும் சிறப்பு பெற்ற தெய்வமாக கருப்புசாமி இருந்து வருகிறார். கருப்புசாமி இல்லாத கிராமங்களே இல்லை எனலாம்.
அடர்ந்த மீசையும், உருட்டிய விழிகளும், சிவந்த உதடும், ஓங்கிய அருவாளும், குதிரை வாகனமும் கொண்டு குலை நடுங்கும் தோற்றம் கொண்டவர் கருப்பன். உயர்ந்த உருவமும், கருத்த மேனியும் வேகமான ஓட்டமும், துடியான ஆட்டமும் கொண்டவர். எந்த எதிரிகளையும் அழிக்க வல்லவர். இவரிடம் பொய்யோ, ஏமாற்றமோ செல்லுபடி ஆகாது. நம்பியவருக்கு காவலாகவும், எதிர்ப்பவர்களுக்கு எமனாகவும் இருப்பவர் கறுப்பர். பரமசிவன் அம்சம் என்றும், பத்ரகாளி அம்சம் என்றும் வணங்கப்படுகிறார். தென் தமிழ்நாட்டின் எல்லா ஆலயங்களிலும் இவர் காவல் தெய்வமாக உள்ளார். பெரும்பாலும் எல்லா கிராம எல்லையிலும் காவலாக ஆட்சி செய்கிறார். பெரியாண்டவர் என்ற பெயராலும் பரவலாக குடி கொண்டுள்ளார்.
ஸ்ரீராமருக்கு இரு புதல்வர்கள், சீதை லவனை மட்டுமே பெற்றதாகவும், தண்ணீர் பிடிக்க சீதை சென்ற போது லவனை பார்த்துக்கொள்ளுமாறு வால்மீகி முனிவரிடம் கூறி சென்றாள். திரும்ப வந்து லவனை சீதை தூக்கி சென்று பர்ணசாலைக்கு வெளியே உணவு ஓட்டிக்கொண்டிருந்தாள். இது தெரியாத வால்மீகி முனிவர், குழந்தையை காணாது, சீதை சபிப்பாளோ என்று பயந்து தர்ப்பை புற்களை தன் தவ வலிமையால் உருவேற்றி லவனை போன்ற ஒரு குழந்தையை உருவாக்கினார். குசன் என்ற புதிய பிள்ளையையும் சேர்த்து சீதை இரு பிள்ளைகளையும் தன பிள்ளையாகவே வளர்க்கிறாள்.
ராமர் கானகம் வந்து சீதையிடம் இரண்டில் எது நம் குழந்தை, என கேட்கிறார், உடனே தீக்குளித்த சீதை அதையே தன்மகன்களை செய்யச்சொல்ல, லவன் பிழைத்து வர, குசன் மட்டும் யாக தீயில் கருக, ஸ்ரீராமரும் உயிர் தந்து குசனை காக்க, தீயில் கருகியதால் கருப்பா என்று அழைத்தாராம். அதுமுதல் அவர்தான் கருப்பண்ணசாமியானார் என்று ஒரு கதை மக்களால் கூறப்படுகிறது.
பெரும்பாலும், மது, கஞ்சா, மாமிசம் கொண்டே வணங்கப்படுகிறார். பொங்கலிட்டு, பூமாலை சார்த்தி மேள, தாளங்களோடு ஆர்ப்பாட்டமாய் இவரின் திருவிழா கொண்டாடப்படுகிறது. மக்கள் தங்கள் சொத்து, சுகம், மக்கள், மாடு போன்ற எல்லா செல்வங்களுக்கும், சுகங்களுக்கும் இவரே காவல் என்று நம்புகின்றனர். எதிரி பயம் நீங்கவும், கொலை, களவு ஏற்ப்படாமல் இருக்கவும் இவரே கதி என்று இவருக்கு படையல் இடுகின்றனர். கருப்பரும் வணங்கும் அத்தனை ஏழை எளிய மக்களுக்கும் எப்போதும் காவலாக இருந்து கண்மூடாது சேவை செய்கிறார்.
ஸ்ரீ கருப்பசாமி மந்திரம்:
ஓம் க்ரூம் அஸிதாங்காய மஹாவீர
பராக்ரமாய கதாதராய தூம்ர நேத்ராய,
தம்ஷ்ட்ர கராளாய, மாலாதராய
நீலாம்பரதாய, ஸர்வ பாபக்னே,
ஸர்வ பயாக்னே, சிவபுத்ராய,
க்ருத்தாய க்ருபாகராய ஸ்வாஹா.
முதலில் விநாயகரையும், பின்னர் உங்கள்
குலதெய்வத்தையும் வழிபட்டு, மேலே உள்ள
கருப்பசாமியின் மந்திரத்தை முழுமனதுடன்
தினமும் பதினெட்டு முறை கூறவும்.
ஸ்ரீ கருப்பசாமியின் அருள் கிட்டும்.
அருள் வாக்கு மற்றும் குறி சொல்ல ஸ்ரீ கருப்புசாமி வசிய யந்திரத் தகடு,தாயத்து,வசிய மை,ரட்சைக் கயிறு மற்றும் தீட்ஷை வேண்டுவோர் அணுகவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Wednesday, July 5, 2017

சிறுநீரக கல்லடைப்பு நீங்க ஷருணாதி சூரணம்:

சிறுநீரக கல்லடைப்பு நீங்க ஷருணாதி சூரணம்:
இன்றைய காலகட்டத்தில் உணவுப் பழக்க வழக்கத்தாலும்,மாறுபட்ட சூழல் காரணமாகவும் பெண்களை விட ஆண்களே அதிகளவு சிறுநீரக கல்லடைப்பால் பாதிக்கப்படுகிறார்கள்.
அதன் அறிகுறிகளாக சிறுநீர் கழிக்கும் போது அதிக எரிச்சல்,வலி,இரத்தம் வருதல்,பின் முதுகு வலி,இடுப்பு வலி,அடி வயிறு வலி,சிறுநீர் கழிக்க முடியாமை போன்றவைகள் இருக்கும்.
சிறுநீரகம்,மற்றும் சிறுநீரகக் குழாய்களில் படியும் கழிவு உப்புகள் படிப்படியாக கூடுதலாகி கல் படிமங்களாக உருவாகி விடும்.இந்த கல் படிமங்களே உபாதைகளை உருவாக்குகிறது.
ஆங்கில மருத்துவத்திற்க்கு முன்பே நமது சித்த புருஷர்கள் கல்லடைப்பை நீக்க 27 மூலிகைகளை சமூலமாக எடுத்து காய வைத்து சூரணமாக்கி கொடுத்து குணப்படுத்தியுள்ளார்.அந்த முறைதான் இந்த ஷருணாதி சூரணம் ஆகும்.இதனை இரவு,காலை வேளைகளில் பாலில் கலந்து 48 நாட்களுக்கு சாப்பிட கல்லடைப்பு முற்றிலும் குணமாகும்.இது அணுபவ முறை.பத்தியம்,பின் விளைவுகள் கிடையாது.
சிறுநீரக கல்லடைப்பு நீங்க ஷருணாதி சூரணப் பொடி தேவைக்கு அணுகவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

நாக தோஷத்திற்கு போகர் கூறிய எளிய பரிகாரம்

நாக தோஷத்திற்கு போகர் கூறிய எளிய பரிகாரம்
நாக தோஷம் உள்ளவர்கள், தங்களையும், தங்களின் சந்ததிகளையும் பாதிப்புகளில் இருந்து காத்துக் கொள்ள பரிகாரம் ஒன்றினை போகர் சித்தர் தனது ”போகர் 12000” நூலில் கூறியிருக்கிறார்.
நாக தோஷம் உள்ளவர்கள், தங்களையும், தங்களின் சந்ததிகளையும் பாதிப்புகளில் இருந்து காத்துக் கொள்ள பரிகாரம் ஒன்றினை போகர் சித்தர் தனது ”போகர் 12000” நூலில் கூறியிருக்கிறார். இந்த பரிகாரத்தை வருடத்தின் குறிப்பிட்ட ஒரு நாளில் மட்டுமே செய்திட வேண்டும் என கூறுகிறார். அவர் குறிப்பிடும் அந்த தினம் ”நாக சதுர்த்தி திதி”
நாக சதுர்த்தி திதி அன்று, அரச மரம் ஒன்றின் அடியில் நாக எந்திரம் ஒன்றினை பீடத்தில் அமைத்து அதன் மேல் சிவலிங்கத்தினை ஏந்திய வண்ணம் இருக்கும் நாகத்தின் கருங்கல் சிலையினை பிரதிஷ்டை செய்து வணங்கி வருவதன் மூலம் நாக தோஷத்தில் இருந்து நிரந்தரமாக விடுபட்டு நலமுடன் வாழலாம் என்கிறார் போகர்.
பிரதிஷ்டை செய்ய வேண்டிய நாக விக்கிரகத்தின் உருவ அமைப்பையும், நாக யந்திரம் தயாரிக்கும் முறையையும் தனது நூலில் தெளிவாகவும் விளக்கமாகவும் போகர் குறிப்பிட்டுள்ளார்.
நாகத்தின் சிலையானது இரண்டரை அடி (பீடத்துடன் சேர்த்து) உயரத்திற்க்கு குறைவாகவும், பாம்பின் உடல் மூன்று அல்லது ஐந்து சுற்றுக்களைக் கொண்டதாகவும் இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். பிரதிஷ்டை செய்யும் தினத்தன்று, பாலும், பழமும் மட்டுமே உணவாக எடுத்துக் கொண்டு விரதமிருந்து, பயபக்தியுடன் இந்த கடமையை செய்திடல் வேண்டும் என்கிறார்.
நாகதோஷம் உள்ளவர்கள், நாக சதுர்த்தி திதியன்று, போகர் கூறியபடி நாகர் சிலையினை பிரதிஷ்டை செய்து வணங்கி வழிபட்டால் நாகதோஷத்தில் இருந்து நிரந்தரமாய் விடுபட்டு சீரும் சிறப்புடனும் வாழலாம்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

நிரந்தர பணவரவு தரும் ஸ்ரீ தனவர்ஷிணி லக்ஷ்மி மந்திரம்

நிரந்தர பணவரவு தரும் ஸ்ரீ தனவர்ஷிணி லக்ஷ்மி மந்திரம்
பண கஷ்டம், தொழில் நஷ்டம் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த மந்திரத்தை சொல்லி வந்தால் நிரந்தரமாக பணபிரச்சனைகள் தீரும்.
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஸ்ரீ தனவர்ஷிணி லக்ஷ்மி மந்திரம்
பிரயோக முறை :-
1. ஏதேனும் ஒரு வளர்பிறை புதன்கிழமை அன்று அதிகாலை பிரம்ம முகூர்த்ததில் எழுந்து குளித்து முடித்துப் புத்தாடை அணிந்து மஞ்சள் நிறத் துணி விரித்து அதில் சிறிது பன்னீர் தெளித்து அதன் மீது கிழக்கு நோக்கி அமரவும்.
2. நெய் விளக்கேற்றி ஸ்ரீ லக்ஷ்மி யந்திரத்தைக் குங்குமம் மற்றும் பன்னீர் கலந்த நீரால் கழுவி, ஒரு பலகையின் மேல் வெள்ளைத்துணி விரித்து அதில் ஒரு செம்பு அல்லது பித்தளைத் தட்டின் மேல் அந்த யந்திரத்தை வைத்து யந்திரத்திற்கு அட்சதை, குங்குமம், பூக்களால் மூலமந்திரம் 108 தடவை ஜெபித்து அர்ச்சனை செய்யவும்.
3. வெற்றிலை, பாக்கு, பால், பழங்கள், பாயசம் படைக்கவும்.
4. பின்னர் வலது உள்ளங்கையில் சிறிது நீர் ஊற்றி ஸ்ரீ லக்ஷ்மி தேவியை மந்திரம் சித்தியாக வேண்டி மூன்று முறை மூலமந்திரம் ஜெபித்து அந்த நீரை அருந்தி துளசி மாலையால் மந்திரம் ஜெபிக்கத் தொடங்கவும்.
தியான ஸ்லோகம் :-
ப்ராஹ்மீம் ச வைஷ்ணவீம் பத்ராம் சதுர் புஜாம் ச சதுர்முகீம் |
த்ரிநேத்ரம் கட்க த்ரிசூல சக்ர கதா தராம் |
பீதாம்பர தராம் தேவீம் நானாலங்கார பூஷிதாம் |
தேஜபுஞ்ச தரீம் ஸ்ரேஷ்டம் த்யாயேத் பால குமாரிகாம் ||
மூலமந்திரம் :
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் தனவர்ஷிணி |
லக்ஷ்மீர் ஆகச்ச ஆகச்ச |
மம க்ருஹே திஷ்ட்ட திஷ்ட்ட ஸ்வாஹா |
ஒரு மாதம் கழித்து பூஜைக்கு உபயோகித்த பொருள்களை ஆற்றில் விட்டு விடவும். நாளுக்கு நாள் செல்வம் பெருகத் தொடங்கும்.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Saturday, July 1, 2017

கல்வி,தேர்வு,இன்டர்வியூக்களில் வெற்றி பெற:


கல்வி,தேர்வு,இன்டர்வியூக்களில் வெற்றி பெற:
ஒரு சிறிய சதுர வடிவமான செம்பு டாலரை,வெள்ளி செயினில் கோர்த்து கழுத்தில் அணிந்து கொள்ள மேற்கண்டவைகளில் வெற்றி கிடைக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

பெண்களுக்கு ஏற்படும் கண்திருஷ்டிகள்,கண்ணேறு தோஷம் நீங்க யந்திரம்:

பெண்களுக்கு ஏற்படும் கண்திருஷ்டிகள்,கண்ணேறு தோஷம் நீங்க யந்திரம்:
கல்லடி பட்டாலும் படலாம்,கண்ணடி படக்கூடாது என்பது பழமொழி.
பெண்கள் குடும்பத்தை காக்கும் குலதெய்வம் போன்றவர்கள்.ஒரு குடும்பத்துக்கு கண்திருஷ்டி ஏற்பட்டால் முதலில் பாதிக்கப்படுவது அக்குடும்பத்தலைவி தான்,பிறகு தான் மற்றவர்கள் பாதிக்கப்படுவார்கள்.
அதேபோல் கன்னிப்பெண்கள் அதீத காம இச்சைக்கு ஆளாக்கப்பட்டது கண்ணேறு தோஷம் தான் காரணம்.பொதுவாக வயதுப்பெண் வெளியில் செல்லும்போது,ஆண்களின் காமபார்வையும்,பேச்சு அவர்களின் மீது படும்போது,உடல்நிலை குறைவும்,சோர்வும்,மனநிலை பாதிப்பும்,உடலில் அந்த அந்த பகுதிகளில் வலியும் வேதனையும் உண்டாகும்.
எத்தனையோ குடும்பங்கள் கண்திருஷ்டி தோஷத்தால் பாதிக்கப்பட்டு சிதறிக் கிடைக்குகிறது.
இந்த யந்திரத்தை செம்புத்தகட்டில் கீறி,மந்திர உருவேற்றி,தாயத்தாகவும் அணியலாம்,பர்சிலும் வைத்துக் கொள்ள கண்திருஷ்டிகள் நீங்கும்,மேற்கொண்டு ஏற்படாது.
பூஜித்த கண்திருஷ்டி யந்திரம்,தாயத்து தேவைக்கு அணுகவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

சத்ரு ஜெய யந்த்ரம்


சத்ரு ஜெய யந்த்ரம்
எதிரிகளால் தொல்லைகள் ,மிரட்டல்கள்,வழக்குகளைச் சந்தித்து வருபவர்கள் இந்த யந்திரத்தை ஒரு செப்பு தகட்டில் வரைந்து யந்திரத்தைப் பால் ,மஞ்சள் கலந்த நீர்,விபூதி கலந்த நீர்,பன்னீர் இவற்றால் கழுவி படுபக்ஷி இல்லாத நல்ல நாளில் அணிந்து குலதெய்வத்தையும், துர்கையையும் வழிபட்டு வலது கை அல்லது கழுத்தில் அணிந்து கொள்ளலாம்.
இதே யந்திரத்தை மோதிரத்தில் செதுக்கி அணிந்து கொள்ள மேற்கண்ட பலன்கள் ஏற்படும்.
இதனால் எதிரிகளால் நமக்கு உண்டாகும் தொல்லைகளில் இருந்து பாதுகாப்பு கிடைக்குமே தவிர யாருக்கும் எந்த கெடுதலும் உண்டாகாது.
இந்த யந்திரம் பற்றி தாந்திரீக சாஸ்திரத்தில் மிக உயர்வாக சொல்லப்பட்டுள்ளது.இது நம்மிடம் இருக்க எந்த மனிதராலும் ,தெய்வ சக்திகளாலும் நமக்கு கெடுதல் செய்ய முடியாது.
பயன்படுத்திப் பலன் பெறுங்கள்.
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989

திருச்சி வருகை:


திருச்சி வருகை:
வரும்,08/07/2017 ,09/07/2017 சனிக்கிழமை மறறும் ஞாயிற்று கிழமை திருச்சியில் ஆலோசனை பெற மற்றும் பிரசன்னம் பார்க்க,பரிகாரம் செய்து கொள்ள விரும்புவர்கள் அணுகவும்.
முன்பதிவு அவசியம்
தொடர்புக்கு
+91 75 98 75 89 89