Thursday, March 30, 2017

தனிநபர்கள் தங்கள் கடனை அடைக்க அணுகூலமான- மைத்ர முகூர்த்தங்கள்


தனிநபர்கள் தங்கள் கடனை அடைக்க அணுகூலமான- மைத்ர முகூர்த்தங்கள்

வாஸ்து நேரத்திற்கு எப்படி ராகு காலம் எமகண்டம் விதி விலக்கோ அதுபோல மைத்ர முகூர்த்த நேரத்திற்கும் விதிவிலக்கு உண்டு.

மேஷம்- வியாழன் காலை 9 முதல் 10 வரை
ரிஷபம்- வெள்ளி காலை 8 முதல் 10 வரை
மிதுனம்- புதன் காலை 7 முதல் 9 வரை
கடகம்- திங்கள் மாலை 4 முதல் 6 வரை
சிம்மம்- ஞாயிறு காலை 11 முதல் 12.30 வரை
கன்னி- வெள்ளி மாலை 5 முதல் 6 வரை
துலாம்- சனி காலை 10 முதல் 12 வரை
விருச்சிகம்- வியாழன் மாலை 3 முதல் 5 வரை
தனுசு- செவ்வாய் காலை 10 முதல் 12 வரை
மகரம்- சனி காலை 3 முதல் 10 வரை
கும்பம்- திங்கள் மாலை 3 முதல் 5 வரை
மீனம்- வியாழன் காலை 3 முதல் 10 வரை

கடன்களைத் தீர்க்க மைத்ர முகூர்த்தத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு சில சந்தேகங்கள் வரலாம். நேரத்தைப் பயன்படுத்தியே அமெரிக்க கோடீஸ்வரர் ராக்பெல்லர் முன்னுக்கு வந்தார். பிரபல அமெரிக்க கோடீஸ்வரர் கசோகி- சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருந்ததால் செல்வந்தராக இருக்கிறேன் என்றார். ஆம்! நேரத்தை வகுத்து எடுத்து சரியான மைத்ர முகூர்த்தத்தை பயன்படுத்துங்கள் வெற்றி காணுங்கள்.

கடன் ஏற்பட காரணம் பொதுவாக ஜாதக கட்டத்தில் கிரக சேர்க்கை காரணமாக கடன் ஏற்படும். தனகாரகன் குரு, தனஸ்தான கிரகம் பலம் குறைந்து நீச்சம் பெற்று 6, 8, 12ல் மறைந்தால் பொருளாதார பிரச்னைகள் இருக்கும். ஆனாலும் அந்தந்த காலகட்டங்களில் வரும் திசா புக்திகள்தான் கடன் சுமை பிரச்னை அதிகமாவதற்கு காரணம். ஆறாம் அதிபதியுடன் சேரும் கிரகங்கள் மூலம் கடன் பிரச்னைகள் ஏற்படும். ஆறாம் அதிபதியுடன் இரண்டாம் அதிபதி சம்பந்தப்பட்டால் குடும்ப செலவு, சுப விஷயத்துக்காக கடன் வாங்க நேரிடும். மூன்றாம் அதிபதி சம்பந்தப்பட்டால் சகோதரர்களால் பணவிரயம் ஏற்படும். நான்காம் அதிபதி சம்பந்தப்பட்டால் நிலம், விவசாயம், உடல்நலக் குறைவு, தாய் மூலம் பணம் செலவாகும். ஐந்தாம் அதிபதி சம்பந்தப்பட்டால் கல்யாணம், கல்வி வகையில் கடன் ஏற்படும். ஏழாம் அதிபதி சம்பந்தப்பட்டால், மனைவி, நண்பர்கள் மூலம் செலவுகள் இருக்கும். எட்டாம் அதிபதி சம்பந்தப்பட்டால் வீண் செலவுகள் வரலாம். அதே நேரத்தில் திடீர் யோகத்துக்கும் இடமுண்டு. ஒன்பதாம் அதிபதி சம்பந்தப்பட்டால் பூர்வீகச் சொத்துக்களை விற்க நேரிடும். தந்தையால் செலவுகள் இருக்கும். பத்தாம் அதிபதி சம்பந்தப்பட்டால் தொழில், வியாபாரம் மூலம் கடன் ஏற்படும்.

கடன் தீர சாஸ்திரத்தில் சில பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளது. அஸ்வினி அல்லது அனுஷம் நட்சத்திரம் உள்ள நாளில் அசல் தொகையில் ஒரு பகுதியை கொடுத்தால் கடன் சுமை படிப்படியாக குறையும். செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஓரையில் கடனை திருப்பித் தரலாம். ஞாயிற்றுக்கிழமையுடன் கூடிய சதுர்த்தி திதியிலும், சனிக்கிழமையுடன் கூடிய சதுர்த்தி திதியிலும், செவ்வாய்க்கிழமையுடன் கூடிய நவமி திதியிலும் குளிகை நேரத்தில் அசல் தொகையில் ஒரு பகுதியை கொடுத்தால் கடன் அடைபடும். தினசரி பக்தியுடனும் நம்பிக்கையுடனும் கந்த சஷ்டி கவசம் படித்து வந்தால் பணப்பிரச்னைகள் காற்றில் பறக்கும். சஷ்டி திதியன்று முருகன் ஸ்தலங்களில் தொடர்ந்து கவசம் படிக்க கடன், வியாதி, சத்ரு பயம் விலகி ஓடும். தினசரி சரவணபவ என்று 108 முறை எழுதி வரலாம். ஓம்ஸ்ரீம் கம்ஸௌம்யாய கணபதியே வரவரத சர்வ ஜனம்மே வசமானய் ஸ்வாஹா.. ஹிருதயாதி ந்யாஸ நிக்விமோக... இந்த மந்திரத்தை தினசரி 108 முறையோ அல்லது அதற்கு மேலோ நம்பிக்கை, சிரத்தையுடன் மனதுக்குள் ஜெபித்து வந்தால் ருணதோஷம் நீங்கும்

மாந்திரீக பாவை ரகசியம்:

மாந்திரீக பாவை ரகசியம்:
மாந்திரீக காரியங்களில் பாவை போட்டு நற்காரியங்களும் செய்யலாம்,துஷ்ட காரியங்களும் செய்யலாம்.
குறிப்பாக ஒருவரை முடக்க,தொழிலை முடக்க,நோயை உண்டாக்க,ஆண் பெண் பிரிவினையை உண்டாக்க,இறுதியாக மாரண காரியங்களும் செய்யலாம்.இதற்குரிய யந்திரத்தை பாவையில் பதித்து,மந்திர உருவேற்றி,சில பூஜை முறைப்படி செய்து காரியங்கள் செய்யலாம்.
மாந்திரீக பாவை கட்டு போட்டு விட்டால் குடும்பத்தில் பிரிவினை,தொழில் முடக்கம்,உடல் நிலை பாதிப்புக்கள்,மனநிலை பாதிப்பு போன்ற தீராத பிரச்சினைகள் உருவாகி கொண்டே இருக்கும்.
இதை உடைத்து பாதிப்புகளிலிருந்து விடுபட மறுபடியும் மாந்திரீக பாவை போட்டு,பூசை செய்து கட்டுக்களை உடைத்தால் மட்டுமே விடுபட முடியும்.இந்த காரியங்களை செய்வதெல்லாம்,கவனமாக செய்ய வேண்டும்.கரணம் தப்பினால் மரணம் நேரிடும்.
நன்றி
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

சர்ப்ப தோஷம்,திருமணத் தடை நீங்க:

சர்ப்ப தோஷம்,திருமணத் தடை நீங்க:
மிக அதீத சக்தி வாய்ந்த கீழ்க்கண்ட நவநாக மந்திரத்தை தினசரி குளித்து முடித்ததும்,9 முறை கூறி மனதார நாகங்களை வழிபட்டு வர சர்ப்ப தோஷம்,கால சர்ப்ப தோஷம்,திருமணத் தடை,வாழ்வில் சோதனைகள் போன்றவை விலகி வாழ்வில் நன்மைகள் வந்து சேரும்.
மந்திரம்:
" அனந்தம் வாஸீஇம் சேஷம்
பத்மநாபம் ஸ கம்பஸம்
ஷங்கப்பலம் தர்டராஷ்ட்ரம்
தக்ஸகம் கலியம் தத"
திருமணத் தோஷங்கள்,திருமணத் தடை விலகி உடனே திருமணம் நடைபெற யந்திரம்.தாயத்துக்கள் கிடைக்கும்.
திருமணத் தோஷங்களுக்கு பரிகாரங்கள் செய்து தோஷ நிவர்த்தியும் செய்யப்படும்.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

வாழ்வு மேன்மையடைய:


வாழ்வு மேன்மையடைய:
முருகனின் இந்த காயத்ரி மந்திரத்தை துதிப்பதின் மூலம் முருகனின் அருள் கூடுவது மட்டுமில்லாமல் ஸ்ரீ குரு பகவானின் அருளும் சேர்ந்து உங்கள் வாழ்வை மேன்மையடைய செய்யும்.
"ஓம் தத்புருஷாய வித்மஹே
மகேஷ்வர புத்ராய தீமஹி
தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத்"
புராண காலத்தில் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் தான் குருபகவானின் பரிகாரத் தலமாக இருந்துள்ளது.ஆனால் எப்படியோ இன்று மாறிவிட்டது.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989
 

அரசியலில் வெற்றி பெற எளிய பரிகாரம்:


அரசியலில் வெற்றி பெற எளிய பரிகாரம்:
தங்கள் ஊரில் உள்ள அம்மன் அல்லது துர்க்கை ஆலயத்திற்க்கு வளர்பிறையில் வரும் தசமி திதியன்று சென்று வழிபட்டு வர அரசியலில் வெற்றி பெற்று மக்கள் பணியாற்றலாம்.இப்படி 30 மாதங்கள் சென்று வழிபட மேற்கண்ட பலன்கள் கிட்டும்.
அரசியலில் வெற்றி பெறலாம்.
அரசியலில் வெற்றி பெற யந்திரம் மற்றும் தாயத்து கிடைக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989


மன உளைச்சலால் பாதிக்கப்பட்ட பெண்:

மன உளைச்சலால் பாதிக்கப்பட்ட பெண்:
காவல் துறையில் பணியாற்றும் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருத்தி பிரசன்னம் பார்க்க இரண்டு நாட்களுக்கு முன்பு வந்தாள்.முகம் வாட்டத்துடன் காணப்பட்டது.பிரசன்ன பார்க்கும்போது அவளுக்கு தீட்டு தோஷம் இருப்பதாக காளி தேவி கூறினாள்.அதேபோல் அவள் கணவர் பிரிந்து சென்றுவிட்டார்.இது மட்டுமில்லாமல் மேலிடத்தில் சில பிரச்சினைகள் உருவாகி கொண்டே இருப்பாதகவும் அன்னை கூறினாள்.
பிரசன்னத்தில் பார்த்ததை,அந்த பெண்ணிடம் கூறினேன்,இது எல்லாம் உண்மை தான் என்றார்.அதேபோல் சில கேள்விகள் அவளிடம் கேட்டேன்,மாதவிலக்கான நேரத்தில் கோவிலில்,காவல் பணியாற்றினீங்க என்றேன்.அதற்கு நிறைய நாட்கள் கோவிலில் தான் எனக்கு பணி ஒதுக்குவாங்க என்றும்,அந்த நாட்களில் பணியின் காரணமாக லீவு கிடைப்பதில்லை என்றார்.தீட்டு தோஷத்தால் தான் உங்களுக்கு பாதிப்புக்களும்,பிரச்சினைகளுக்கும் உருவாகியுள்ளது என்றேன்.சரியாக நாட்களை ஞாபகப்படுத்தி வேறு இடத்துக்கு பணியை ஒதுக்கி கொள்ளுங்கள் என்று,பரிகாரங்கள் செய்து தீட்டு தோஷத்தை நிவர்த்தி செய்து அனுப்பினேன்.தற்போது மனநிம்மதி கிடைத்துள்ளதாகவும்,கணவன் வந்துவிட்டார் என்றார்
ஸ்ரீகாளி தேவி-போன்:7598758989

கண்திருஷ்டியை நீக்கும் யந்திரம்:

கண்திருஷ்டியை நீக்கும் யந்திரம்:
தாந்த்ரீக பரிகார யந்திரங்களில்,கண்திருஷ்டி,தீயசக்திகளை நீக்கும் அற்புதமான யந்திரம் இது.மேலும் மாந்திரீக செயல்பாடுகளிலிருந்தும் நம்மை பாதுகாக்கும்.
வீட்டின் முகப்பில் மாட்டியும் வைக்கலாம்.தாயத்தாகவும் அணியலாம்.பாக்கெட் யந்திரமாகவும் வைத்துக் கொள்ளலாம்.
மந்திர உருவேற்றிய கண்திருஷ்டியை நீக்கும் யந்திரம் தேவைக்கு அணுகவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989


சகல செல்வங்களும் சேர:


சகல செல்வங்களும் சேர:
உண்மையான மயில் இறகு ஒன்றை பணம் வைக்கும் இடத்தில் வைத்து சுத்தமாக பாதுகாத்து வர பண வரத்து பெருகும்.வீடு,தொழில் செய்யும் இடங்களில் தலைவாசல் கதவினில் 3 இறகுகளை ஒட்டி வைக்க சகல செல்வங்களும் சேரும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

திருமண தோஷ பரிகார பூஜை:


திருமண தோஷ பரிகார பூஜை:
பெங்களூரில் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கும் 35 வயதுள்ள அழகான பெண் ஒருவள் பரிகாரம் செய்ய நம்மை அணுகினாள்.அவளுக்கு உள்ள மாங்கல்ய தோஷத்தால் திருமணம் முடிந்த 1 மாதத்திலே கணவன் இவளிடம் விவாகரத்து வாங்கி விலகிவிட்டார்.மறுமணம் செய்ய எவ்வளவோ வரன்கள் வந்தாலும் கடைசி நேரத்தில் திருமணம் நடைபெறாமல் நின்றுவிடுகிறது.அவரோட ஜாதகத்தில் மாங்கல்ய தோஷம் இருந்தது,மேலும் ஏற்கனவே மணம் முடித்த வீட்டில் உள்ளவர்கள் திருமணமே நடக்க விடாமல் ஏவல் செய்து முடக்கி விட்டார்கள்.நேற்று (28-03-2017) அமாவாசையன்று ஏவலை மாந்திரீக பாவை மூலம் விலக்கி விட்ட பிறகு மாங்கல்ய தோஷம் நிவர்த்தி பூசை செய்யப்பட்டது.அப்போது எடுத்த படங்கள் இது.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989


சொந்ததொழில்,செய்தொழில் சிறக்க பரிகாரம்:


சொந்ததொழில்,செய்தொழில் சிறக்க பரிகாரம்:
பொதுவாக சொந்த தொழிலில் ஈடுபடுவர்கள் அந்த தொழில் சிறக்க தினசரி காலையில்,குலதெய்வம் அல்லது அந்த எந்த தெய்வத்தை விரும்பி வழிபடுகிறார்களோ அந்த சுவாமிக்கு,5 வெற்றிலையும்,4 பாக்கும் வைத்து,"குருவடி சரணம் திருவடி சரணம்" என்று 9 முறை கூறி வைத்து வழிபட்ட பிறகு தொழிலை தொடங்க தொழில் அமோகமாக நடக்கும்,லாபம் அதிகரிக்கும்.
முறையாக வரைந்து,மந்திர சக்தியூட்டிய தொழில் வியாபார வசியத் தகடுகள்,தாயத்துக்கள்,வசிய மை தேவைக்கு அணுகவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989



Thursday, March 23, 2017

தன ஆக்கோர்ஷம்


தன ஆக்கோர்ஷம்

கல்தாமரை மூலீகை.

இதன் பலன் தனத்தை பலமாகவும் பலமடங்கு உயர்த்தும் ஒருவன் ஏழையாக இருப்பவனையும் கொட்டிஸ்வரணக ஆக்கும் சக்தி இதற்க்கு உண்டு. இது தேவசட்டம் சிலர் அறிந்த உன்மை.


சுரக்காய் ச்செடி மூலீகை

இதன் பலன் இந்த செடியின் சக்தி நீர் சொரக்கவது போல் செறந்துக்கொண்டு இருக்கும் ஆட்றல் உண்டு நம்மிடம் உள்ள பனம்,,ஆடை,ஆபரணங்கள்,தனதானியங்கள் இதுபோல் நாம் தேடுபவைகளை இது ஆதிகமாக செரக்கும் ஆட்றல் உண்டு.

வெள்ளெருக்கம் மூலீகை

இது முதல் கடவுளான கனபதியின் ஆட்றலை இற்க்கும் அவருடைய அனுகிரகாத்தினால் அனைத்து தேய்வங்களின் அனுகிரகம் கிட்டும் வல்லமை உண்டு. நமக்கு ஏற்ப்படும் தொஷங்கள்,கண்திரிஷ்டி,செய்வினை,பல தடைகள் என சகலவிதமான பிரச்சனைகளும் கட்டுப்படும்.மேலும் சர்வ வசியம் காரியசித்தி கைகூடும்.

இந்த மூன்று மூலீகைகளை முறைப்படி ஒரு நல்ல நாளில் பூஜைத்து காப்புக்கட்டி வேர்களை பொடி செய்து இதனுடன் பால் சாம்பிராணி, குங்குலியம்,குக்குலு,படிகாரம்,மருதாணி விதை,வேண்கடுகு, கலந்து இடித்து பொடியாக்கி வைத்துக்கொண்டு தேவைப்படும் போது வீடு,தொழில்,கடை போன்ற இடங்களில் தொடர்ந்து புகை போட அங்கு உள்ள பிரச்சைனைகள் அறவே ஒழிந்து நல்ல வளர்ச்சியடையும் சுபகாரியங்கள் நடைப்பெரும்.அங்கு சந்தோசம் நிலைக்கும் தனங்கள் பலமடங்கு உயரும். 

தன ஆக்கோர்ஷம் தூப பொடி  தேவைக்கு எனது தொலைபேசிக்கு தொடர்பு கொள்ளவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Wednesday, March 22, 2017

நலம் தரும் ..! நல்லதொரு புனித தீர்த்தம் ...!!

நம்ம வீட்லேயே ..நலம் தரும் ..!
நல்லதொரு புனித தீர்த்தம் ...!!
நாம் வீட்டிலேயே - செய்து - உண்டு - பயன் பெறக் கூடிய ஒரு புனித தீர்த்தம். இப்புனித தீர்த்தம் காய கற்ப சஞ்சீவியைப் போல பற்பல நோய்களை நீக்கி நல்வாழ்வு அளிக்கும் குணம் கொண்டது ஆகும்.
புனித தீர்த்தம்:
1 - ஏலம்,
2 - இலவங்கம்,
3 - வால்மிளகு,
4 - ஜாதிப்பத்திரி,
5 - பச்சைக் கற்பூரம் இவைகளில்
முதல் நான்கும், வகைக்கு ஒரு பங்கும், பச்சைக் கற்பூரம் கால் பங்கு எடுத்துக் கொள்ளவும்.
முதல் நான்கு பொருள்களையும் உலர்த்தி இடித்து பொடித்துக் கொள்ளவும். பிறகு பச்சைக் கற்பூரத்தையும் பொடித்து இதனுடன் கலந்து கொள்ளவும். இதனை டப்பாவில் அடைத்து பூஜை அறையில் வைத்து கொள்ளவும்.
இந்த தீர்த்தப் பொடியை திரிகடி (மூன்று விரல் அளவு ) அளவு எடுத்து ஒரு தாமிர தம்ளரில் தண்ணீரில் கலந்து முதல் நாள் இரவு வைத்து மறு நாள் காலை வெறும் வயிற்றில் பூஜை முடித்தவுடன் அருந்த சகல நோய்களும் எளிதில் நீங்கி உடல் பலம் பெறும்.
இதனுடன் சிவ வழிபாட்டில் உள்ளவர்கள் வில்வம் சேர்த்து அருந்தலாம். வைணவ வழி பாட்டில் உள்ளவர்கள் துளசி சேர்த்து அருந்தலாம்.
இருதயம், இரைப்பை பலம் பெரும்.
கண்கள் பற்றிய நோய் யாவும் நீங்கும்,
நரம்புத்தளர்ச்சி, சளி, சுவாசகாசம் நீங்கும்,
இரத்தம் சுத்தியாகும்.
பித்த ரோகங்கள், வாந்தி, தலைசுற்றல், மயக்கம், வாய்க்கசப்பு, மூச்சடைப்பு, வயிற்று வலி, கழிச்சல், மார்புவலி, மாரடைப்பு, போன்றவைகள் நீங்கும்.
இரத்தம் பெருகும் .
இது உடலைப் பற்றிய நோய்களை நீக்கும் வல்லமை கொண்ட சஞ்சீவி மருந்து முறையாகும். இது கை கண்ட நம் பாரம்பரிய அரிய முறையாகும்.

ஏவல், பில்லி, சூனியம், செய்வினை


ஏவல், பில்லி, சூனியம், செய்வினை
இந்த செய்வினை அல்லது இடு மருந்து கொடுப்பது என்பது பல கால காலமாய் இருந்து வருவது உண்டு. மேலும் தமிழகத்தில் ஒரு கிராமம் முற்றிலுமே இந்த தொழிலை செய்து வருவது பலருக்கு தெரிந்திருக்கும்.எதிரிக்கு வாரிசு இல்லாமல் போக, தொழிலில் நஷ்டம் வர, அடியோடு மாரணம் செய்ய,ஆண் பெண் வசியம், கணவன் மனைவி வசியம், கணவன் மனைவியை சேர்க்க பிரிக்க, காதலர்களை சேர்க்க பிரிக்க என பல எதிர்மறை விஷயங்களுக்கு இவை பிரதானமாக பயன்படுகிறது . பல் வேறு வகை மூலிகைகளையும் இவற்றுக்கு பயன்படுத்தலாம். உதாரணமாக பின்துடரி , ஆடை ஒட்டி, வெல்லாடனை போன்றவை மிக அதீத உடல் நசிவை தரக்கூடிய, செய்வினை பிரயோகங்களில் உபயோகப்படுத்தும் மூலிகைகள். ஆங்கிலத்தில் இவைகளை ' டாக்சிக் ஹெர்பல்ஸ்' என்பர். எவற்றை செய்தாலும் நஷ்டம், எதிலும் தோல்வி, எவ்வளவு புத்திசாலிதனத்துடன் செய்தாலும் தோல்வி, எந்த கோவில் குளம் சென்று வந்தும் பலன் இல்லாத தன்மை, திடீர் என கடன் எனும் பெரும் குழியில் மாட்டி கொள்வது போன்றவை தொழில் நசிவை மற்றும் அழிவை தருவதற்காக எதிரிகளுக்கு செய்யப்படும் ஸ்தம்பன மற்றும் கொடிய ஆக்ரூஷன நிலைகள். பேய்மிரட்டி, நத்தை சூரி, தலைச்சுருள் , ஆதிக்கொடி, காட்டாடி, செந்தாளி போன்ற சிலவற்றை ஆக்ரூஷன மந்திர கட்டுகள் கட்டி காற்றில் வெளியிட்டால் அணைத்து நாச வேலைகளையும் செய்யும் . இது பற்றி மேலை நாட்டு ஆய்வுகள் பல ஆங்கிலத்தில் உண்டு, முக்கியமாக 'சிஷோபிரிநியா' எனப்படும் ஒரு வகையான மூளை தொந்திரவு அனேகமாக இதில் சிக்கி கொண்ட பலருக்கு ஏற்பட்டு இருப்பதை கண்டு வருகிறோம். ஆய்வுகளின் முடிவுகளும் மேற்கண்ட நோய் மற்றும் வயிறு மற்றும் சுவாச கோளாறுகள் மற்றும் கால் முட்டிகளில் கோளாறு போன்றவை பிரதானமாய் ஏற்படுவதாக தெரிவிக்கிறது. அடுத்ததாக இவை காலடி மண், நகம், உடுத்திய துணி போன்றவற்றை வைத்தும் செய்யப்படுவது உண்டு-முக்கியமாக ஆண் பெண் சம்பந்தப்பட்ட அணைத்து விஷயங்களும் இம்முறையில் செய்யப்படுகிறது.ஆகையால் தான் வெட்டிய நகத்தை கீழே போடக்கூடாது, மற்றும் முடி உதிரக்கூடாது அப்படியே உதிர்ந்தாலும் உடனடியாக அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் வெளியே சென்று வந்தால் கண்டிப்பாக கால்களை அலம்ப வேண்டும் எனவும் நம் முன்னோர்கள் கூறி வைத்தனர். தற்போது இவற்றை இளைய சமுதாயம் கண்டு கொள்வதாக தெரியவில்லை. மலையாள மாந்த்ரீக முறைகளில் கடைபிடிக்கப்படும் யட்சிணி அல்லது சாத்தன் முறைகளில் நறுமண புகைகளின் மூலம் அவற்றை வசீகரித்து தேவைப்பட்ட மாந்த்ரீக காரியங்கள் சாதிக்கப்படுகின்றன . இதில் பல அதீத நுட்பங்களும் சூட்சுமங்களும் உண்டு. உதாரணமாக மரிகொளுந்து, சம்பங்கி போன்றவற்றை பரவ விடும் பொழுது அஷ்ட கர்மங்களில் ஒன்றான வசியம் எற்படுத்தபடுகிறது. ஆக்ரூஷனம், உச்சாடனம் மற்றும் வித்வேஷனங்கள் செய்ய சாம்பிராணியுடன்,குங்கிலியம் மற்றும் மிளகாய் சேர்த்து எரிக்கப்படுகிறது. தேவ கணங்களை வசீகரிக்க அரசன் குச்சிகள் எரிக்கப்படுகிறது. முக்கியமாக முதலில் எந்த முறைப்படி பாதிக்கப்பட்ட நபர் கட்டுண்டு உள்ளார் என்பதை அறிய முற்பட்டு பின்பு எத்தனை காலமாய் பாதிக்கப்பட்டுள்ளார் என அறிந்து, அவரின் புற ஒளி தோற்றம் எதை குறிப்பிடுகிறது , உடலில் உள்ள சக்கரங்களின் நிலை எவ்வாறு உள்ளது என பார்த்து அதற்கேற்றவாறு தீர்வு கொடுப்பது சிறந்ததாக இருக்கும். மனித உடலில் மஹா சக்தியான தனஞ்செயன் எனப்படுகிற
(தச வாயுவில் ஒன்று) காற்றின் சக்தி ஒளியை வெளிப்படுத்துகிறது. இறந்த உடலை அழித்து மண்ணோடு கலக்கும் பொழுது வெளிவருவதும் இந்த தனஞ்செயன் என்கிற காற்று தான் என்கிறார் திருமூலர். தனஞ்செயன் தவிர மற்ற ஒன்பது வாயுக்களும் நம் உடலின் ஒன்பது நாடிகளுக்குள் சென்று செயலாற்றுகிறது,எதிர்மறை சக்திகள் மற்றும் ஏவல் போன்றவை நம் உடலில் மட்டும் இல்லாமல் நம் வசிப்பிடம் மற்றும் வசிப்பிடத்தில் உள்ள பழைய பொருட்கள், ஓடாத கடிகாரம், உபயோகமற்ற சாமான்கள் மற்றும் நாற்காலிகள் போன்றவற்றிலும் படிந்திருப்பதை கண்டுள்ளோம். இதுவும் பெரியோர்கள் முன்பே சொல்லி வைத்த விஷயம் தான். பழையன கழித்தல் அவசியம் இருப்பின், புதியன நல்லன புகும் என்று.

மிகவும் கூட்டமான நெரிசல்களில் அடிக்கடி பயணம் செய்வோர், ரயில் மற்றும் கூட்டமான பேருந்தில் பயணம் செய்வோர், மருத்துவமனை, தியேட்டர் போன்றவற்றில் வேலை செய்வோர்களுக்கு 'Accidental Energy Transfer' எனப்படும் "தற்செயலாக உண்டாகும் எதிர்மறை சக்தியின்' பாதிப்புக்கள் இருக்கும்-பெரிய பாதிப்புக்கள் இல்லாவிட்டாலும் இனம் தெரியாத பயம்,மனச்சோர்வு, உடல் சோர்வு போன்றவை இவர்களை வாட்டி வரும். இவர்கள் அடிக்கடி 'ராக் சால்ட்' குளியல் செய்து வருவது அவசியம்.

நம் அனுபவத்தில் இவற்றை எல்லாம் வரும் முன் காத்து கொள்வது தான் சிறந்ததாக தெரிகிறது.

இடு மருந்து பாதிப்பு இருப்பதாய் தோன்றினால் காலையில் வெறும் வயிற்றில் சூடான சாதத்துடன் வெள்ளை பூசணியை சேர்த்து குழைய வேகவைத்து உப்பு காரம் எதுவும் சேர்க்காமல் உண்டு பார்க்கலாம். பாதிப்புகள் இருப்பின் வாந்தி வந்து வெளியேறும்-ஆனால் இது மிகவும் சாதாரண முறை தான்.

ஏவல் பில்லி சூன்யம் செய்வினைகளை நீக்க,விடுபட தீர்வுகாண,

ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

செல்வம் பெருக சில குறிப்புகள்

செல்வம் பெருக சில குறிப்புகள்

  1. வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் டைமண் கல்கண்டுபோட்டு தீபம் ஏற்ற லஷ்மி கடாட்சம் ஏற்படும்.
  2. வீட்டில் வெள்ளை புறாக்களை வளர்க்க பணத்தட்டுப்பாடுநீங்கும்
  3. வீட்டில் பல வித ஊறுகாய் வைத்திருக்கவும், ஏனெனில்குபேரன் ஊறுகாய் பிரியர். எனவே பல வித ஊறுகாய்வைத்திருக்க குபேர சம்பத்து வரும்.
  4. நமது வீட்டிற்கு வரும் சுமங்கலிப்பெண்களுக்கு நீர் அருந்ததரவும். பின் மஞ்சள் குங்குமம் தரவும். இதனால் ஜென்மஜென்மாந்திர தரித்திரம் தீர்ந்து பண வரவு ஏற்படும்.
  5. அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம்போடக்கூடாது. தலைக்கு எண்ணெய் தடவக்கூடாது.பூஜை காலைப் பொழுதில் செய்யக்கூடாது. பிதுர்களைமட்டும் வழிபட பணம் வரும்.
  6. வீட்டில் விளக்கு ஏற்றியவுடன் பால், தயர், குடிநீர், உப்பு,ஊசி, நூல் இவைகள் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது.பணம் ஓடிவிடும்.
  7. பொதுவாக இறை பக்தியில் இருப்பவர்களிடம் ஆசிபெறுவது புண்ய பலம் கூடும். பண வரவு அதிகரிக்கும்.
  8. வெள்ளளிக்கிழமை  சுக்ர ஓரையில் மொச்சை, சுண்டலைமகாலஷ்மிக்கு நைவேத்யம் செய்து நமது  குடும்பத்தினர்மட்டும் சாப்பிடவும். தொடர்ந்து செய்து வர குடும்பத்தில்பண புழக்கம் அதிகரிக்கும்.
  9. அபிஜித் நட்சத்திரத்தில் (பகல் 12 மணி) அரவாணிக்குதிருப்தியாக உணவளித்து அவள் கையால் பணம் பெறபணம் நிலைத்திருக்கும்.
  10. யாரொருவர் ஜாதகத்தில் லக்னத்திற்கு மூன்றில் சுக்ரன்நீசம், பகையின்றி இருக்கிறாரோ அவர் கையால் சுக்ரஓரையில் பணம் பெற அன்றிலிருந்து நமக்கு சுக்ர திசைதான்.
  11. பசுவின் கோமியத்தில் தினமும் சிறிதளவு குளிக்கும் நீரில்கலந்து குளிக்கவும், வீட்டில் தெளிக்கவும் .45 நாட்கள்விடாமல் செய்திட தரித்திரம் தீர்ந்து பணம் வரும்.
  12. முழு பாசி பருப்பை வெல்லம் கலந்த நிரில் ஊற வைத்துபின் அதனை (மறுநாள்) பறவைக்கு, பசுவிற்குஅளித்திடவும். இதனை தொடர்ந்து செய்து வர பணத்தடைநீங்கும்.
  13. வெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலில் தாயாருக்குஅபிஷேகத்திற்கு பசும் பால் வழங்கிட பணம் வரும். பச்சைவளையலை தாயாருக்கு அணிவித்திட பணம் வரும்.
  14. பெண்கள் இடது கையில் வெள்ளி மோதிரம் அணியதனப்ராப்தி அதிகரிக்கும்.
  15. பசும்பாலை சுக்ர ஓரையில் வில்வ மரத்திற்கு ஊற்றவும். 24 வெள்ளிக்கிழமை செய்திட நிச்சியமாக பணம் வரும்.
  16. பாசிப்பருப்பை ஒரு பச்சை பையில் மூட்டையாக கட்டிதலையடியில் வைத்து உறங்கி மறுநாள் அதனை ஒருபிளாஸ்டிக் பையில் கொட்டி மூடி ஓடும் நீரில் விடவும்பணப்பிரச்சனை தீரும்.
  17. தினசரி குளிக்கும் முன் பசுந்தயிரை  உடல் முழுவதும்தடவி சிறிது நேரம் சென்று குளிக்க தரித்திரம் விலகும்.
  18. குளித்தவுடன் முதுகை முதலில் துடைக்கவும் தரித்திரம்விலகும்.
  19. தமிழ் மாதத்தில் முதல் திங்கட்கிழமை என தொடர்ந்து 12மாதமும் திங்கட்கிழமை திருப்பதி ஏழுமலையானைதரிசிக்கவும் நீங்கள் உறுதியாக கோட்டீஸ்வரர்  ஆகலாம்.பூர்வ புண்ணியம் இல்லாதவர் கூட லட்சாதிபதி ஆகலாம்.
  20. அம்திஸ்ட் கல் 10 கேரட் வாங்கி பணப்பெட்டியில் வைக்கபணம் ஆகர்ஷணம் ஆகும். சீக்கிரம் செலவு ஆகாது.
  21. குடியிருக்கும் வீட்டில் வடகிழக்கு பகுதியில் கிணறு,நெல்லி மரம், வில்வ மரம் இருக்க அந்த வீட்டில் லஷ்மிகடாட்சம் ஏற்படும்.
  22. தினமும் காலையில் வெங்கடேச சுப்ரபாதம், விஷ்ணுசஹஸ்ரநாமம் ஒலிக்கும் வீட்டில் லஷ்மி நித்தமும் வாசம்செய்வாள்.
  23. மகாலட்சுமிக்கு இளஞ்சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி வழிபடவசியமுண்டாகி செல்வ வரத்து உண்டாகும்.
  24. அவரவர் நட்சத்திர தன தாரை ஓரை வெள்ளிக்கிழமைவரும் வேளையில் அரசமரத்தடி விநாயகருக்கு அகலில் 11தீபமும் ,11 முறை வலம் வந்து வழிபட்டால் பணவரவுநிரந்தரமாகும்.
  25. வீட்டில் தலை வாசல் படியில் கஜலஷ்மி உருவத்தைவெள்ளி தகட்டில் பதித்து வைத்தால் செல்வம் சேர்ந்துகொண்டே இருக்கும்.
  26. ஒவ்வொரு மாதத்தில் வரும் பெளர்ணமியன்று சத்தியநாராயண பூஜை செய்ய செல்வங்களை பெறலாம்.
  27. ஐப்பசி மாத வளர்பிறையில் மகாலட்சுமியை  வழிபடசெல்வம் பெருகும்.
  28. தொடர்ந்து  11 பெளர்ணமி அன்று இரவு 8.30 மணிக்குசொர்ணாகர்ஷன பைரவருக்கு தாமரை மாலைஅணிவித்து பிரசாதமாக அவல், பாயாசம் படைத்து வழிபடசொர்ண ஆகர்ஷணமாகும்.
  29. மகாலட்சுமிக்கும், தன பண்டார குபேரருக்கும் திரிதளவில்வத்தால் அர்சித்து, வில்வ மாலை அணிவித்திடபணம் குவியும்.
  30. ஐஸ்வர்ய தூப பொடியுடன், துளசி பொடியுடன் சேர்த்துஅவரவர் தன ஓரையில் தூபம் போட செல்வம் குவியும்.
  31. சுக்ர ஓரையில் உப்பு வாங்கிட செல்வம் குவியும்.
  32. வௌளிக்கிழமை  மாலை நேரத்தில் பசுவிற்குஉணவளிக்க செல்வம் சேரும்.
  33. மகாலட்சுமியை கனகதாரா ஸ்தோத்திரம் கூறி திரிதளவில்வத்தால் அர்சித்திட செல்வம் ஆகர்ஷணம் ஆகும்.
  34. சுத்தமான நீரில் வாசனை திரவியம் கலந்து இருவேளையிலும் லஷ்மி மந்திரம் கூறியபடி தெளித்திடசெல்வம் சேரும்.
  35. சுக்ர ஓரையில் மொச்சை பயிர் வாங்கிட செல்வம் சேரும்.
  36. சொர்ணாகர்ஷன பைரவருக்கு தூய பன்னீரில் அவரவர்பிறந்த தினத்தில் அபிஷேகம் செய்திட பணம் சேரும்.
  37. பசுவுடன் கூடிய கன்றுக்கு உணவளித்தால் சகலசெல்வங்களும் வசமாகும்.
  38. வயதான சுமங்கலிக்கு மங்கல பொருட்களுடன்வளையல், மருதாணி சேர்த்து தானம் அளித்திட லஷ்மிஅருள் பரிபூரணமாக கிட்டும்.
  39. மஞ்சள் நீருடன், வாசனை திரவியம் கலந்து வீட்டிலும்,தொழில் ஸ்தாபனத்திலும் தெளிக்க ஐஸ்வர்யம் பெருகும்.
  40. ஆந்தை படத்தினை தொடர்ந்து பார்த்து வர பணம்ஆகர்ஷணமாகும்.
  41. தங்க நகை அணிந்த திருப்பதி வெங்கடாஜலபதி  படத்தில்காலை எழுந்தவுடன் கண் விழித்திட பணம் கிடைக்கும்.
  42. தனாகர்ஷண தைலத்தால் விளக்கு ஏற்றிட செல்வம்நிலையாக தங்கும்.
  43. சொர்ணாகர்ஷன பைரவருக்கு 9 நெய் விளக்கு ஏற்றிட,தொடர்ந்து 9 வாரம் செய்து வர குடும்பத்தில் முன்னேற்றம்ஏற்படும்.
  44. குபேரனுக்கு தாமரை திரி போட்டு விளக்கேற்றிவழிபட்டால் பணம் வரும்.
  45. குல தெய்வ வழிபாடும், பித்ருக்கள் வழிபாடும்இடைவிடாமல் செய்து வர குடும்ப முன்னேற்றம் ஏற்படும்.
  46. திருமலை வெங்கடாஜலபதிக்கு  வெண் பட்டு அணிவித்துவழிபட செல்வம் சேரும்.
  47. துளசி மாடம் அமைத்து தொடர்ந்து அதனை பூஜை செய்துவர தீமைகள் நீங்கி நன்மை உண்டாகும்.
  48. சொர்ண பைரவருக்கு பன்னீர் கொண்டு அபிஷேகம்செய்து, அதனை வீட்டில் தெளித்திட சொர்ண லாபம்கிட்டும்.
  49. செவ்வாய்கிழமையில் செவ்வரளி கொண்டு செந்தூர்முருகனை வழிபட்டால் காரியத்தடை நீங்கி வளம்பெருகும்.
  50. ஏகாதசியில் பெருமாள் பாதம் வரைந்து அர்சித்து வழிபடபூமி லாபமும், செல்வ வளம் கிட்டும்.
  51. கோவிலில் லஷ்மி மீது வைத்த தாமரை மலரைக்கொண்டு வந்து பச்சை பட்டில் வைத்து மடித்துபணப்பெட்டியில் வைக்க பணம் சேரும்.
  52. சம்பாதிப்பதில் ஒரு தொகையை சேர்த்து அதனைஅன்னதானத்திற்கு செலவிட அதனை போல் ஐந்து மடங்குநம்மிடம் வந்து சேரும்.
  53. ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவிலில் பெருமாளுக்குஅணிவித்த சந்தனத்தை பெற்று அதனை தினமும்அணிந்து வர பணம் வரும்.
  54. வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் மகாலட்சுமிஅஷ்டோத்திரம் சொல்லி செந்தாமரை இதழ் கொண்டுஅர்சிக்க  தனலாபம் கிட்டும்.
  55. ஐஸ்வர்ய லஷ்மி படத்தினில் வாசனை திரவியம் தடவிபணப்பையில் வைக்க பணம் ஆகர்ஷணம் ஆகும்.
  56. தொடர்ந்து 11 நாள் ஸ்ரீ சூக்த பாராயணத்தை வேதபண்டிதர்களை கொண்டு செய்ய லஷ்மி கடாடசம்நிரந்தரமாகும்.
  57. ஸ்ரீ லஷ்மி குபேர சத நாம ஸ்தோத்திரத்தினை தீப தூபஆராதனையோடு கூறி வர அஷ்ட தரித்திரம் நீங்கிதனலாபம் பெறலாம்.
  58. கனக தாரா ஸ்தோத்திரத்தினை கூறியும் கேட்டு வர பணம்கிடைக்கும்.
  59. வீட்டில் சுமங்கலியாக இறந்த பெண்களை நினைத்துமஞ்சளாக பிடித்து அவர்களை  நினைத்து வழிபட, சகலதோஷங்கள் விலகி குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
  60. மகாலட்சுமிக்கு  பச்சை பட்டினை அணிவித்து வணங்கபணம் வரும்.
  61. கற்பக விநாயகரை 1008 அருகம்புல் கொண்டு மகாசங்கடஹர சதுர்த்தியில் அர்சித்து வணங்கதொழிலிலுள்ள தடை நீங்கி லாபம் கிட்டும்.
  62. பச்சை பட்டு உடுத்திய லஷ்மி படத்தனை வாசலில் மாட்டிதினமும் தூபம் காட்டி வர அஷ்ட ஐஸ்வர்யங்களும்வசமாகும்.
  63. செல்வத்திற்கு உரியவள் மகாலட்சுமி வெள்ளிக்கிழமைதினம் வழிபடவும் 24 வெள்ளிக்கிழமை வழிபாட்டால்பணம் கிடைக்கும்.
  64. தன பண்டார குபேரனை வழிபட பணம் தடையின்றிகிடைக்கும்.
  65. இந்துராணி மந்திரம் ஜெபம் செய்ய ராஜயோக வாழ்வுவாழ பணம் கிடைக்கும்.
  66. வியாழன் அன்று குரு ஓரையில் தட்சணாமூர்த்தி வழிபாடுசெய்ய செல்வம் சேரும்.
  67. வெள்ளிக்கிழமை காலை சுக்ர ஓரையில் சுக்ரன்,மகாலஷ்மி இருவரையும் மல்லிகை மலர் கொண்டு 33வாரம் வழிபட செல்வம் கிடைக்கும்.
  68. செந்தாமரையில் அமர்ந்துள்ள தெய்வங்களை வழிபடபணம் கிடைக்கும்.
  69. கனகதாரா ஸ்தோத்திரம், ஸ்ரீ சூக்தம், பாக்ய சூக்தம் சுக்ரஓரையில் பாராயணம் செய்ய பணம் வரும்.
  70. அவரவர் குல தெய்வத்தை தினம் அதிகாலை நேரத்தில்நம்பிக்கையுடன் வழிபட பணம் வரும்.
  71. அமாவாசை, முன்னோர்கள் இறந்த திதி இவைகளில்முன்னோர்களை வேண்டி தானம் செய்ய, நாம் செய்தஅளவின் மடங்குகள் பணம் வரும்.
  72. திருப்பதி வெங்கடாஜலபதி, பத்மாவதி படம் வைத்துவழிபட பணம் வரும்.
  73. தனதா யட்சணீ பூஜை வில்வ மரத்தடியில் தந்திரசாஸ்திரப்படி செய்ய ஏழே நாளில் பணம் கிடைக்கும்.
  74. சௌபாக்கிய பஞ்சதசி மந்திரம் ஜெபிக்க கோடிகணக்கில்பணம் கிடைக்கும்.
  75. சொர்ணாகர்ஷண பைரவர், சொர்ண கணபதி, தனவீரபத்ரன், சொர்ண காளி, சொர்ண வராகி இவைகளைவழிபட தங்க நகை கிடைக்கும்.
  76. ஆந்தையை வழிபட பணம் கிடைக்கும்.
  77. ஜோடி கழுதை படம், ஓடும் வெள்ளை குதிரை படம்,அடிக்கடி பார்க்க பணம் வரும்.
  78. தனாகர்ஷண மூலிகை சட்டை பாக்கெட்டில் இருக்க பணம்குறையாது.
  79. பசுவின் பிருஷ்ட ஸ்பரிசம் தனம் தரும்.
  80. ஒத்தை பனை மர முனீஸ்வரனை ஏரளஞ்சில் தைலதீபமேற்றி வழிபட அன்றே பணம் கிடைக்கும்.
  81. வியாழக்கிழமை குபேர காலத்தில் குபேரனை வழிபடபணம் வரும்.
  82. ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989