Tuesday, April 30, 2024

செய்வினை, மாந்திரீக பாதிப்புக்கள் நீங்க யந்த்ரம்:

 

செய்வினை, மாந்திரீக பாதிப்புக்கள் நீங்க யந்த்ரம்:

செய்வினை,ஏவல் பில்லி சூன்ய பாதிப்புக்கள்,எதிரிகளால் தொல்லைகள்,மிரட்டல்கள்,வழக்குகளைச் சந்தித்து வருபவர்கள் இந்த யந்திரத்தை செம்புத் தகட்டில் வரைந்து யந்திரத்திற்க்கு பால்,மஞ்சள் நீர்,விபூதி,பன்னீர் இவற்றால் அபிசேகித்து மந்திர உருவேற்றி தாயத்தாக்கி நன்னாளில் குலதெய்வத்தையும்,துர்க்கையும் வழிபட்டு வலது கை அல்லது கழுத்தில் அணிந்து கொள்ளலாம்.இதனால் மேற்கண்ட பாதிப்புகளிலிருந்து நமக்கு  பாதுகாப்பு கிடைக்குமே தவிர யாருக்கும் எந்த கெடுதலும் உண்டாகாது.தாந்த்ரீக யந்திரங்களில் இது மிக உயர்வான பலனைத் தரக்கூடியவை.


பூஜிக்கப்பட்ட தாயத்து,யந்திரம்,ரட்சை கயிறு,குங்குமம் தேவைக்கு அணுகவும்.


ஸ்ரீ காளி தேவி-போன்:+91 7598758989